Monday, January 20
Shadow

Tag: #jallikattu #ragava lawarance

மனிதரில் புனிதர் மீண்டும்  மெரீனாவில் லாரன்ஸ்

மனிதரில் புனிதர் மீண்டும் மெரீனாவில் லாரன்ஸ்

Latest News
மனிதரில் புனிதர் ராகவா லாரன்ஸ் என்று தான் சொல்லணும் ஆம் பலர் வாழ்கையில் ஒளிஏற்றுபவர் என்று சொன்னால் மிகையாகது ஆம் பல குழந்தைகள் இருதய அறுவை சிகுச்சை பல அனாதை குழந்தைகளை வளர்க்கிறார் அப்படி பட்ட குணம் படைத்த மனிதர் இந்த ஜல்லிக்கட்டு போராட்டத்துக்கும் மிகவும் உதவி மட்டும் இல்லாமல் போராடி வருகிறார் என்று சொன்னால் மிகையாகது. ஜல்லிக்கட்டு போராட்டத்துக்காக மெரீனாவில் மக்களுடன் 4நாட்களாக இரவு பகலாக லாரன்ஸ் இருந்ததால் அவருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.. ஒரு வாரம் சிகிச்சை பெற வேண்டும் என்று டாக்டர்கள் கூறினர்.. "போராட்ட களத்தில் நானும் இருக்க வேண்டும்...அந்த மக்கள் முகங்களை பார்த்துக் கொண்டே இருக்க வேண்டும்.. உணவு மற்றும் குடி நீர் , பெண்களுக்காக கழிப்பறை போன்ற அத்தியாவசிய தேவைகளுக்கு ஏற்பாடு செய்ய வேண்டும்..போராட்டம் வெற்ற...
மெரீனாவில் நடக்கும் மாணவர்கள் போராட்டத்தில் குழந்தைக்கு பேர் வைத்த லாரன்ஸ்

மெரீனாவில் நடக்கும் மாணவர்கள் போராட்டத்தில் குழந்தைக்கு பேர் வைத்த லாரன்ஸ்

Latest News
தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி கோரி பல லட்சம் இளைஞர்கள் மெரீனா கடற்கரையில் 4 வது நாளாக போராட்டம் நடத்தி வருகிறார்கள். இந்த போராட்டத்தில் நடிகரும், இயக்குனருமான ராகவா லாரன்ஸ் போராட்டம் ஆரபித்த நாளிலிருந்து இரவு பகல் பாராமல் இன்றுவரை தான் ஒரு நடிகன் என்பதை மறந்து உங்களில் ஒருவனாக அவர்களுடன் போராடி வருகிறார். அது மட்டுமல்லாமல் மணாவர்களுக்கு தேவையான மொபைல் டாய்லெட், குளுகோஸ், செல்போன் சார்ஜர் போன்ற அனைத்தையும் தனது சொந்த செலவில் செய்து வருகிறார். போராட்ட களத்தில் இருந்த ஒரு கைக்குழந்தைக்கு தமிழ் அரசன் என்று பெயர் வைத்தார். தான் ஒரு நடிகன் என்பதை தாண்டி தமிழ் மக்களின் நலனில் எப்போதும் அக்கறை கொண்டவராக லாரன்ஸ் திகழ்வது பாராட்டுக்குரியது. நிச்சயம் இந்த போராட்டம் வெற்றிபெறும்....