Monday, May 20
Shadow

தமிழ் சினிமாவின் முன்னணி முக்கிய பிரமுகர்கள் முன்னிலையில் பாட்டி சொல்லை தட்டாதே இசை வெளியீட்டு விழா பிரமாண்டமாக நடைபெற்றது!

என்ஜாய் சினிமாஸ் & ஃபிரண்ட்ஸ் டாக்கீஸ்
“பாட்டி சொல்லைத் தட்டாதே” இந்த படத்தில் இயக்குநர் ஹேம சூர்யாஇயக்கத்தில் முன்னணி ஒளிப்பதிவாளர் K.S.செல்வராஜ் ஒளிப்பதிவில் சுகுனா குமார் கதை வசனம் எழுதியுள்ளார். படத்தொகுப்பாளர் சசிகுமார் இசை விஜய சங்கர் இசையில் K.L.தனசேகர் மற்றும் சாய் சரவணன் தயாரிப்பில் இந்த படத்தில் நளினி R.பாண்டியராஜன் M.S.பாஸ்கர் R.J.விஜய் பவர் ஸ்டார் ஸ்ரீனிவாசன் அனுஷீலா KPY பாலா செந்தில் குமாரி காதல் சரவணன் இவர்கள் நடிப்பில் இந்த படத்தின் இசை வளியீட்டு விழா மிக பிரமாண்டமாய் நடைபெற்றது.

இன்று (03.02.2023) சாந்தம் PVR திரையரங்கில் நடைபெற்ற “பாட்டி சொல்லைத் தட்டாதே” பட இசை வெளியீட்டு விழாவில் இயக்குநர் S.P.முத்துராமன், K..பாக்யராஜ், K.ராஜன், ராஜேஷ், S.V.சேகர், T.சிவா, R.V.உதயகுமார், R.பாண்டியராஜன், ஜாகுவார் தங்கம் ரிஷிராஜ், விஜயமுரளி, நளினி மற்றும் அனுஷீலா ஆகியோர் கலந்துகொண்டனர். திரைப்பட இசையமைப்பாளர் சங்க தலைவர் தினா இசைத் தட்டை வெளியிட S.A.ராஜ்குமார் பெற்றுக்கொண்டார்.