Tuesday, March 17
Shadow

Shooting Spot News & Gallerys

Yuvan Shankar Raja Launched the Teaser of Kanavu Variyam

Yuvan Shankar Raja Launched the Teaser of Kanavu Variyam

Shooting Spot News & Gallerys
Music Director Yuvan Shankar Raja launched the Teaser of Award winning commercial entertainer Kanavu Variyam today, February, 3rd 2017. Yuvan Shankar Raja said, the Teaser, Trailer and the songs of the movie is awesome and entertaining. He also added that Kanavu Variyam, which bagged multiple International Awards will certainly win the love of the audience. Director Arun Chidambaram thanked Yuvan Shankar Raja for the teaser launch and support. ‘Kanavu Variyam’ is the 1st Tamil and South Indian film Warner Bros. Pictures will be distributing pan India. Produced by DCKAP Cinemas ‘Kanavu Variyam’, a commercial entertainer based on power-cuts in villages across Tamil Nadu has won 7 International awards and 15 International honors from 9 countries. ‘Kanavu Variyam’ is the first...
மகன் என உரிமை கோரும் வழக்கு: ரத்து செய்யக்கோரி தனுஷ் மனு

மகன் என உரிமை கோரும் வழக்கு: ரத்து செய்யக்கோரி தனுஷ் மனு

Shooting Spot News & Gallerys
மதுரை மாவட்டம் மேலூரை அடுத்த மலம்பட்டியை சேர்ந்த கதிரேசன்-மீனாட்சி தம்பதியர் நான் அவர்களுடைய மகன் கலைச்செல்வன் என்றும், வயதான அந்த தம்பதியருக்கு நான் மாதம் ரூ.65 ஆயிரம் பராமரிப்பு தொகையாக வழங்க உத்தரவிட வேண்டும் என்றும் மேலூர் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளனர். நான் அவர்களுடைய மகன் என்பதற்கான எவ்வித ஆதாரங்களையும் அவர்கள் சமர்ப்பிக்கவில்லை. இருப்பினும் மேலூர் கோர்ட்டு இந்த வழக்கை விசாரணைக்கு ஏற்றுக் கொண்டுள்ளது. நான் 1983-ம் ஆண்டு சென்னையில் உள்ள எழும்பூர் மகப்பேறு ஆஸ்பத்திரியில் பிறந்தேன். தற்போது சினிமாவில் நடிகனாக உள்ளேன். கதிரேசன்-மீனாட்சி தம்பதியர் தாக்கல் செய்துள்ள வழக்கால் எனது பெற்றோர் சங்கடங்களை சந்தித்து வருகின்றனர். இந்த வழக்கை விசாரித்த மாஜிஸ்திரேட்டு, என்னை நேரில் ஆஜராக உத்தரவிட்டுள்ளார். எனவே இந்த வழக்கு விசாரணைக்கு நேரில் ஆஜராக விலக்கு அளிப்பதோடு, வழக்கை ரத்து செய்து...
த்ரிஷா வாழ்கையில் கும்மி அடித்த பிந்து மாதவி

த்ரிஷா வாழ்கையில் கும்மி அடித்த பிந்து மாதவி

Shooting Spot News & Gallerys
த்ரிஷாவை சுதந்திர பறவை ஆக்கிய பிரபல தொழிலதிபர் வருண் மணியன் அதற்கப்புறம் த்ரிஷா விஷயத்தில் வாயையே திறக்கவில்லை. த்ரிஷா மட்டும் என்னவாம்? இது குறித்து கேள்வி கேட்ட மீடியாவிடம் அது என் சொந்த விஷயம் என்று கூறிவிட்டார். நாட்கள் உருள உருள என்ன தோன்றியதோ… நான் திருமணத்திற்கு பிறகு நடிக்கக் கூடாதுன்னு சொன்னார். அதனால்தான் அவரை விட்டு விலகிட்டேன் என்றார். நடிகையா இருக்கணும். ஆனால் சினிமாவுல நடிக்காமலும் இருக்கணும் என்கிற வித்தியாச சிந்தனை கொண்ட வருண் மணியனுக்கு வசமாக சிக்கிவிட்டார் ஒருவர். த்ரிஷாவாவது பிசியான நடிகை. ஆனால் இவரோ வருண் மணியனின் கண்டிஷன்களுக்காக பெரிதாக மெனக்கடவே வேண்டாம். அல்ரெடி படங்களே இல்லாமல்தான் இருக்கிறார். எனவே மனமுவந்து தொழிலதிபருடன் சுற்ற ஆரம்பித்துவிட்டார். இந்த ஷர்ட் விற்பனைக்கல்ல… என்பதை தெரிவிப்பதற்காகவே சில பல போட்டோக்களை தனது பேஸ்புக்கில் பதிவு செய்திருக்கிறார். ...
சுப்பிரமணி சாமியை வறுத்து எடுத்த கமல்ஹாசன்

சுப்பிரமணி சாமியை வறுத்து எடுத்த கமல்ஹாசன்

Shooting Spot News & Gallerys
ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக ஆரம்பம் முதலே தனது கருத்துகளைத் தெரிவித்து வந்தார் கமல்ஹாசன். இம்மாதம் 13ம் தேதி நந்தம்பாக்கம் டிரேட் செண்டரில் நடந்த விகடன் விருதுகள் விழாவிலும் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக தனது கருத்தைத் தெரிவித்திருந்தார். சுப்பிரமணியன் சுவாமி, தொடர்ந்து தமிழர்களை, ட்விட்டரில் ‘பொறுக்கிஸ்’ என்று விளித்து வருகிறார். தென்னிந்திய ஒளிப்பதிவாளர் சங்க (SICA) தமிழ் இணையதள துவக்க விழாவில் பேசும்போது கமல் இதை நேரடியாகவே குறிப்பிட்டிருந்தார். “ யாரோ தமிழ்ப் பொறுக்கிகள்னாங்க. நான் தமிழ் பொறுக்கிதான். இங்க பொறுக்கினவன். எங்க பொறுக்கணும்னு தெரிஞ்ச பொறுக்கி. டெல்லில பொறுக்க மாட்டேன். என்ன திடீர்னு அரசியல் பேசறேன்னு நெனைக்க வேண்டாம். இது அரசியல் அல்ல. தன்மானம்” என்று குறிப்பிட்டிருந்தார். இந்நிலையில் நேற்றைய மெரினா போலீஸ் தடியடி, வன்முறை கமல்ஹாசனை மிகவும் பாதித்துள்ளது. வன்முறை வெடித்...
இனியும், நடிகர்களின் கட்-அவுட்டுக்கு ‘பால்’ ஊற்றுவீர்களா? வேண்டாமே ?

இனியும், நடிகர்களின் கட்-அவுட்டுக்கு ‘பால்’ ஊற்றுவீர்களா? வேண்டாமே ?

Shooting Spot News & Gallerys
தமிழ்நாட்டு மாணவர்கள், இளைஞர்கள் மற்றும் குடும்பத்தினர் என ஒட்டுமொத்த தமிழ் சமுதாயமே இணைந்து தங்களது கலாச்சாரத்தைக் காப்பாற்ற நடத்தி முடித்த போராட்டம் உலகம் முழுவதும் பலரையும் யோசிக்க வைத்துள்ளது. ‘ஜல்லிக்கட்டு’ என்பதுதான் அனைவரையும் இணைத்த ஒரு விவகாரம். ஆனால், அதற்குள் பல விஷயங்கள் இணைந்திருக்கின்றன. நமது நாட்டு மாடுகளை அழித்து வெளிநாட்டு மாடுகளை இங்கு வளர்க்க நிர்ப்பந்திக்கும் ஒரு செயலும் அடங்கியுள்ளது. நாட்டு மாடுகள் இனம் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. சத்துமிக்க நாட்டு மாடுகளின் பாலை நாம் அருந்தாமல், சத்தே இல்லாத வெளிநாட்டு மாடுகளின் மூலம் கிடைக்கும் பாலைத்தான் அருந்திக் கொண்டு வருகிறோம். சினிமா நடிகர்கள் தங்களது போராட்டத்தால் வெளிச்சம் பெற்றுவிடக் கூடாது என போராட்டக்காரர்கள் நினைத்தாலும் அதையும் மீறி உதவி செய்கிறேன் எனச் சொல்லி சிலர் தங்களது இமேஜை வளர்த்துக் கொள்ள அதிலும...
தென்னிந்திய ஒளிப்பதிவாளர்கள் சங்க தமிழ் இணையதள துவக்க விழாவில் கமல்ஹாசன் பேச்சு

தென்னிந்திய ஒளிப்பதிவாளர்கள் சங்க தமிழ் இணையதள துவக்க விழாவில் கமல்ஹாசன் பேச்சு

Shooting Spot News & Gallerys
இணைய உலகின் பலத்தை, தமிழகம் மூலம் இன்று உலகமே உணர்ந்து கொண்டிருக்கும்! : தென்னிந்திய ஒளிப்பதிவாளர்கள் சங்க தமிழ் இணையதள துவக்க விழாவில் கமல்ஹாசன் பேச்சு தென்னிந்திய ஒளிப்பதிவாளர்கள் சங்கம்’ (South India Cinematographers Association) சார்பில் (ஜனவரி 22ம் தேதி ஞாயிற்றுக்கிழமை) இன்று காலை ரஷ்யன் கலாசார மையத்தில் SICA-வின் தமிழ் இணையதளம் திறந்து வைக்கப்பட்டது. கவிப்பேரரசு வைரமுத்து அவர்கள் இணையதளத்தை ஆரம்பித்து வைத்தார். சங்கத்தலைவர் பி.சி.ஸ்ரீராம், பொதுச்செயலாளர் பி.கண்ணன், ராஜிவ்மேனன், பாரதிராஜா உட்பட சங்க உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்ட இந்நிகழ்ச்சியை இளவரசு தொகுத்து வழங்கினார். http://www.thesica.in/ என்ற முகவரியில் ஆங்கில இணையதளம் ஏற்கனவே உள்ளது. இன்றைக்கு, அந்தத் தளத்தின் ஒரு பகுதியாக தமிழிலும் http://thesica.in/tamil/ என்ற முகவரியில் தமிழில் இணையம் தொடங்கப்பட்டது. விழா...
மக்கள் போராட்ட களத்தில் சந்தானம் சந்தோஷத்தில் பிரியாணி விருந்து

மக்கள் போராட்ட களத்தில் சந்தானம் சந்தோஷத்தில் பிரியாணி விருந்து

Shooting Spot News & Gallerys
மொழி... பாரம்பரியம்... கலாச்சாரம்... என ஒரே உணர்வோடு உலகம் முழுதும் தமிழர்கள் குறிப்பாக இளைஞர்கள் அறவழி போராட்டங்களை நடத்தி உலகத்திற்கே தீர்வுக்கு புது பாதையை காட்டிக் கொண்டிருக்கிறார்கள்... இப்படி ஊரே கொந்தளிந்து கொண்டிருக்கிறது. பூந்தமல்லி அருகேயுள்ள EVPயில் நடிகர் சந்தானம் தன் பிறந்த நாளை பிரியாணி விருந்துடன் மதியம் கொண்டாடுகிறார். நேற்று இந்த நடிகர் உண்ணாவிரத போராட்டத்தை நடத்தினார்... அந்த போராட்டம் வெறும் நாடகம் என்பதை இன்றைய பிரியாணி விருந்து நிருபிக்கிறது. உண்மையான தமிழனாக இருந்தால்... உணர்வோடு இருந்தால் பிறந்த நாளையே கொண்டாடாமல் தவிர்த்திருக்க வேண்டாமா... அல்லது பிரியாணி விருந்தை மெரீனாவில் போராடும் இளைஞர்களோடு தானே நடத்தியிருக்க வேண்டும். பொது வெளியில் நடிப்பை தவிருங்கள் மிஸ்டர் சந்தானம் இங்கு லட்சகணக்கான மாணவர்கள் போராடி வருகிறார்கள் அவர்களுக்கு இதுவரை எந்...
சத்தம் இல்லாமல் விஜய்க்கு எதிராக விஷால் இப்படி ஒரு திட்டம் தீட்டினாரா?

சத்தம் இல்லாமல் விஜய்க்கு எதிராக விஷால் இப்படி ஒரு திட்டம் தீட்டினாரா?

Shooting Spot News & Gallerys
சத்தம் இல்லாமல் விஜய்யை எதிர்ப்பவர் விஷால் வேண்டும் என்றே விஜய்க்கு எதிராக குரல் கொடுப்பவர். விஜய்யுடன் மோதுவது என்றால் இவருக்கு மிகவும் பிடித்த விஷயம். இப்பவும் அப்படி தான் முயற்சித்தார் ஆனால் அந்த முயற்சி தோல்வியில் முடிந்தது எப்படி என்று கேக்குறிங்கள கத்திசண்டை சண்டை படம் ரிலீஸ் மூலமாக இளையதளபதி விஜய்யின் பைரவா பொங்கலுக்கு ரிலீசாக இருக்கிறது. அதேபோல் விஷாலும் தன்னுடைய கத்திச்சண்டை படத்தை பொங்கலுக்கு தான் ரிலீஸ் செய்ய முடிவு செய்தாராம். ஆனால் அப்பட தயாரிப்பாளர்கள் விஜய் படம் வருதே என்று கூறியிருக்கின்றனர். ஆனால் விஷால் படத்தை பொங்கலுக்கே ரிலீஸ் செய்யுங்கள், நஷ்டம் வந்தால் என்னுடைய பணத்தில் இருந்து நான் தருகிறேன் என்று கூறியிருக்கிறாராம். இந்த தகவல் உண்மையோ? பொய்யோ? ஆனால் விஷாலின் கத்திச்சண்டை படம் சூர்யாவின் S3 பட ரிலீஸ் தள்ளிப்போனதால் அந்த தேதியிலேயே ரிலீஸ் ஆகிவிட்டது....
சூப்பர்ஸ்டாரின்  பட தலைப்பு   மூலமாக தமிழ் திரையுலகில் அடியெடுத்து வைப்பது, எனக்கு பெருமை- ஐஸ்வர்யா மேனன்.

சூப்பர்ஸ்டாரின் பட தலைப்பு மூலமாக தமிழ் திரையுலகில் அடியெடுத்து வைப்பது, எனக்கு பெருமை- ஐஸ்வர்யா மேனன்.

Latest News, Shooting Spot News & Gallerys
திரையுலகின் ஆரம்ப காலக்கட்டத்தில் இருந்து இன்று வரை, கேரளாவிற்கும், தமிழ் திரையுலகிற்கும் நெருங்கிய தொடர்பு இருக்கின்றது. குறிப்பாக கதாநாயகிகள் என்று வரும் போது, அந்த உறவு மேலும் வலுவாக இருக்கின்றது என்பதை உறுதியாகவே சொல்லலாம். அந்த வகையில் தற்போது கேரளாவில் இருந்து உதயமாகி, வீரா திரைப்படம் மூலம் தமிழ் திரையுலகில் அடியெடுத்து வைத்து இருக்கிறார் ஐஸ்வர்யா மேனன். கேரளாவை பூர்விகமாக கொண்டு இருந்தாலும், பொறியியல் பட்டதாரியான ஐஸ்வர்யா மேனன் பிறந்த வளர்ந்தது எல்லாம் தமிழ்நாட்டில் தான். "என்னுடைய சிறு வயது முதல் நடிப்பின் மீது எனக்கு அளவுகடந்த ஆர்வம் உண்டு. கன்னடம் மற்றும் மலையாளம் மொழிகளில் நான் நடித்திருந்தாலும், தமிழ் திரைப்படங்களில் நடிக்க வேண்டும் என்பது தான் என்னுடைய நீண்ட நாள் கனவு. அந்த கனவு தற்போது வீரா திரைப்படம் மூலம் நிஜமாகி இருக்கின்றது. இந்த படத்தில் எனக்கு மிக வலிமையான கதாபாத்...