
10 வருடங்களுக்கு முன் அல்வா டைம் என்ற பிராங்க் ஷோ பிளக்ஸ்டாவால் நடத்தப்பட்டது. இதில் பல கோலிவுட் நட்சத்திரங்கள் கலந்து கொண்டனர், அதில் கலந்து கொண்ட பல வளரும் கலைஞர்கள் தற்போது சிறந்த பிரபலங்களாக உள்ளனர். நிகழ்ச்சியின் முடிவில் பிராங்க் என்று தெரிந்தவுடன் அவர்களுக்கு அல்வா ஊட்டப்படும்.

ஒரு எபிசோடில் ஒளிப்பதிவாளர் அரவிந்த் கிருஷ்ணாவுடன், இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா மற்றும் நடிகர் பிரேம்ஜி அமரன் மூன்று பேரும் சேர்ந்து, இயக்குனர் செல்வராகவனை பிராங்க் செய்தனர். இது இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜாவின் ரெக்கார்டிங் ஸ்டுடியோ வில் நடந்தது, மூவரும் சேர்ந்து கொண்டு செல்வராகவனை பிராங்க் செய்து கோபப்படுத்தினர்.

பிராங்க் ஷோக்கள் பல வருடங்களாக நடந்து வருகின்றன, தற்போது யூடியூபில் பல பிராங்க் ஷோக்களை நாம் காண்கிறோம் ஆனால் இதில் பிராங்க் செய்யப்படுபவர்கள் பொதுமக்களே. ஆனால் அல்வா டைம் பிராங்க் ஷோவில் பிராங்க் செய்யப்படுபவர்கள், செய்கின்றவர்கள் அனைவரும் பிரபலங்கள்.

பிரபலங்கள் கேமராவின் முன்னால் கோபப்படுவதில்லை !!!அன்று செல்வராகவன் எவ்வாறு தன் கோபத்தை காண்பித்தார்???, அவர்கள் மூவரும் கூறியதை ஏற்றுக் கொண்டாரா??? இதை அறிந்து கொள்ள www.flixda.com பாருங்கள் அல்லது தங்களுடைய ஆண்ட்ராய்ட் மொபைலில் Flixda செயலியை பதிவிறக்கம் செய்யுங்கள். ஆண்ட்ராய்ட் டிவி மற்றும் ஃபயர் டிவியில் இலவசமாக காண்க. பதிவும் இலவசமாகவே செய்து கொள்ளலாம்.
