Tuesday, March 18
Shadow

Tag: #bigboss3 #meeramithun #dharshan #vijaytv #cheran

இந்த வாரம் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேருபவர் யார் தெரியுமா ஆதாரம் உள்ளே

இந்த வாரம் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேருபவர் யார் தெரியுமா ஆதாரம் உள்ளே

Latest News, Top Highlights
பிக்பாஸ் வீட்டில் வாரம் ஒருவர் வெளியேற்றப்படுவார். முதல் ஆளாக பாத்திமா பாபு வெளியேறினார். அடுத்த வாரம் வனிதாவை மக்கள் வெளியேற்றினர். கடந்த வாரம் மோகன் வைத்தியா வெளியேற்றப்பட்டார். v இந் நிலையில் இந்த வாரத்திற்கான எவிக்சன் முடிந்துவிட்டது. அனைவரும் எதிர்பார்த்தது போலவே மீரா மிதுனை இந்த வாரம் மக்கள் வெளியேற்றிவிட்டனர். வழக்கமாக எவிக்சன் ஞாயிற்றுக்கிழமை தான் தெரிவிக்கப்படும். ஆனால் எவிக்சனுக்கான படப்பிடிப்பு ஒரு நாள் முன்னதாக சனிக்கிழமை சென்னை செம்மஞ்சேரியில் உள்ள ஈவிபி பிலிம் சிட்டியில் நடைபெறும். அதன் படி இந்த வாரமும் படப்பிடிப்பு நடந்து முடிஞ்சிருக்குது. அனைவரும் எதிர்பார்த்தது போலவே கமல் மீராவை தான் வெளியேற்றியுள்ளார். அவருக்கு தான் மிகவும் குறைவான வாக்குகள் கிடைத்துள்ளன. இந்த எவிக்சன் நாளை ஒளிபரப்பாகும்....
பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேரபோகும் மீரா மிதுன் காரணம் என்ன ?

பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேரபோகும் மீரா மிதுன் காரணம் என்ன ?

Shooting Spot News & Gallerys
  பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து நேற்றைய தினம் (14.07.2019) இரண்டாவது போட்டியாளராக பிக்பாஸ் வீட்டை விட்டு வனிதா வெளியேறினார். அது போட்டியாளர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.பிறகு வெளியே வந்த வனிதா கமல்ஹாசனுடன் உரையாடிக்கொண்டிருந்தார். பின்னர் மேடையில் இருந்து இறங்கி பார்வையாளர்களுடன் அவர் அமர்ந்திருந்தார்.  அப்போது மற்ற போட்டியாளர்களிடம் வனிதா பற்றி கேட்டறிந்தார்.அதோடு வனிதா பேசிய விஷயங்களுக்கு கமல் ஹாசன் மிகவும் வனிதாவை பாராட்டினார். அதற்கு ஒவ்வொருவரும் வனிதா பற்றி தங்களுக்கு தோன்றியதை தெரிவித்தனர்.  குறிப்பாக ஷெரின், சாக்ஷி உள்ளிட்டோர் வனிதா பற்றி பெருமையாக தெரிவித்தனர். இதனையடுத்து அவர் கண்கலங்கினார். இந்நிலையில் தற்போது பிக்பாஸ் சீசன் 3யின் புதிய புரோமோ வெளியாகியுள்ளது. அதில் மீரா பற்றி ஷெரினும் சேரனும் பேசிக்கொண்டிருக்கிறார்கள். அப்போது பேசும் சேரன், ''அவளுக்கு பிக...