Friday, April 17
Shadow

Tag: #aishwarya dhanush #un #rajinikanth

நடிகர் தனுஷ் செய்த அரும்பணி!! கோடம்பாக்கமே கதிகலங்கி உள்ளது!!

நடிகர் தனுஷ் செய்த அரும்பணி!! கோடம்பாக்கமே கதிகலங்கி உள்ளது!!

Latest News
நடிகர் தனுஷ் தனது சிறுவயதில் பெரும் கஷ்டமான குடும்பத்தில் பிறந்து வளர்ந்தவர் தனது அப்பா ஒரு சினிமா இய்ககுனாரக இருந்த போதும் பணத்திற்கு ரொம்ப பஞ்சம் தான் இந்தநிலையிலே அவர் விரும்பம் இல்லாமல் நடிக்க வந்து இன்று மிக பெரிய இடத்தை பிடித்துள்ளார் அவர் வந்த பாதையை மறவாமல் இன்று கஷ்ட படும் பலருக்கு சத்தமே இல்லாமல் உதவி செய்து வருகிறார் திருடா திருடி படத்தின் இயக்குனர் சுப்ரமணிய சிவா என்னும் நல்ல மனிதர் சுப்ரமணிய சிவா அண்ணனிடம் ஃபோனில் மட்டும்தான் பேசியிருந்தேன். அவரும் தஞ்சையில் ஒரு விவசாயக் குடும்பத்தில் இருந்து வந்தவர் என்பதால் கொலை விளையும் நிலம் ஆவணப்பட அறிமுக விழாவுக்கு அழைத்தேன். தான் பணிபுரிந்த விஐபி2 படத்தின் பிரஸ் மீட்டை கூட விட்டுவிட்டு நிகழ்ச்சியில் கலந்துகொண்டதோடு கடைசி வரை இருந்தார். இதைக் கேள்விப்பட்ட நடிகர் தனுஷ் படத்தை பற்றி விசாரித்திருக்கிறார். படத்தை அவரிடம் கொண்டு ...
நான் ஒரு பச்சைத்தமிழன் – சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்

நான் ஒரு பச்சைத்தமிழன் – சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்

Latest News
சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள், கடந்த 4 நாட்களாக தன் ரசிகர்களுடன் புகைப்படம் எடுக்கும் நிகழ்வு சென்னையிலுள்ள ராகவேந்திரா திருமண மண்டபத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சியின் முதல் நாள் அன்று சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் மேடையில் பேசினார். அதனைத் தொடர்ந்து அரசியல் ரீதியான பல வதந்திகள் ஊடகங்களிலும், சமூக வலைத்தளங்களிலும் வந்த வண்ணம் இருந்தது, எனவே, நிகழ்ச்சியின் கடைசி நாளான இன்று அதை தெளிவுப்படுத்தும் வகையில் சூப்பர்ஸ்டார் அவர்கள் மேடையில் பேசினார். நிகழ்ச்சியின் போது அவர் பேசியதாவது, "என்னை வாழவைத்த தெய்வங்களான என் ரசிக பெருகமக்களே, ஊடக நண்பர்களே, பத்திரிக்கை நண்பர்களே அனைவருக்கும் என் அன்பான வணக்கங்கள். முதலில் உங்கள் அனைவருக்கும் என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வளவு ஒழுக்கமா, கட்டுப்பாடா இங்கு வந்து இருந்தது, பழகினது இதெல்லாம் பார்த்து முதல்ல என்னோட சந்தோஷத்த தெரிவிச்சிக்கிறேன...
ஐ.நா.வில் நடனமாடும் முதல் பெண் என்ற பெருமையை பெறுகிறார், ஐஸ்வர்யா தனுஷ்.

ஐ.நா.வில் நடனமாடும் முதல் பெண் என்ற பெருமையை பெறுகிறார், ஐஸ்வர்யா தனுஷ்.

Latest News
நியூயார்க்கில் இருக்கும் 190 நாடுகள் அடங்கிய ஐக்கியா நாடுகள் சபையில் இந்திய தூதகரத்தின் சார்பில் பரத நாட்டியம் ஆடும் முதல் பெண் என்ற பெருமையை பெற்றுள்ளார் ஐஸ்வர்யா தனுஷ். ஐஸ்வர்யா கடந்த ஆண்டு ஐக்கிய நாடுகள் சபையில் நல்லெண்ண தூதராக தேர்வு செய்யப்பட்டார். வருகிற மார்ச் 8 ஆம் தேதி உலக மகளிர் தினத்தை கொண்டாடும் வகையில் உலக மகளிரின் மகத்துவத்தை வர்ணிக்கும் பொருட்டும், இந்திய கலச்சார்த்தை உலக்குக்கு பறைசாற்றும் வகையிலும் இவர் நம் நாட்டின் நடன கலைகளுள் ஒன்றான பரத நாட்டியத்தை ஐ.நா.வில் அரங்கேற்றவுள்ளார். இந்நடன விழா ஐ.நா.வில் இருக்கும் இந்திய தூதகரத்தால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 45 நிமிடம் முதல் 1 மணி நேரம் நடக்கும் இந்த கச்சேரியில் நாட்டியக் கடவுள் நடராஜருக்கு புஷ்பாஞ்சலியில் தொடங்கி, மதுரையை ஆண்ட மீனாட்சியின் வாழ்க்கையை சொல்லி உலக பெண்களின் மகத்துவத்தையும், வைரமுத்துவின் அவசர தாலாட்டு என...