Friday, March 29
Shadow

Author: admin

நவகிரக குருவும் தக்ஷிணாமூர்த்தியும் ஒன்றா?

நவகிரக குருவும் தக்ஷிணாமூர்த்தியும் ஒன்றா?

Jothidam, Latest News
சமீப காலமாக கோயில்களில், வியாழக்கிழமைகளில் தட்சிணாமூர்த்தி சந்நதியில் பக்தர்களின் கூட்டம் அதிகரித்து வருகிறது. இவர்களில் பெரும்பாலானோர் குருவுக்குப் பரிகாரம் செய்வதற்காக வருபவர்கள். அதே நேரத்தில் நவகிரகங்களில் ஒருவரான குரு பகவானை வழிபடுவோரின் எண்ணிக்கை மிகக் குறைவு. குரு பகவானுக்கு செய்ய வேண்டிய பரிகாரத்தை தட்சிணாமூர்த்திக்கு செய்வது சரிதானா? இவர்கள் இருவருக்கும் உள்ள வித்தியாசம் என்ன? தட்சிணாமூர்த்தி என்பதற்கு தென்முகக் கடவுள் என்று பொருள். அதாவது, தெற்கு நோக்கி வீற்றிருப்பவர். நவகிரகங்களில் ஒருவரான வியாழ (குரு) பகவானின் திசை வடக்கு. திசையின் அடிப்படையிலேயே இருவரும் வேறுபடுகின்றனர். அதே போல வியாழனுக்கு உரிய நிறம் மஞ்சள். இவருக்கு உரிய தானியம் கொண்டைக்கடலை. தட்சிணாமூர்த்தியோ வெண்ணிற ஆடையை உடுத்தியிருப்பவர். (‘ஸ்வேதாம்பரதரம் ஸ்வேதம்...’ என்று உரைக்கிறது வேதம். ஸ்வேதம் என்றால் வ...
ஜோதிடர் கிருஷ்ண வாசுதேவன்   வழங்கும் நட்சத்திர தின பலன்கள்

ஜோதிடர் கிருஷ்ண வாசுதேவன் வழங்கும் நட்சத்திர தின பலன்கள்

Jothidam, Latest News
ஜோதிடர் கிருஷ்ண வாசுதேவன் வழங்கும் நட்சத்திர தின பலன்கள் ஜோதிட ஆலோசனைக்கு Mobile No.978 9013486 Email:krishnavasudevan2810@gmail.com ஆங்கில தேதி • 16.11.2017 கிழமை • வியாழக்கிழமை நட்சத்திரம் • சித்திரை 3.18 PM யோகம் • ஆயுஷ்மான் கரணம் • வனசை/பத்திரை ராகுகாலம் • 1.19 PM to 2.44 PM எமகண்டம் • 6.11 AM to 7.37 AM குளிகை • 9.02 AM to 10.28 AM திதி • திரயோதசி 2.09 PM இன்றைய நட்சத்திர பலன்கள் அஸ்வினி • நினைத்த காரியங்கள் சிறப்பாகவும் வெற்றியாகவும் நடக்கக்கூடிய சாதகமான நாள். பரணி • இனிமையான நாளாக இருந்தபோதும் தொழிலில் கவனமாக இருப்பது நல்லது. பொறுமையுடன் இருத்தல் நலம். கிருத்திகை • இந்த நாள் இனிய நாள். நினைத்தவை அப்படியே நடக்கும்இது உங்களுடைய நாள். கோயிலுக்கு சென்று வருதல் நன்மை பயக்கும். ரோகிணி • இந்த நாள் உன்னதமான நாள். மனது உவகை ...
பரபரப்பு செய்தி கோடிக்கணக்கான பணத்துடன் வருமான அதிகாரிகள் உடன் சிக்கிக்கொண்ட விஷால்???

பரபரப்பு செய்தி கோடிக்கணக்கான பணத்துடன் வருமான அதிகாரிகள் உடன் சிக்கிக்கொண்ட விஷால்???

Latest News
நடிகர் விஷால் நடிப்பில் அடுத்து வெளியாக உள்ள திரைப்படம் "இரும்பு திரை". இப்படத்தில் வில்லனாக ஆக்ஷன் கிங் அர்ஜுன் , கதாநாயகியாக சமந்தா நடிக்கிறார். இத்திரைப்படத்துக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார்.படக்குழுவினரா இப்படத்தை விளம்பர படுத்தும் விதமாக ஒரு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளனர். இந்த வீடியோவில் நடிகர் விஷால் கணக்கில் வராமல் கோடிக்கணக்கான பணத்தை வைத்துள்ளது போல் உருவாக்கியுள்ளனர். இத்திரைப்படத்தை விஷால் ஃபிலிம் ஃபேக்டரி தயாரிக்க P.S.மித்ரன் இயக்குகிறார்.இப்படம் பொங்கல் பண்டிகை அன்று வெளியாகும் என படக்குழுவினர் அறிவித்துள்ளனர். ...
பார்ப்பவர்களை முகம் சுலிக்க வைக்கும் பீப் வார்த்தையோடு பாலாவின் நாச்சியார்

பார்ப்பவர்களை முகம் சுலிக்க வைக்கும் பீப் வார்த்தையோடு பாலாவின் நாச்சியார்

Latest News
தமிழ் திரையுலகமே ஆவலுடன் எதிர்பார்த்த பார்த்த நாச்சியார் படத்தின் டீஸர் இன்று வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது. இயக்குனர் பாலா இயக்கத்தில் ஜு.வி.பிரகாஷ் மற்றும் ஜோதிகா முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். இப்படத்திற்கு இளையராஜா இசையமைக்கிறார். இத்திரைப்படத்தின் டீஸர் இன்று மாலை 6 மணிக்கு வெளியானது.டீஸரில், நடிகை ஜோதிகா போலீஸ் அதிகாரியாக இருந்து கொண்டு ஆபாச வார்த்தையை பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ...
இவரை வைத்து படம் எடுத்தால் நடுத்தெருவில் தான் நிற்கவேண்டும் பிரபல தாயாரிப்பாளர் காட்டம்?

இவரை வைத்து படம் எடுத்தால் நடுத்தெருவில் தான் நிற்கவேண்டும் பிரபல தாயாரிப்பாளர் காட்டம்?

Latest News
நடிகரும் இசையமைப்பாளருமான விஜய் ஆண்டனி நடிப்பில் தற்போது வெளிவர உள்ள திரைப்படம்"அண்ணாதுரை". இத்திரைப்படத்தில் கதாநாயகியாக ஜுவல் மேரி அறிமுகமாகிறார்.இவர்களுடன் ராதிகா மற்றும் ராதா ரவி முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர்.இப்படத்தை G.சீனிவாசன் என்பவர் இயக்கியுள்ளார்.இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் இன்று நடந்தது. இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக தயாரிப்பாளர் K.E.ஞானவேல் ராஜா கலந்து கொண்டு பேசியதாவது , முன்னணி நடிகர் ஒருவரின் படம் வெளியாகி படுதோல்வி அடைந்தது.மேலும் அவர் படப்பிடிப்புக்கு சரியான நேரத்தில் வருவதில்லை வந்தாலும் பாதி நேர படப்பிடிப்புக்கு மேல் இருப்பதில்லை .இவரிடம் கேட்டால் பாதி படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து விட்டது அதைவைத்து வெளியிடுங்கள் என்று சொல்கிறார் அவர்.இவரை படம் எடுத்தால் தயாரிப்பாளர் தெருவில் தான் நிற்கவேண்டும் என்று ஆவேசமாக பேசினார்...
ஊடகங்கள் தலைவைத்து கொண்டாடும் நயன்தாராவின் “அறம்”

ஊடகங்கள் தலைவைத்து கொண்டாடும் நயன்தாராவின் “அறம்”

Shooting Spot News & Gallerys
சமீபத்தில் வெளியான அறம் படம் எல்லா ரசிகர்களையும் மிகவும் கவர்ந்துள்ளது காரணம் இந்த படம் கதையை மட்டும் நம்பி எடுக்கப்பட்டதே ரசிகர்கள் மட்டும் மின்றி ஊடகங்களும் இந்த படத்தை தலைவைத்து கொண்டாடி வருகிறார்கள் என்று சொன்னால் மிகையாகாது இந்த படத்துக்கு முழு வெற்றிக்கு காரணம் இந்த படத்தின் கதையும் திரைக்கதையும் தான் எந்த நடிகர்கள் கிடையாது நயன்தாரா தவிர அனைவரும் சின்ன சின்ன கதாபாத்திரத்தில் நடித்தவர்கள் குறிப்பாக நாயகியாக நடித்த வினுலட்சுமி புதுமுக நடிகை தான் இந்த படத்தின் நடித்த அனைவரின் நடிப்பும் ரசிகர்களை மிகவும் கவனித்து இன்னொரு முக்கிய அம்சம் ஒரு படத்தை எல்லா ஊடகங்களும் வாழ்த்துவது என்பது மிக பெரிய விஷயம் அந்த விதத்தில் இந்திய அனைத்து ஊடகங்களும் இந்த படத்தை தலைவைத்து கொண்டாடுகிறார்கள் என்று தான் சொல்லணும் குறிப்பாக தரமான படங்களை மட்டுமே ஆதரிக்கும் விகடன் இந்த படத்துக்கு முதல் முறையாக ...
மிக பிரமாண்டமாக நடந்த அண்ணாதுரை படத்தின் இசை விழா

மிக பிரமாண்டமாக நடந்த அண்ணாதுரை படத்தின் இசை விழா

Shooting Spot News & Gallerys
ஆர் ஸ்டுடியோஸ் ராதிகா சரத்குமார், விஜய் ஆண்டனி ஃபிலிம் கார்ப்பரேஷன் ஃபாத்திமா விஜய் ஆண்டனி இணைந்து தயாரிக்க விஜய் ஆண்டனி நாயகனாக நடித்திருக்கும் படம் அண்ணாதுரை. அறிமுக இயக்குனர் சீனிவாசன் இயக்கியிருக்கும் இந்த படத்துக்கு இசை அமைப்பதோடு, படத்தொகுப்பையும் கூடுதலாக கவனித்திருக்கிறார் நாயகன் விஜய் ஆண்டனி. நவம்பர் 30ஆம் தேதி வெளியாகும் இந்த படத்தை பிக்சர் பாக்ஸ் கம்பெனி அலெக்ஸாண்டர் வெளியிடுகிறார். இந்த படத்தின் இசை வெளியீடு சென்னை சத்யம் சினிமாஸில் நடைபெற்றது. நான் பேரறிஞர் அண்ணாதுரையின் தீவிர ரசிகன். அந்த பெயரை தலைப்பாக வைத்திருப்பதால் இந்த படத்தை நானும் வாங்கியிருக்கிறேன். இந்த படத்தில் ரசிகர்களுக்கு தேவையான நல்ல செண்டிமெண்டும் இருக்கிறது. விஜய் ஆண்டனிக்கு நிச்சயம் இது ஒரு வெற்றிப்படமாக அமையும் என்றார் அபிராமி ராமநாதன். பறவை அமர்ந்திருப்பது கிளையை நம்பி அல்ல, சிறகை நம்பி என்ற பழமொழிக்...
ஜூலிக்கும் ஜாக்லினுக்கும் சண்டை யார் காரணம்? காதல் விவகாரம் தான்?

ஜூலிக்கும் ஜாக்லினுக்கும் சண்டை யார் காரணம்? காதல் விவகாரம் தான்?

Shooting Spot News & Gallerys
பிக்பாஸ் வீட்டில் குடி புகுந்த நாள் முதல் ஆட்டம் அலப்பறை என்று பலரால் கரிச்சி கொட்டப்படுபவர் யார் என்றால் அது ஜூலி தான் மெரீனா கடற்கரையில் ஜல்லிக்கட்டு போராட்டத்தின்போது அவர் வாங்கி வைத்த நல்ல பெயர் அனைத்தும் காற்றில் விஜய் தொலைகாட்சியின் அலைவரிசையில் பறக்க விட்டனர் எப்படியோ ஒரு வழியாக நிகழ்ச்சி முடிவு பெற்றது, முடிந்தும் சில நாட்கள் பிக்பாஸ் கொண்டாட்டம் என இன்னும் கொஞ்சம் அசிங்க படுத்தி விஜய் தொலைகாட்சி தனது வக்கரத்தை தீர்த்து கொண்டது இந்நிலையில் அடுத்து ஒரு புதிய கதை கிளம்ப ஒடனே தீயாக வெகுண்டு எழுந்தார் ஜாக்லின் கலக்கபோவது யாரு? நிகழ்ச்சியில் ரச்க்ஷனும் ஜாக்லினும் தொகுப்பாளராக உள்ளனர் இந்நிலையில் ஜூலிக்கும் ரச்க்ஷனக்கும் காதல் மலர்ந்ததாகவும் அதில் பிளவு உருவானதாகவும் இதனால் ஜூலி ரச்க்ஷன் போட்ட மோதிரத்தை திருப்பி தந்ததாகவும் ஒரு தகவல் ஆனால் ஜாக்லின் இது குறித்து குறி இருப்பது ...
இதுவரை எடுக்கப்படாத  வகையில் எடுக்கப்பட்டுள்ள  படம் ‘# பேய் பசி’.

இதுவரை எடுக்கப்படாத வகையில் எடுக்கப்பட்டுள்ள படம் ‘# பேய் பசி’.

Shooting Spot News & Gallerys
இதுவரை எடுக்கப்படாத வகையில் எடுக்கப்பட்டுள்ள படம் '# பேய் பசி'. ஒரு டிபார்ட்மெண்டல் ஸ்டோரை மையமாக வைத்து இப்படம் படமாக்கப்பட்டுள்ளது. 'பேய் பசி' குறித்து இப்பட இயக்குனர் ஸ்ரீநிவாஸ் கவிநயம் பேசுகையில் , '' 'Non Working Hours' நேரத்தில் இருக்கும் எந்த ஒரு டிபார்ட்மென்டல் ஸ்டோர்சும் திகில் என்றால் என்னவென்பதை உணர்த்தும் . இதனை மையமாக வைத்தே இப்படத்தின் கதையை உருவாக்கினேன். இப்படத்தின் கதை ஒரு டிபார்ட்மென்டல் ஸ்டோர்ஸ் உள் நடக்கும் கதையாகும் இது. ஒரே இடத்தில் நடந்தாலும் , சுவாரஸ்யம் எவ்விதத்திலும் குறையாதவாறு திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது. படத்தின் கதைக்கு பொருத்தமான தலைப்பை பற்றி ஆலோசனை செய்த பொழுது , 'பேய் பசி' அமைந்தது. இக்கதைக்கு இதை விட பொருத்தமான தலைப்பு வேறெதுவும் இருக்க முடியாது. இந்த தலைப்புக்கு கிடைத்திருக்கும் வரவேற்பு மகிழ்ச்சியளிக்கிறது. போஸ்ட் ப்ரொடக்ஷன் பணிகள் முட...
பேயைக் கண்டுபிடிக்கப் போனவன் பேயாக மாறிய கதை : ‘சூறக்காத்து ‘ படம் !

பேயைக் கண்டுபிடிக்கப் போனவன் பேயாக மாறிய கதை : ‘சூறக்காத்து ‘ படம் !

Shooting Spot News & Gallerys
ஸ்ரீவின் மூவீஸ் சார்பில் உருவாகியிருக்கும் படம் 'சூறக்காத்து' . இது, சற்று வித்தியாசமான கதைக்களம் கொண்டது. கதை நிகழும் அந்த ஊரில் தொடர்ந்து பல கொலைகள் நடக்கி்ன்றன . அதைக் கண்டு அஞ்சி நடுங்கும் ஊர் மக்கள் அவை பேயால் நடை பெறுவதாக நம்புகிறார்கள். பேயெல்லாம் பொய், நான் இதை நிரூபிக்கிறேன் என்று அந்த ஊருக்குச் செல்கிற நாயகன் , ஒரு கட்டத்தில் பேயாக மாறுகிறான்.அது எப்படி நடந்தது? முடிவு என்ன? என்பதே'சூறக்காத்து "படம் . இப்படத்தை எழுதி இயக்கி கதாநாயகனாகவும் நடித்திருக்கிறார் நந்தகுமார். லீமா பாபு நாயகியாக நடித்துள்ளார். இவர் குழந்தை நட்சத்திரமாக பல படங்களில் நடித்தவர். 'மதராசப்பட்டின'த்தில் ஆர்யாவின் தங்கையாக வந்தவர். 'மாஙகா ' பட நாயகியும் கூட. இப்படத்துக்காகத் திரைக்கதை அமைத்து இருப்பதுடன் வில்லன் வேடத்திலும் நடித்திருக்கிறார் இயக்குநர் சரவண சக்தி. மேலும்இப்படத்தில் விஜய்...