Wednesday, April 23
Shadow

Tag: #kamalhaasan #jallikattu #chief minister #student

என்னை அரசியலுக்கு வர சொல்லுவது சரில்லை கமல் வேதனை

என்னை அரசியலுக்கு வர சொல்லுவது சரில்லை கமல் வேதனை

Latest News
ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக இளைஞர்கள் நடத்திய போராட்டத்துக்கு கமல் ஆதரவு அளித்தார். அப்போராட்டத்துக்கு நேரில் ஆதரவு அளிக்கவில்லை என்றாலும், தொடர்ச்சியாக அப்போராட்டம் தொடர்பான நிகழ்வுகளை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்து வந்தார். அது மட்டும் இல்லாமல் தமிழர்களை பா ஜா க உறுப்பினர் சுப்ரமணிய சாமி பொறுக்கிகள் என்று சொன்னபோது கமல் மிகவும் கொதித்து போனார் யாரை யார் சொல்லுவது என்று அது மட்டும் இல்லாமல் சுப்பிரமணி சாமியை எதிர்த்து குரலும் கொடுத்தார். ஜல்லிக்கட்டுப் போராட்டம் நிறைவுக்கு வந்தவுடன், தனியாக பத்திரிகையாளர் சந்திப்பு வைத்து தன்னுடைய நிலைப்பாட்டை எடுத்துரைத்தார் கமல். அப்பத்திரிகையாளர் சந்திப்பைத் தொடர்ந்து "கமல். அரசியலுக்கு வர வேண்டும்" என்று பலரும் சமூக வலைதளத்தில் குரல் கொடுக்கத் தொடங்கினார். இந்நிலையில் இது குறித்து கமல், "கேள்.. தோழனே, நண்பனே, ஆசானே, மூடபக்தனே. உன்னுடன் ந...
மாணவர்களை தாக்கிய போலிசார் முதல்வருக்கு  கமல் ஹாசன் கேள்வி

மாணவர்களை தாக்கிய போலிசார் முதல்வருக்கு கமல் ஹாசன் கேள்வி

Latest News
இதுவரை பொதுச்சொத்திற்க்கு எச்சேதமுமில்லாமல் நடந்த இப்போராட்டம் அமைதி இழக்கக்கூடாது. இந்தியாவின் மூத்த தலைமை ஆவன செய்ய வேண்டும். செய்யும். வீரத்தின் உச்சகட்டமே அஹிம்ஸை. அறவழிப் போராளிகள் ரத்தக் காயம் படுவது இதுவரை நிகழாததல்ல. அமைதி காக்கும் கடமை உமது. வெகுளாதிருத்தலே விவேகம். சட்டமன்றத்தில் என்ன கூறப்போகிறார்கள் என்று மாணவர் சமுதாயம் காத்திருந்தபோது அவர்கள்மீது ஏன் நடவடிக்கை எடுக்கவேண்டும்? மாண்புமிகு தமிழக முதலமைச்சரிடம் பேசினேன். முக்கியமான கேள்வியை அவரிடம் எழுப்பினேன். அவர் விரைவில் பதில் அளிப்பார். அவர்கள் உங்களைத் திருப்திப்படுத்த ஆவலாக உள்ளார்கள். அமைதியாக இருக்கவும். என்னுடைய தொடர்புகளின் மூலம் பிரதமருக்கும் தகவல் தெரிவித்தேன். எனவே அனைவரும் அமைதி காக்கவேண்டும்...