என் வாழ்கையை நாசம் செய்த சிம்பு பிரபல இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர் குமுறல்
அன்பானவன் அசராதவன் அடங்காதவன்' திரைப்படம் பெரும் தோல்வியடைந்ததால், சிம்புவின் மீது தயாரிப்பாளர் சங்கத்தில் மைக்கேல் ராயப்பன் புகார் அளித்திருக்கிறார். மேலும், சிம்புவின் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளையும் தெரிவித்திருக்கிறார்.
இதற்கிடையில் நேற்று பத்திரிக்கையாளர்களை நேற்று சந்தித்த மைக்கேல் ராயப்பன் சரமாரி புகார்களை தெரிவித்தார் அதோடு அவரின் தன மொத்த சொத்து ஏன் அவரின் பெண் திருமணம் கூட அவரால் சரியாக நடத்த முடியாமல் போய்விட்டது என்றும் குறைகூறினார் படத்தின் படபிடிப்புக்கு வரமால் பல நாள் தட்டி கழித்ததால் பல கோடி நஷ்டம் அதோடு இரண்டாம் பாகம் எடுக்கலாம் என்று கூறியும் ஏமாற்றியுள்ளார் 35% இரண்டாம் பாகத்துக்கான படபிடிப்பு முடிந்த சூழ்நிலையில் இப்படி செய்வதால் இருபது கோடிக்கு மேல் நஷ்டம் இனி நான் சினிமா தயாரிப்பது என்பது கஷ்டம் தயாரித்தல் அதை வெளியிடுவது மேலும் கஷ்டம் காரணம் இந்த படத்தல் விநியோக...

