Saturday, March 22
Shadow

Latest News

தொரத்தி தொரத்தி அடித்த நாயகி கதறி அழுத வடிவேலு

தொரத்தி தொரத்தி அடித்த நாயகி கதறி அழுத வடிவேலு

Latest News
தமிழ் சினிமா ஒருவரை எப்படி தூக்கி விடுமோ அப்படியே கிழே தள்ளிவிடும் அப்படி பட்டவர் தான் நம்ம வடிவேலு ஒரு காமெடி நடிகனாக தன் வாழ்கையை தமிழ் சினிமாவில் ஆரம்பித்த வடிவேலு ஆரம்பகாலகட்டத்தில் ஒரு காட்சி இல்லை இரண்டு காட்சி கூட்டத்தோடு கூட்டமாக வந்து போனவர் இவரின் காமெடி ரசிகர்களிடம் மிகவும் எடுபட ஒரு காமெடி நடிகனாக உச்சத்துக்கு போனார். திரும்பிய இடமெல்லாம் வடிவேலு காமெடி தான் மீம்ஸ் இணையதளங்களில் முதல் தொலைக்காட்சி வரை சின்ன குழந்தைகளுக்கு சோறு ஊட்டுவதும் இவர் காமெடி தான் அப்படி இருந்த இவர் இனி நான் ஹீரோ என்றார் ஒரு படம் வெற்ற்யடைய இனிமேல் ஹீரோ மட்டும் என்றார் தொடர் தோல்வி பின்னர் யார் மேலே இருக்கும் கோவத்தில் அரசியல் போனார் மக்கள் அவரை வீட்டுக்கு போ என்று அனுபிவைத்தனர்.மீண்டும் ஹீரோ பிரவேசம் மக்கள் இல்லை நீ இதற்கு முன்னாடி செய்த காமெடியை நாங்கள் பார்த்து கொள்கிறோம் நீ போ என்று ஓரம்கட்டினார்...
ஏ.ஆர். முருகதாஸ் தைரியம்  பிரபலங்களின் பாரட்டு மழையில்

ஏ.ஆர். முருகதாஸ் தைரியம் பிரபலங்களின் பாரட்டு மழையில்

Latest News
சினிமாவை பொறுத்தவரை உலகத்தில் எத்தனை விருதுகள் கொடுத்தாலும் நம் சினிமாகாரனுக்கு தேசிய விருது கிடைத்தால் தான் சந்தோசம் அது மட்டும் இல்லை உலகத்தையே கையில் பிடித்த சந்தோசம் தன் பிறவி பலன் மட்டும் இல்லாமல் சினிமாவுக்கு வந்த நோக்கம் நிறைவேறிவிட்டது. போல ஒரு சந்தோசம் ஆனால் இந்த தேசிய விருதுகளில் பல உல் அடி வைத்து தான் கொடுகிறார்கள். தேசியவிருது மட்டும் இல்லை பத்ம பூஷன் மற்றும் பத்மஸ்ரீ விருதும் பல முறை இல்லை எப்பவும் ஆளும் கட்சிக்கு தெரிந்தவர்களுக்கு தான் கிடைக்கிறது. இதை நான் சொல்லவில்லை ஒரு மேடையில் மறைந்த பத்திரிக்கையாளர் மற்றும் மூத்த நடிகறான் சோ கூறியது இந்த பத்மஸ்ரீ மற்றும் பத்ம பூஷன் விருதுகளால் ஒரு நன்மையையும் இல்லை இதற்கு நம்ம ஆட்கள் ஏன் அடித்துகொள்கிறார்கள் என்றும் கூறியுள்ளார். அதே போல தான் தேசிய விருதும் ஜூரியில் தெரிந்தவர்கள் இருந்தால் மிக சுலபமாக கிடைக்கும் என்று பலர் காதுபட பெச...
சூர்யா கார்தியை மிஞ்ச முடியுமா விஜய்யால்?

சூர்யா கார்தியை மிஞ்ச முடியுமா விஜய்யால்?

Latest News
தமிழ் சினிமாவில் தான் விஜய் முன்னணி நடிகர் ஆனால் இவர் தமிழ் நாடு மற்றும் கேரளா மட்டும் தான் என்று உறுதியாக சொல்லலாம் ஆனால் அஜித் சூர்யா கார்த்தி அப்படி இல்லை தமிழ் நாடு மற்றும் கேரளா ஏன் இந்திய சினிமாவின் ஹிந்திக்கு பிறகு மிக பெரிய மார்கெட் உள்ள மொழி என்றால் அது தெலுங்கு என்று தான் சொல்லணும் இங்கு பல பந்தா காட்டும் விஜய் அஜித் அங்கு ஜீரோ என்று தான் சொல்லணும் . தெலுங்கில் விஜயை அவ்வளவு முக்கியமான ஹீரோவாக பார்ப்பதில்லை. இதே நிலைமைதான் அஜித்திற்கும். ஆனால் சூர்யாவும், கார்த்தியும் தெலுங்கில் இன்று வசூல் ஹீரோக்கள். ‘பிச்சைக்காரன்’ படத்தின் மூலம் விஜய் ஆண்டனிக்குக் கூட எதிர்பார்ப்பு இருக்கிறது. ஆனால் விஜய் ஆண்டனியின் அளவுகூட விஜய்க்கு மார்க்கெட் இல்லை என்பதே உண்மை. இருந்தாலும் ‘துப்பாக்கி’, ‘தெறி’ படங்கள் தெலுங்கு டப்பிங்கில் வசூலைக் குவித்தன. இந்நிலையில் விஜய்யின் ‘பைரவா’ படமும் தெலுங...
“தொண்டன்” அரசியல் படம் இல்லை மக்களுக்கான படம் – சமுத்திரகனி

“தொண்டன்” அரசியல் படம் இல்லை மக்களுக்கான படம் – சமுத்திரகனி

Latest News
தமிழ் சினமாவை பொறுத்த வரைக்கும் பலர் ஒரு பொழுதுபோக்கு சினிமாவாக தான் பார்க்கிறார்கள் ஒரு சிலர் சினிமாவை தன் வாழ்கையாக பார்கிறார்கள் அப்படி பார்க்கும் இயக்குனர்கள் என்பது விரல் விட்டு என்ன கூடியவர்களே என்று தான் சொல்லணும். அப்படி விரல் விட்டு எண்ணக்கூடிய இயக்குனர் சமுத்திரகனி. சமுத்திரகனி படங்கள் என்றாலே சமுதாயத்தில் நடக்கும் அநியாங்களை சொல்லும் படமாக தான் இருக்கும் அதோடு மக்களுக்கு நல்ல கருத்தையும் சொல்லுவார் அப்பா படத்தில் கல்விமுறையை நிமிர்ந்து நில் அரசியல் மற்றும் அரசாங்க ஊழியர்கள் பண்ணும் அவலநிலையை கூறினார். இவர் படத்தில் காதலுக்கும் ஒரு வரைமுறை இருக்கும் அதே போல இவர் நடிக்கும் படங்களும் சமுதாய விழிப்புணர்வுடன் இருக்கும் கதாபாத்திரம் தான் அதிகம் என்று சொல்லலாம். சமுத்திரகனி தன் அடுத்த படைப்புடன் வருகிறார் இந்த படத்துக்கு தொண்டன் என்ற தலைப்பில் வருகிறார் . தொண்டன் என்றதும் நம்மக்...
பாகுபலியில் என்னை தவிர வேறு யாரும் நடிக்க முடியாது – பிரபாஸ்

பாகுபலியில் என்னை தவிர வேறு யாரும் நடிக்க முடியாது – பிரபாஸ்

Latest News
இந்திய சினிமா ரசிகர்கள் அனைவரும் எதிர்பார்க்கும் படம் என்றால் அது பாகுபலியின் இரண்டாம் பாகம் என்று தான் சொல்லணும் இந்த படம் வரும் ஏப்ரல் மாதம் 28ம் தேதி உலகெங்கும் வெளியாக இருக்கிறது இந்த படத்தின் ப்ரோமோஷன் ஏற்கனவே ஹைதராபாத்யில் ஆரம்பித்து விட்டனர் இன்று மாலை சென்னை YMCA மைதானத்தில் இசைவேளியிட்டு விழா நடக்க இருக்கிறது இதில் பங்கேற்க வந்த பிரபாஸ், அனுஷ்கா, தமன்னா. இயக்குனர் ராஜா மௌலி இன்று காலை பத்திரிக்கையாளர்களை சந்தித்தனர். இதில், ராஜமௌலி பேசும்போது, ‘பாகுபலி’ படம் பெரிய ஹிட்டாகவேண்டும் என்று நினைத்துதான் படத்தை எடுத்தோம். ஆனால், இவ்வளவு சீக்கிரத்தில் இவ்வளவு பெரிய ஹிட்டாகும் என்று நினைக்கவில்லை. இப்படத்தை ஒரு மொழி சார்ந்த படமாக கொடுக்கவேண்டும் என்று நினைத்து படத்தை எடுக்கவில்லை. எல்லோருக்குமான படமாக இருக்கவேண்டும் என்று நினைத்துதான் படத்தை எடுத்தோம். படம் வெளிவந்த பிறகு இது இன்னொர...
பொன்மன செம்மல் எம்.ஜி.ஆர்.வழியில் செல்லும் விஜய் சேதுபதி நூறு சவரன் தங்கம் ஏழை தொழிலாளிக்கு கொடுக்கிறார்

பொன்மன செம்மல் எம்.ஜி.ஆர்.வழியில் செல்லும் விஜய் சேதுபதி நூறு சவரன் தங்கம் ஏழை தொழிலாளிக்கு கொடுக்கிறார்

Latest News
தமிழ் சினிமாவில் குறுகிய காலத்தில் யாருடன் ஆதரவும் இல்லமல் தனித்து போராடி அதில் வெற்றி கண்ட நடிகர் என்றால் எம்ஜி.ஆர். அடுத்து அஜித் இன்றைய காலகட்டத்தில் விஜய் சேதுபதி என்று சொல்லலாம் சினிமாவில் இவரின் உறவினர்களோ இல்லை நண்பர்களோ இப்படி யாரும் இல்லாமல் தனித்து போராடி வெற்றிபெற்றவர். துபாய் நல்ல வேலை நல்ல சம்பளம் அதை விட்டுவிட்டு சினிமா மீது உள்ள மோகத்தில் சென்னை வந்து போராடி பல அவமானங்கள் பல அசிங்கங்கள் இப்படி எல்லாத்தையும் கடந்து வந்தவர். அவருக்கு அன்று துணை இருந்தது அவரது காதல் மனைவி ஜெசி மட்டும் தான் இவரின் துணையோடு சினிமாவில் பலரின் வாசப்படி ஏறி இறங்கி ஒரு வழியாக சினிமா கதவு திறந்தது ஆரம்பத்தில் சின்ன சின்ன கதாபாத்திரம் அதில் தன் திறமையை வெளிபடுத்தி தான் ஒரு சிறந்த நடிகன் என்று பேர் எடுத்து தனக்கு என்று ஒரு இயக்குனர் பட்டாளம் தனக்கு என்று எந்த வித இமேஜ் இல்லாமல் தன்னை நம்பி வரும் இயக...
மே மாதம் 19-ஆம் தேதி திரைக்கு வரவிருக்கிற  பேய் இல்லாத திகில் படம் “உரு”

மே மாதம் 19-ஆம் தேதி திரைக்கு வரவிருக்கிற பேய் இல்லாத திகில் படம் “உரு”

Latest News
வையம் மீடியாஸ் படநிறுவனம் சார்பில் வி.பி.விஜி தயாரித்துவரும் புதிய படம் உரு. இதில் கலையரசன் கதாநாயகனாவும், சாய் தன்க்ஷிகா கதாநாயகியாகவும் நடிக்க, இவர்களுடன் மைம் கோபி, டேனியல் ஆனி, தமிழ்ச்செல்வி, கார்த்திகா உள்பட பலர் நடித்து வருகின்றனர். இப்படத்தின் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கி வரும் விக்கி ஆனந்த் கூறியதாவது, உரு என்றால் பயம் என்று பொருள் உண்டு. பயத்தை மையப்படுத்தி உருவாகியுள்ள கதை என்பதால் இப்படத்திற்கு உரு என்ற தலைப்பு சூட்டப்பட்டுள்ளது. கதைப்படி நாயகன் கலையரசன் நல்ல குடும்பக்கதைகளை எழுதி வரும் எழுத்தாளர். ஆனால் இன்றைய மாறிவிட்ட சூழலில் இவரின் கதைகள் வரவேற்கப்படாமல் போகவே, தனது வாழ்வாதாரத்தை நிலைநிறுத்திக் கொள்ள இன்றைய காலகட்டத்திற்கேற்ப ரசிகர்களை மிகவும் கவரும் திரில்லர் கதைகளை எழுத முடிவுஎடுத்து, மேகமலை என்ற ஊருக்கு செல்கிறார். அங்கு அவர் கதை எழுதத் தொடங்கும் போது அவரைச் சுற...
தேசிய விருது பெற்ற சினிமா கலைஞர்களுக்கு நடிகர் சங்கம் வாழ்த்து……!!

தேசிய விருது பெற்ற சினிமா கலைஞர்களுக்கு நடிகர் சங்கம் வாழ்த்து……!!

Latest News
ஆண்டு தோறும் சிறந்த திரைப்படம், நடிகர் நடிகை மற்றும் தொழில் நுட்ப கலைஞர்களுக்கு மத்திய அரசு தேசிய விருதுகள் வழங்கி கௌரவித்து வருகிறது. 2016 -ம் ஆண்டுக்கான சிறந்த திரைப்படங்களின் வரிசையில் இந்த முறை தமிழ் படங்களும் நிறைய விருதுகளை வென்றுள்ளது . விருதுகளை வென்ற படங்களின் தயாரிப்பாளர்கள் மற்றும் தொழில் நுட்ப கலைஞர்களுக்கு தென்னிந்திய நடிகர் சங்கம் தங்களது வாழ்த்துக்களையும் பாராட்டுதல்களையும் தெரிவிக்கிறது . நடிகர் சங்கம் வெளியிட்டுள்ள வாழ்த்து அறிக்கையில் " சிறந்த மாநில மொழி படத்துக்கான விருது ட்ரிம் வாரியார் பிக்சர்ஸ் சார்பில் S.Rபிரகாஷ் பாபு ,S.R பிரபு இணைந்து தயாரித்த- ராஜூ முருகன் இயக்கிய 'ஜோக்கர்' படம் தேர்வு் பெறறுள்ளது.இதே படத்தில் ஜாஸ்மினு ... என்ற பாடலை பாடிய சுந்தர ஐயர் சிறந்த பின்னணி பாடகராகவும் . மேலும் 2D எண்டர்டெயின்மென்ட் சார்பில் நடிகர் சூர்யா தயாரித்து நடித்...
பிரபாஸ் – உலகமே உற்று நோக்கும் உச்ச நட்சத்திரம்

பிரபாஸ் – உலகமே உற்று நோக்கும் உச்ச நட்சத்திரம்

Latest News
பல தெலுங்கு வெற்றி படங்களில் நடித்த பிரபாஸ், பாகுபலி படத்தின் மூலம் தனது பிரம்மாண்ட நடிப்பால் அனைத்து மொழி ரசிகர்களையும் கவர்ந்து உலகமே உற்று நோக்கும் உச்ச நட்சத்திரமானார். பிரம்மிப்பையும் பிரம்மாண்டத்தையும் இணை சேர்த்து அனைவரையும் கவர்ந்த S.S.ராஜமௌலியின் ’பாகுபலி’ படத்தின் வெற்றி உலகம் அறிந்ததே. தற்போது S.S.ராஜமௌலியின் இயக்கத்தில் பிரபாஸ் நடிப்பில் உலகமே பெரிதும் எதிர்பார்க்கும் 'பாகுபலி 2' திரைப்படம் உலகமெங்கும் ஏப்ரல் மாதம் 28ம் தேதி வெளியாகவுள்ளது. ஒவ்வொரு நடிகருமே ஒரு படத்தை ஒரு வருடத்துக்குள்ளாவது முடித்துவிட்டு, அடுத்த படத்துக்கு சென்றுவிடுவார்கள். ஆனால், 'பாகுபலி' 2 பாகங்களுக்கும் சேர்த்து சுமார் 3 ஆண்டுகள் ஒதுக்கி நடித்து முடித்துள்ளார் பிரபாஸ். படத்துக்கான அவருடைய உழைப்பை வார்த்தைகளால் விவரிக்க இயலாது. ஒரு நடிகர் சினிமா மீது கொண்ட காதலினாலும் தனது ரசிகர்கள் மீது கொண்ட பாசத்...
7நாட்கள் திரைப்படத்தின் முன்னோட்டம் ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி  வெளியிட்டார்

7நாட்கள் திரைப்படத்தின் முன்னோட்டம் ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி வெளியிட்டார்

Latest News
மில்லியன் டாலர் மூவிஸ் தயாரிப்பில் அறிமுக இயக்குனர் கௌதம் V.R. இயக்கத்தில் உருவாகியுள்ள படம் 7 நாட்கள். 2016 ஏப்ரல் மாதம் இப்படத்திற்க்கான அறிவிப்புகள் வெளியிடப்பட்டு பெயர் வைக்கப்பட்டது. இயக்குனர் P.வாசுவின் மகன் சக்தி மற்றும் நிகிஷா பட்டேல் ஜோடியாக நடிக்கும் இப்படத்தில். பிரபு, நாசர், கணேஷ் வெங்கட்ராமன், M.S. பாஸ்கர் போன்றோர் முக்கிய கதாபத்திரங்களில் நடித்திருக்கின்றனர். இப்படத்திற்கு அப்புச்சி கிராமம் படத்தில் ஹிட் குடுத்த விஷால் சந்திரசேகர் இசையமத்துள்ளார். M.S.பிரபு ஒளிப்பதிவு செய்துள்ளார். இப்படத்தில் மதன் கார்க்கியின் வரிகளில், டி. ராஜேந்தர் பாடிய பாடல் ‘புடிச்சிருக்க பெண்ணே சொல்லிபுடு’,பாடல் சமீபத்தில் வெளியிடப்பட்டு நல்ல வரவேற்பை பெற்றது. படப்பிடிப்பு வெற்றிகரமாக முடிந்து தணிக்கை குழுவினால் இப்படத்திற்கு 'யூ' சான்றிதழும் வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இப்படத்தின் முன்னோட்டத்த...