
ஓவியாவை தலைவியாக ஏற்று கொண்டு தமிழ்நாட்டில் பல ஆட்கள் இன்று வலம் வருகின்றனர்
இதனை உணராது ஆரவ் அந்த குண்டு காயத்திரி ஜுலி நாய் பேச்சை கேட்டு கொண்டு உண்மையில்
லூசாகி வரும் ஆரவை கண்டு கதறி அழுவும் எங்கள் தலைவி ஓவியாவை ஆதரிக்க அந்த பால போன பிக்பாஸ் வீட்டில் யாருமில்லையா?
இதுவே ஓவியா ஆர்மி படையினர் கருத்து!!
என்னை கிஸ் பண்ண இடுப்பை பிடித்தி கில்லின கட்டி புடிச்ச எல்லாம் பண்ணிவிட்டு இப்போ
எல்லாம் மறந்து என் கிட்ட பேசாமா இருக்கிற என கதறி அழுவும் ஓவியாவை பார்த்து அவர்களது
இரசிகர்கள் ஆரவ் மீது பெரும் கோவத்தில் உள்ளனர்
