Wednesday, January 15
Shadow

Tag: #nenjamundunermaiyunduoduraja #rioraj #ShirinKanchwala #sivakarthikeyan #radharavi #sambathraj

நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா படத்தின் இயக்குனரை பற்றி நாஞ்சில் சம்பத் என்ன  சொன்னார் தெரியுமா

நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா படத்தின் இயக்குனரை பற்றி நாஞ்சில் சம்பத் என்ன சொன்னார் தெரியுமா

Latest News, Top Highlights
சிவகார்த்திகேயன் புரொடக்ஷன்ஸ் தயாரித்துள்ள 'நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா' அதன் தீவிரமான விளம்பரங்கள் மூலம் அனைத்து தரப்பிலும் பேசப்படும் ஒரு விஷயமாக மாறியிருக்கிறது. ஒட்டுமொத்த தமிழ் யூடியூபர் குடும்பமும் தொடர்ச்சியாக அனைத்து சமூக வலைத்தளங்களிலும் தாக்கத்தை அதிகப்படுத்தி வருகிறது. அதில் அதிகம் பேசப்படும் நபர், அனைவரது கவனத்தையும் திசை திருப்பியிருப்பவர் யார் தெரியுமா? அரசியல்வாதியாக இருந்து நடிகராக மாறியிருக்கும் நாஞ்சில் சம்பத் தான். சினிமா பயணத்தை துவங்கும் முன்பே, அவருடைய தன்னிச்சையான கருத்துக்களுக்காக மிகவும் பிரபலமான ஒருவராக இருந்துள்ளார். அவரது முத்திரையான வாக்கியம் "துப்புனா தொடச்சிக்குவேன்" ஒரே இரவில் மிகவும் பிரபலமானது. இந்த பிரபலமான வரிகள் தற்போது டி-ஷர்ட்டிலும் பதிக்கப்பட்டு மிக அதிகமாக விற்பனை ஆகின்றன. நாஞ்சில் சம்பத் இதை பற்றி கூறும்போது, "ஒரு செய்தி சேனல் நேர்காணலில் ...
மகிழ்ச்சியும் உற்சாகத்தையும் உணர்த்தும் படம் நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா – ஆர் ஜே விக்னேஷ்காந்த்

மகிழ்ச்சியும் உற்சாகத்தையும் உணர்த்தும் படம் நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா – ஆர் ஜே விக்னேஷ்காந்த்

Latest News, Top Highlights
Youtube தளத்தின் மூலம் மிகப்பெரிய கனவுகளோடு நுழைந்து, பெரிய திரைகளில் நடித்து ஒரு பிரபலமாக மாறிய ஒரு பெரிய பயணத்தை மேற்கொண்டிருக்கிறார் ஆர்.ஜே. விக்னேஷ்காந்த். தற்போது அவரின் 'பிளாக் ஷீப்' குடும்பத்துடன் 'நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா' படத்தின் மூலம் மக்களை மகிழ்விக்க வருகிறார். இந்த படத்தில் பணிபுரிந்த அனுபவத்தை பற்றி அவர் கூறும்போது, "ஆம், எங்களது குழுவில் உள்ள எல்லோரும் உணர்வது மற்றும் கூறுவது போல், படப்பிடிப்பு முழுவதும் மிகவும் மகிழ்ச்சியாகவும், உற்சாகமாகவும் இருந்தது. ஆனால், யாருக்கும் தெரியாத வகையில் உள்ளுக்குள் உணர்ச்சிகளும் கூட மறைந்திருந்தது. அது எங்கள் நீண்டகால கனவு ஒரே நேரத்தில் நனவாகி இருப்பதால் உருவான ஒரு எமோஷன். நாங்கள் நண்பர்கள் அனைவரும் ஒருவர் மீது ஒருவர் வைத்த கண்மூடித்தனமான நம்பிக்கை தான் எங்களை இந்த 'நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா' வரை கொண்டு வந்திருக்கிறது. கார...
என்னை முதல் ஆளாக பாராட்டியவர் சிவகார்த்திகேயன் நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா இசையமைப்பாளர் ஷபீர்

என்னை முதல் ஆளாக பாராட்டியவர் சிவகார்த்திகேயன் நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா இசையமைப்பாளர் ஷபீர்

Latest News, Top Highlights
ஒரு பாடல் கேட்பவர்களின் உணர்வுகள் மற்றும் ரசனைகளை கொண்டிருந்தாலும், மெதுவாக மனதை ஆட்கொண்டு, கேட்க கேட்க அவர்களை அடிமையாக்கி, பல முறை கேட்டபிறகு அதன் பின்னால் இருக்கும் படைப்பாளரை பற்றிய யோசனையை தருவது அரிதான விஷயம். ஒரு படைப்பு என்பது மிக அழகாகவும் நேர்த்தியாகவும் இருக்கும் போது, அதை ரசிப்பவர்கள் அதன் சாராம்சத்தை கருத்தில் கொண்டு, 'படைப்பாளி' பற்றிய பகுத்தறிவு சிந்தனையை பெறுவார்கள். சகா படத்தின் 'யாயும்' என்ற மெலடி பாடல், அதன் இசையமைப்பாளர் ஷபீரை ஒரே இரவில் தமிழ் சினிமா முழுக்க அவர் புகழை பரப்பியது. அடுத்தடுத்து சிறந்த ஆல்பங்களை கொடுத்த ஷபீர், தற்போது 'நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா' படத்திற்கு இசையமைத்திருக்கிறார். பல்வேறுபட்ட பாடல்களின் கலைவையை கொண்டிருப்பதால் இந்த ஆல்பம் சிறப்பான வரவேற்பை பெற்றிருக்கிறது. நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா படத்தின் ஆரம்பம் முதல் தன் பாடல்களுக்கு கி...
நேர்மையுண்டு ஓடு ராஜா காமெடி, எமோஷன் மற்றும் ஜாலியான ஒரு படம் – இயக்குனர் கார்த்திக் வேணுகோபாலன்

நேர்மையுண்டு ஓடு ராஜா காமெடி, எமோஷன் மற்றும் ஜாலியான ஒரு படம் – இயக்குனர் கார்த்திக் வேணுகோபாலன்

Latest News, Top Highlights
பார்வையாளர்களுக்கு மிக நெருக்கமாக இருக்கும் நடிகரை பற்றி புகழ்ந்து சொல்ல அதிகமாக பயன்படுத்தப்படும் ஒரு சொற்றொடர் தான் 'Boy Next Door". அவர்கள் மக்கள் மத்தியில் ஒருவராக அடையாளம் காணப்படும் ஒரு மந்திரத்தை கொண்டிருப்பர், ஆனால் 'நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா' படக்குழுவில் உள்ள அத்தனை பேருமே "நம்ம வீட்டு பசங்க" என்ற அடைமொழிக்கு ஏற்றவர்களாக கருதப்படுகிறார்கள். அவர்கள் சின்னத்திரை மற்றும் Youtube என இரண்டிலும் தங்களது பகுத்தறிவுடன் கூடிய நகைச்சுவையால் பிரபலமானவர்கள். உண்மையில், இது தான் படத்திற்கு மிகப்பெரிய எனர்ஜியை மக்களிடையே உருவாக்குகிறது. சிவகார்த்திகேயன் புரொடக்ஷன்ஸ் தயாரித்துள்ள இந்த படம் வரும் ஜூன் 14ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகிறது. இயக்குனர் கார்த்திக் வேணுகோபாலன் ரசிகர்கள் படத்தை எப்படி வரவேற்பார்கள் என்பதை அறிய மிகவும் ஆர்வமாக உள்ளார். இந்த படத்தின் மூலம் அறிமுகமாகும் இயக்குனர்...
நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா  மிக பெரிய வெற்றியை கொடுக்கும் இசை வெளியீட்டு விழாவில் நாயகன் ரியோராஜ்

நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா மிக பெரிய வெற்றியை கொடுக்கும் இசை வெளியீட்டு விழாவில் நாயகன் ரியோராஜ்

Latest News, Top Highlights
சிவகார்த்திகேயன் ப்ரொடக்‌ஷன்ஸ் சார்பில் சிவகார்த்திகேயன் தயாரிக்க, ரியோ ராஜ், ஷிரின் காஞ்ச்வாலா, டத்தோ ராதாரவி, நாஞ்சில் சம்பத் ஆகியோர் நடிக்க கார்த்திக் வேணுகோபாலன் இயக்கியிருக்கும் படம் "நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா". ஷபீர் இசையத்துள்ள இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. விழாவில் திரை பிரபலங்கள், படக்குழுவினர் கலந்து கொண்டு வாழ்த்தி பேசினர். நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா என்ற எம்ஜிஆர் பாடிய பாடலின் தலைப்பை இந்த படத்துக்கு வைத்திருப்பதும், நான் வணங்கும் அண்ணாமலையார் பெயரை கொண்ட சிவகார்த்திகேயன் இந்த படத்தை தயாரித்திருப்பதும் எனக்கு படத்தை மிகவும் நெருக்கமாக்கி இருக்கிறது. எல்லா படமும் நல்லா ஓடணும், நல்லா இருக்கணும் என நினைப்பவன் நான். எனக்குன்னு சில கொள்கைகள் இருக்கு, இரட்டை அர்த்த வசனம் பேச மாட்டேன். எனக்கு பெயர் வாங்கி கொடுத்தது மிமிக்ரி தான். அங்கிருந்...
நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா படத்துக்கு ‘யு’ சான்றிதழ்

நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா படத்துக்கு ‘யு’ சான்றிதழ்

Latest News, Top Highlights
தணிக்கை குழு உறுப்பினர்கள் 'நெஞ்சம் உண்டு நேர்மை உண்டு ஓடு ராஜா' படத்துக்கு 'யு' சான்றிதழ் கொடுத்திருப்பது ஒட்டுமொத்த குழுவுக்கும் மகிழ்ச்சியான ஒரு செய்தி. நடிகர்கள் ரியோ ராஜ், ஷிரின் காஞ்ச்வாலா, ஆர்.ஜே.விக்னேஷ்காந்த், ராதாராவி மற்றும் நாஞ்சில் சம்பத் , அறிமுக இயக்குனர் கார்த்திக் வேணுகோபாலன் ஆகியோர் முற்றிலும் மகிழ்ச்சியான தருணங்களை அனுபவித்து வருகின்றனர். இயக்குனர் கார்த்திக் வேணுகோபாலன் கூறும்போது, "என்னைப் போன்ற ஒரு அறிமுக இயக்குனருக்கு, இது கல்லூரி பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்வது போல உள்ளது. குழுவில் உள்ள  ஒவ்வொருவருக்கும் மிக்க மகிழ்ச்சி. இயற்கையாகவே, நாங்கள் கதை, திரைக்கதை எழுதும்போதே குடும்ப ரசிகர்களுக்கான படமாக நெஞ்சம் உண்டு நேர்மை உண்டு ஓடு ராஜாவை கொடுக்க வேண்டும் என்பதில் கவனமாக இரும்தோம். இப்போது, சென்சாரில் நல்ல ஒரு சாதகமான முடிவு கிடைத்திருப்பது படத்தின் மீதான நம்பிக்க...
விமான பணிப்பெண் ஷிரின் காஞ்ச்வாலா நடிக்கும் நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா

விமான பணிப்பெண் ஷிரின் காஞ்ச்வாலா நடிக்கும் நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா

Latest News, Top Highlights
மாடலிங் மற்றும் நடிப்பு துறையில் தன் திறமைகளை வெளிப்படுத்திய ஷிரின் காஞ்ச்வாலா, தற்போது சிவகார்த்திகேயன் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள 'நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா' படத்தில் ரியோ ராஜுக்கு ஜோடியாக நடித்துள்ளார். படத்தின் பேட்ச் ஒர்க் மற்றும் போஸ்ட் புரொடக்சன் பணிகள் முழுவீச்சில் நடந்து வரும் வேளையில் இந்த படத்தில் பணிபுரிந்த அனுபவங்களை பற்றி மிகவும் மகிழ்ச்சியோடு பகிர்ந்து கொண்டிருக்கிறார். இது குறித்து நடிகை ஷிரின் காஞ்ச்வாலா கூறும்போது, "ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தில் கிட்டத்தட்ட 3 ஆண்டுகளாக நான் விமான பணிப்பெண்ணாக பணி புரிந்திருக்கிறேன். சிவகார்த்திகேயன் புரொடக்சன் பேனரில் நாயகியாக நடிக்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்ததை மிகப்பெரிய அதிர்ஷ்டமாக கருதுகிறேன். எனக்கு இந்த வாய்ப்பை வழங்கிய சிவகார்த்திகேயன் சார் மற்றும் கார்த்திக் வேணுகோபாலன் ஆகிய இருவருக்கும் நன்றி. மொத்த குழுவும் மிக...