Saturday, February 8
Shadow

Latest News

சிங்கம்-3 வியாபாரம் இல்லையாமே தயாரிப்பாளர் தவிப்பு

சிங்கம்-3 வியாபாரம் இல்லையாமே தயாரிப்பாளர் தவிப்பு

Latest News
சிங்கம்-3 வியாபாரம் உலகம் முழுவதும் ரூ 100 கோடிக்கு நடந்துள்ளதாக கூறினார்கள். அது எப்படியோ, கேரளாவில் ரூ 5.30 கோடி வரை இப்படத்தின் வியாபாரம் நடந்ததாக கூறியுள்ளனர். ஆனால், ஒரு மலையாள முன்னணி தளத்தில் ரூ 3.7 கோடிக்கு தான் வியாபாரம் பேசப்பட்டு வருகின்றது, யார் இப்படியெல்லாம் வதந்திகளை பரப்புவது என கூறியுள்ளனர். மேலும், சூர்யாவின் 24 கேரளாவில் செம்ம ஹிட் அடித்ததால் சிங்கம்-3 நல்ல வியாபாரம் நடக்கும் என படக்குழு எதிர்ப்பார்த்தது....
எனது அடுத்த டார்கெட் அஜித் விஜய் தான் பிரபல இயக்குனர்

எனது அடுத்த டார்கெட் அஜித் விஜய் தான் பிரபல இயக்குனர்

Latest News
அஜித், சூர்யா, கார்த்தி உள்பட முன்னணி நடிகர்களின் படங்களை இயக்கிய வெங்கட்பிரபு தற்போது ‘சென்னை 600028’ படத்தின் 2ஆம் பாகத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு நிறைவடையும் நிலையில் உள்ளது. இந்நிலையில் தனது அடுத்த படத்தில் அஜித் அல்லது விஜய் நடிக்க வாய்ப்புள்ளதாக அவர் வார இதழ் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார். வெங்கட்பிரபு இயக்கத்தில் அஜித் நடித்த சூப்பர் ஹிட் படமான ‘மங்காத்தா’ படத்தின் 2ஆம் பாகத்தை விரைவில் இயக்கவுள்ளதாகவும், அந்த படம் முதல் பாகத்தின் தொடர்ச்சியா? அல்லது புதிய கதையா? என்பதை அஜித் முடிவு செய்வார் என்றும் வெங்கட்பிரபு தனது பேட்டியில் கூறியுள்ளார். அதேபோல் இளையதளபதி விஜய்யை வைத்து ஒரு கேஷுவலான, ஜாலியான படம் எடுக்க வேண்டும் என்பது தனது நீண்ட நாள் ஆசை என்றும் மேற்கண்ட இரண்டு ஆசையும் விரைவில் நிறைவேறும் என்றும் அவர் தனது பேட்டியில் நம்பிக்கையுடன் தெரி...
சென்னையில் உலக தரத்தில் அரிய வகை கேமராக்களின்  நிரந்தர அருங்காட்சியகம்

சென்னையில் உலக தரத்தில் அரிய வகை கேமராக்களின் நிரந்தர அருங்காட்சியகம்

Latest News
சென்னையில் முதல் முறையாக உலக தரத்தில் மிக அரிய வகை கேமராக்களின் நிரந்தர அருங்காட்சியகம் திறக்கப்படுகிறது. உலகின் பல இடங்களில் 64க்கும் அதிகமான ஓவிய கண்காட்சியை நடத்தியவர் பிரபல ஓவியரான ஏ.பி.ஸ்ரீதர். தத்ரூப ஓவியங்கள், 3டி ஓவியங்கள் இவரது கண்காட்சியை அலங்கரிக்கும் ஓவியங்களில் மிக முக்கியமானது. ஓவியராக இருந்தாலும் நவீன கேமராக்கள் தொடங்கி அரியவகை கேமராக்களை சேகரிப்பது இவரது வழக்கம் இப்படி இவரிடம் உள்ள கேமராக்களின் எண்ணிக்கை மட்டும் 4000 ஆயிரத்தை தாண்டும். தனது கலை பொக்கிஷமான அரியவகை கேமராக்களை பொதுமக்களும், கேமரா ஆர்வலர்களும் கண்டு ரசிப்பதற்காகவும், கேமரா வரலாறுகளை தெரிந்து கொள்வதற்காகவும் சென்னையில் ஒரு நிரந்தர அருங்காட்சியகம் அமைக்கும் பணியை செய்து வருகிறார். சென்னையில் மிக பிரபலமான விஜிபி ஸ்னோ கிங்டம் அமைய உள்ள இந்த அருங்காட்சியகத்தில் உலகின் அதி நீளமான மம்மோத் கேமரா முதல் 11 கிராம...
ரஜினிகாந்த் வரலாற்று கதையில் ஹீரோவாக நடிக்க போவது யார் தெரியிமா?

ரஜினிகாந்த் வரலாற்று கதையில் ஹீரோவாக நடிக்க போவது யார் தெரியிமா?

Latest News
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இன்று புகழின் உச்சியில் இருக்கிறார். ஆனாலும் ஆரம்பக்காலத்தில் ஒரு கண்டக்ட்டராக தான், தன் வாழ்க்கையை இவர் தொடர்ங்கினார். இந்நிலையில் இவரின் வாழ்க்கையை படமாக எடுக்க இவருடைய மகள்கள் முடிவு செய்துள்ளனர், ஐஸ்வர்யா தனுஷ் கதை எழுதிக்கொண்டு இருக்கிறார். இதில் ஹீரோவாக நடிக்க தனுஷிடம் பேச்சு வார்த்தை நடந்து வருகிறதாம்,பொறுத்திருந்து பார்ப்போம் அதிகாராப்பூர்வ தகவல்...
விஷால் திருமணத்துக்கு நாள் குறிக்கும் கார்த்தி

விஷால் திருமணத்துக்கு நாள் குறிக்கும் கார்த்தி

Latest News
லோக்கல் டிவி சேனல், திருட்டு விசிடி கடைகள் என வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் துரத்தும் விஷாலை துரத்தும் ஒரே விஷயம் என்னவென்றால் அவரின் ‘கல்யாண பேச்சுதான்’. ஊடகங்கள், சகா நடிகர்கள் கலந்துக்கொள்ளும் விழா மேடைகள், என எதுவும் விஷால் – வரலட்சுமியை விட்டுவைக்கவில்லை. ஒருக்கட்டத்தில் “நடிகர்கள் சங்க கட்டட வேலை முடிஞ்சோன அங்கே ஒரு லக்ஷ்மிகரமான பொண்ணோட, முதல் கல்யாணம் என்னோடதுதான்” என்று விஷால் கிண்டலாக பேச, அது இன்னும் காட்டு தீ போல பரவியது. இந்நிலையில் இப்போது ஒரு திடுக்கிடும் செய்தி இணையதளங்களில் பரவிவருகிறது. அதாவது, விஷால் ஒரு தனியார் நிகழ்ச்சிக்கு அளித்த பேட்டி ஒன்றில் நேரடியாகவே வரலட்சுமியுடனான காதலை ஒப்புக்கொண்டு, எங்கள் இருவருக்கும் நடிகர் சங்கத்தில் தான் திருமணம் நடைப்பெறும் என்று பேசியுள்ளாராம். அதே போல, நடிகர் சங்கத்தில் மற்றொரு முக்கிய பொறுப்பாளரான கார்த்தியுடன் தன் திருமணத்திற்காக...
இனி தெலுங்கு படமே வேண்டாம் – நயன்தாரா அதிரடி முடிவின் பின்னணி

இனி தெலுங்கு படமே வேண்டாம் – நயன்தாரா அதிரடி முடிவின் பின்னணி

Latest News
நயன்தாராவை சுற்றி எப்போதும் ஒரு விதமான சர்ச்சைகள் இருந்துக்கொண்டே தான் இருக்கும். லேட்டஸ்ட்டாக கூட இவரை ஐதராபாத்தில் உள்ள எந்த ஸ்டார் ஹோட்டலிலும் அனுமதிக்க கூடாது என முடிவெடுத்துள்ளதாக கூறப்படுகின்றது மேலும், இவர் தமிழ் படங்களின் ப்ரோமோஷன் வேலைகளை எப்போதும் தவிர்த்துவிடுவார், ஆனால், அதே மாதிரி தெலுங்கு சினிமாவில் இருக்க முடியுமா?, தற்போது இவருக்கு ஒரு சிக்கல் எழுந்துள்ளது. தெலுங்கு படத்தில் நடித்தால் கண்டிப்பாக ப்ரோமோஷன் நிகழ்ச்சிக்கு வரவேண்டும் என கூறியுள்ளனர், இதனால், இனி தெலுங்கு படமே நடிக்க கூடாது என நயன்தாரா ஒரு முடிவுக்கு வந்துவிட்டாராம்....
விஜய் 6௦ படத்தின் டைட்டில் விரைவில் அறிவிப்போம் தயாரிப்பாளர் அறிவிப்பு

விஜய் 6௦ படத்தின் டைட்டில் விரைவில் அறிவிப்போம் தயாரிப்பாளர் அறிவிப்பு

Latest News
எங்க வீட்டுப் பிள்ளை தலைப்பை விஜய் படத்துக்குச் சூட்டும் எண்ணமில்லை என்று விஜயா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது. இதுகுறித்து அந்த தயாரிப்பாளர் வெளியிட்ட  அறிக்கை: பி. வெங்கட் ராம் ரெட்டி வழங்கும் விஜயா ப்ரொடெக்ஷன்ஸ் பி. பாரதி ரெட்டி தயாரிப்பில், விஜய் நடிக்கும் தளபதி 60 படத்துக்கு ‘எங்கள் வீட்டு பிள்ளை’ என்ற தலைப்பு வைக்கப்படவுள்ளது என்ற பொய்யான தகவலும் புரளியும் பரவி வருகிறது. இதற்கு சில தரப்பினர் எதிர்ப்பும் தெரிவித்தும் வருகின்றனர். இது முற்றிலும் தவறான செய்தியாகும். ‘எங்கள் வீட்டு பிள்ளை’ என்னும் இத் தலைப்பைச் சூட்டும் எண்ணம் எங்களுக்கு இல்லை. இப்படத்திற்கு தலைப்பு வைப்பது பற்றி நாங்கள் இன்னும் முடிவு செய்யவில்லை. சிலரால் பரப்பப்படும் பொய்யான தகவல்களை யாரும் நம்ப வேண்டாம். படத்தின் தலைப்பை பற்றிய அதிகாரபூர்வ தகவல் எங்களிடம் இருந்து சரியான நேரத்தில் வெளிவரும்,” என்று கூறப்...
தீபாவளிக்கு மோதும் அண்ணன் தம்பி இவர்களுக்கு போட்டியாக விஷால் ஜைக்கபோவது யார் ?

தீபாவளிக்கு மோதும் அண்ணன் தம்பி இவர்களுக்கு போட்டியாக விஷால் ஜைக்கபோவது யார் ?

Latest News
கோகுல் இயக்கத்தில் கார்த்தி, நயன்தாரா, ஸ்ரீதிவ்யா, விவேக் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி வரும் படம் 'காஷ்மோரா'. நீண்ட நாட்களாக இப்படம் தயாரிப்பில் இருந்து வருகிறது. தற்போது படப்பிடிப்பு முழுமையாக முடிவுற்று, கிராபிக்ஸ் பணிகள் தொடங்கப்பட்டு இருக்கிறது. எஸ்.ஆர்.பிரபு தயாரித்து வரும் இப்படம் தீபாவளிக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்திருக்கிறது. ஹரி இயக்கத்தில் சூர்யா, அனுஷ்கா, ஸ்ருதிஹாசன் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி வரும் படம் 'சிங்கம் 3'. ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்து வரும் இப்படத்தை ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் தயாரித்து வருகிறது. இப்படத்தின் விநியோக உரிமையை உதயம் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் கைப்பற்றி தீபாவளி வெளியீட்டை உறுதி செய்திருக்கிறது. சுராஜ் இயக்கத்தில் விஷால், வடிவேலு, சூரி, தமன்னா உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி வரும் படம் 'கத்தி சண்டை'. ஹிப் ஹாப் ஆதி இசையமைத்து வரும் இப்படத்தை நந...
தல 57 பாடல் பட வேண்டும் தனுஷ் பிரபல நடிகரிடம் கெஞ்சல்

தல 57 பாடல் பட வேண்டும் தனுஷ் பிரபல நடிகரிடம் கெஞ்சல்

Latest News
அஜித் தற்போது தனது 57-வது படமாக ‘சிறுத்தை’ சிவா இயக்கும் படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு வெளிநாட்டில் தொடங்கி, தொடர்ந்து நடைபெற்று வருகிறது. படப்பிடிப்பு நடந்து கொண்டிருக்கும் சமயத்தில் மறுபக்கம், இப்படத்தின் பாடல்களுக்கு அனிருத் இசையமைத்து வருகிறார். இந்நிலையில், அஜித்தக்காக ஒரு பாடல் பாடவேண்டும் என்பது தனது நீண்டநாள் ஆசை என்று ஒரு பிரபல நடிகர் ஒருவர் கூறியுள்ளார். அவர் வேறு யாருமல்ல, தனுஷ்தான். சமீபத்திய தொலைக்காட்சி பேட்டி ஒன்றில் தனுஷ் இவ்வாறு கூறியுள்ளார். அந்த ஆசை கூடிய விரைவில் நிறைவேறும் என்றும் தான் எதிர்பார்ப்பதாக கூறியுள்ளார். அஜித்தின் புதிய படத்திற்கு இசையமைத்து வரும் அனிருத், அறிமுகப்படுத்தியதே தனுஷ்தான். அதனால், தனுஷின் இந்த ஆசை இந்த படத்தின் மூலமாகவே நிறைவேறிவிடும் என்று தெரிகிறது. அது நிறைவேறுமா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்...
இசையமைப்பாளர் ஜிப்ரானின் ‘சென்னை 2 சிங்கப்பூர்’ பயணத்தை கொடி அசைத்து துவங்கி வைத்தார் நடிகர் சூர்யா

இசையமைப்பாளர் ஜிப்ரானின் ‘சென்னை 2 சிங்கப்பூர்’ பயணத்தை கொடி அசைத்து துவங்கி வைத்தார் நடிகர் சூர்யா

Latest News
சினிமா வரலாற்றில் புதியதொரு சாதனையை படைக்க தயாராகிவிட்டார் 'சென்னை 2 சிங்கப்பூர்' படத்தின் இசையமைப்பாளர் ஜிப்ரான். இவர் இசையமைத்திருக்கும் 'சென்னை 2 சிங்கப்பூர்' படத்தின் ஆறு பாடல்களை சென்னை உட்பட ஆறு நாடுகளில் சாலை வழியே பயணித்து வெளியிட இவர்கள் முடிவு செய்தது நாம் எல்லோருக்கும் தெரியும். அந்த வரலாறு படைக்கும் பயணத்தை  இன்று சென்னையில் நடிகர் சூர்யா கொடி அசைத்து ஆர்மபித்து வைத்தார். இந்த பயணத்திற்கு முன்னதாக 'சென்னை 2 சிங்கப்பூர்' படத்தின் டீசரும், ஆறு பாடல்களில் முதல் பாடலான 'வாடி வாடி' என்ற பாடலையும் சென்னை சத்தியம் திரையரங்கில் படக்குழுவினர் விமர்சையாக வெளியிட்டனர். இந்த விழாவில்  'சென்னை 2 சிங்கப்பூர்' படத்தின் தயாரிப்பாளர் கே அனந்தன் (காமிக்புக் பிலிம்ஸ் இந்தியா பிரைவேட் லிமிட்டட்), இயக்குனர் அப்பாஸ் அக்பர், இசையமைப்பாளர் ஜிப்ரான், முன்னணி கதாப்பாத்திரங்கள் கோகுல் ஆனந்த், அஞ்சு குரிய...