விக்னேஷ் சிவன் இயக்கத்தில் அஜித் நடிக்கிறார் என்ற அறிவிப்பு வந்தவுடன் அஜித் ரசிகர்கள் கொண்டாடினார்கள். ஒரு சில ரசிகர்களுக்கு ஏமாற்றம் தான் என்று கூறினார்கள். காரணம் விக்னேஷ் சிவன் ஒரு சில படம் மட்டுமே நல்ல படத்தை கொடுத்து இருக்கிறார். ஆகவே அஜித் ரசிகர்கள் பலருக்கு ஏமாற்றம் இருந்தும் நயன்தாரா சிபாரிசுக்காக அஜித் சம்மதம் கூறினார் இருந்தும் விக்னேஷ் சிவன் சொன்ன கதை அஜித்துக்கு பிடிக்கவில்லை இதை நேரடியாக அஜித் விக்னேஷ் சிவனிடம் கூறினார் வேறு கதை எழுதும் படியும் கூறினார். ஆனால் விக்னேஷ் சிவன் அதை பொருட்படுத்தாமல் லண்டன் சென்று அதே கதையை லைகா நிறுவன தலைவரிடம் கூறியுள்ளார் அவருக்கும் கதை பிடிக்காமல் போக உடனே அஜித்தை தொடர்பு கொண்ட சுபாஷ்கரன் இந்த கதை எங்களுக்கு பிடிக்க வில்லை என்று சொல்ல அஜித்க்கு கோவம் உச்சந்தலைக்கு ஏறியது ஏற்கனவே நான் இந்த கதை சரியில்லை என்று கூறி இருந்தேன் அது கேட்டு கொள்ளாமல் உங்களிடம் அதை கதையை சொல்லி இருக்கிறார் ஆகவே அவர் இயக்கத்தில் அஜித் நான் நடிக்க மாட்டேன் என்று கூற இந்த வாய்ப்பை இழந்து நிற்கிறார் விக்னேஷ் சிவன்
இதற்கிடையில் விக்னேஷ் சிவன் பற்றி சூர்யா நடித்த தானா சேர்ந்த கூட்டம் படத்தில் நடந்த குளருபடிகள் பற்றி லைகா தயாரிப்பு நிறுவனத்திற்கு தெரியவர இந்த படத்தை தயாரிக்க வேண்டாம் என்ற முடிவை லைகா நிறுவன தலைவர் சுபாஷ்கரன் முடிவு எடுத்ததாக கோலிவுட் வாட்டாரம் தெரிவிக்கிறது. இது தெரியாமல் பலர் Vignesh சிவன் ஆதரவாளர்கள் விக்னேஷ் சிவனுக்கு அநீதி நடந்து விட்டதாக டிவிட்டரில் அவதூறு செய்தியை பரப்பி வருகின்றனர். இதற்கு ஒரு சிலர் நடிகர்கள் போட்டியின் காரணமாக அவர்களும் விக்னேஷ் சிவன் ஆதரவாளர்களுடன் கை கோர்த்து விட்டனர் இது தான் ஏன் விக்னேஷ் சிவன் அஜித் படத்திலிருந்து விலக்கியதற்கு காரணம்.