Thursday, January 15
Shadow

Tag: #ragavalawrance #mounarravi

மேலும் நான்கு குழந்தைகளை தத்து எடுத்த ராகவா லாரன்ஸ்

மேலும் நான்கு குழந்தைகளை தத்து எடுத்த ராகவா லாரன்ஸ்

Latest News
குழந்தைகள் பிறப்பதென்பது கடவுளின் வரம் என்பார்கள்.. ஒரு குழந்தைக்கே கடவுளின் வரம் எனும் போது... ஒரே பிரசவத்தில் நான்கு குழந்தைகள் எனும் போது அந்த குழந்தைகளே தெய்வக்குழந்தைகள் தானே.. ஶ்ரீனிவாசன் காயத்ரி தம்பதிகள் பெற்றெடுத்த அந்த குழந்தைகளுக்கு லக்‌ஷன் , லக்‌ஷயா, லக்‌ஷிகா, லக்‌ஷா என்று பெயர் வைத்தார்கள் ..லட்சங்கள் இல்லையென்றாலும் பெயரிலாவது இருக்கட்டும் என்று பெயர் வைத்தார்களோ என்னவோ... நான்கு குழந்தைகளையும் வளர்க்க சிரமப்படுகிற விஷயம் பத்திரிக்கையாளர் திரு.அமலன் மூலம் தெரிந்து கொண்ட லாரன்ஸ் அந்த நான்கு குழந்தைகளையும் தத்தெடுத்துக் கொண்டார்...3.3.வயதுடைய அந்த குழந்தைகளின் வளர்ப்பு படிப்பு எதிர்காலம் எல்லாம் இனி நான் பார்த்துக்கொள்கிறேன் என்று சொல்லி தத்தெடுத்துக் கொண்டார். லக்கிக் குழந்தைகள்... ராகவா லாரன்ஸ் ஏற்கனவே நாற்பது குழந்தைகள் மேல் தத்து எடுத்து வளர்கிறார். தன் சொந்த வீட்டை ...
பத்திரிக்கையாளர்களிடம் கோவப்பட்ட ராகவா லாரன்ஸ்

பத்திரிக்கையாளர்களிடம் கோவப்பட்ட ராகவா லாரன்ஸ்

Latest News
கடந்த சில நாட்களாக தமிழக கொந்தளித்தது காரணம் ஜல்லிக்கட்டு தடைக்கு இதற்காக தமிழகம் முழுவதும் போராட்டம் மிகவும் வலுவாக நடந்தது அதில் குறிப்பாக சென்னை போராட்டம் மிகவும் அமைதியாக நடந்தது உலகமே வியப்படையும் அளவில் மிக அமைதியாக நடந்த போராட்டம் கடைசி நாள் போர்கலமானது இதற்க்கு காரணம் ஒவ்வருவரும் ஒரு காரணங்கள் கூறினார் சிலர் சினிமா கார்கள் உள்ளே வந்தது தான் காரணம் ஒரு சில அரசியல்வாதிகள் களம் இறங்கி வான் முறையில் ஈடுபட்டனர் என்றும் கூறினார். மத்திய அரசு ஜல்லிக்கட்டுக்கு அனுமதி கொடுத்த பிறகும் போராட்டம் தொடர்ந்ததால் தான் இந்த வன்முறையை போலீஸ் ஈடுபட்டதாகவும் ஒரு தகவல்கள் மத்திய அரசு ஜல்லிக்கட்டு அனுமதி கொடுத்த வுடன் இந்த போராட்டம் ஏன் கைவிடவில்லை என்று ஒரு சிலர் கேள்வியை லாரன்ஸ்யிடம் முன் வைக்க அவர் நேற்று பத்திரிக்கை யாளர்களிடம் கோவத்தில் பேச ஆரம்பித்துவிட்டார். இன்று நடிகர் ராகவா லாரன்ஸ் ஜல்லிக்க...
இலவசமாக வீடு தேடி மரக்கன்று கொடுக்கும் நடிகர் ராகவா லாரன்ஸ்

இலவசமாக வீடு தேடி மரக்கன்று கொடுக்கும் நடிகர் ராகவா லாரன்ஸ்

Latest News
தற்போது புவி வெப்பமயமாதல் காரணமாக குடிக்க குடிநீர் இல்லமால் அணைத்து மக்களும் சிரமத்திற்கு உள்ளாகி இருகிறார்கள். இந்த வேளையில் சென்னையில் வர்தா புயல் காரணமாக ஒரு லட்சத்திற்கும் மேல் மரங்கள் சாய்ந்துவிட்டன. அதனால் மக்கள் மேலும் சிரமத்திற்கு உள்ளாகி உள்ளனர். அதனால் லாரன்ஸ் தனது ட்ரஸ்ட் மூலம் சென்னை முழுவதும் மரக்கன்றுகளை நட திட்டமிட்டிருக்கிறார். தங்கள் வீடுகள் அல்லது தங்களது தெருக்களில் வைக்க மரக்கன்று தேவைப் படுகிறவர்கள் 9791500866, 9790750784, 9003037939 என்ற எண்களுக்கு போன் செய்தால் வீடு தேடி வந்து மரக்கன்றை தருவதாக ராகவா லாரன்ஸ் தெரிவித்துள்ளார். வியாழக்கிழமை முதல் மரக்கன்றுகள் வழங்கப் படும்...