Saturday, June 27
Shadow

பிரபுதேவாவை சந்தித்து கதறி அழுத நயன்தாரா? ஏன்?

ஆகா ஆகா என்னடா நடக்குது இங்கே!!

பழைய காதலனை சந்தித்தால் முகத்தை திருப்பி கொண்டு போனால் புதிய காதலன் நன்றாக வச்சு இருக்கான் என்று ஆர்த்தம் ஆனால் பழைய காதலனை கண்டு சுமார் இரண்டு மணி நேரம் மணம் விட்டு பேசி கண்ணீர் மல்க உருகி மடி சாய்ந்தால் அதற்கு என்ன ஆர்த்தம்

நடிகை நயன்தாரா அவருக்கு சொந்தமாக சென்னையில் இரண்டு மாளிகை உள்ளது அதில் ஒரு மாளிகையில் தான் தற்போதைய காதலன் விக்னேஷ் சிவன் உடன் நடிகை நயன்தாரா குடித்தனம் நடத்தி வருகிறார்

இதற்கு ஆப்பு வைக்கும் வண்ணம் ஒரு செயல் நடந்து உள்ளது தனக்கு சொந்தகமா உள்ள வீட்டை விட்டு கடற்கரை ஓரம் உள்ள விடுதியில் ஒரு நாள் வாடைகை ஒன்றரை இலட்சம் குடுத்து ரூம் போட்டு தங்க என்ன காரணம் காரணம் எதுவாக வேண்டும் ஆனாலும் இருக்கலாம் அங்கு பிரபுதேவாவை தனிமையில் சந்தித்து மணம் உருகி பேசுவது சரியான காரணமாக பட வில்லை அவ்வளவு தான்

இங்குதான் பல வருஷங்கள் கழித்து பிரபுதேவாவை சந்தித்து மனம் விட்டு பேசியிருக்கிறார் நயன்தாரா. இந்த சந்திப்பு சுமார் இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக நீண்டிருக்கிறது. அப்போது கதறி அழுதாராம் நயன்தாரா. இந்த சந்திப்பின் போது அவரது காதலர் விக்னேஷ் சிவன் அருகில் இல்லாமல் போனதுதான் ஏதேதோ சந்தேகங்களை எழுப்பியிருக்கிறது.

கடற்கரையோரத்தில் யார் குடியிருந்தாலும், அவர்களுக்கு சுனாமி ஆபத்து காத்திருக்கிறது. அந்த சுனாமி எவர் உருவில் வேண்டுமானாலும் வரலாம் என்பதுதான் இறுதி நியதி!

Leave a Reply