Saturday, April 18
Shadow

Tag: #student #jallikattu

பத்திரிக்கையாளர்களிடம் கோவப்பட்ட ராகவா லாரன்ஸ்

பத்திரிக்கையாளர்களிடம் கோவப்பட்ட ராகவா லாரன்ஸ்

Latest News
கடந்த சில நாட்களாக தமிழக கொந்தளித்தது காரணம் ஜல்லிக்கட்டு தடைக்கு இதற்காக தமிழகம் முழுவதும் போராட்டம் மிகவும் வலுவாக நடந்தது அதில் குறிப்பாக சென்னை போராட்டம் மிகவும் அமைதியாக நடந்தது உலகமே வியப்படையும் அளவில் மிக அமைதியாக நடந்த போராட்டம் கடைசி நாள் போர்கலமானது இதற்க்கு காரணம் ஒவ்வருவரும் ஒரு காரணங்கள் கூறினார் சிலர் சினிமா கார்கள் உள்ளே வந்தது தான் காரணம் ஒரு சில அரசியல்வாதிகள் களம் இறங்கி வான் முறையில் ஈடுபட்டனர் என்றும் கூறினார். மத்திய அரசு ஜல்லிக்கட்டுக்கு அனுமதி கொடுத்த பிறகும் போராட்டம் தொடர்ந்ததால் தான் இந்த வன்முறையை போலீஸ் ஈடுபட்டதாகவும் ஒரு தகவல்கள் மத்திய அரசு ஜல்லிக்கட்டு அனுமதி கொடுத்த வுடன் இந்த போராட்டம் ஏன் கைவிடவில்லை என்று ஒரு சிலர் கேள்வியை லாரன்ஸ்யிடம் முன் வைக்க அவர் நேற்று பத்திரிக்கை யாளர்களிடம் கோவத்தில் பேச ஆரம்பித்துவிட்டார். இன்று நடிகர் ராகவா லாரன்ஸ் ஜல்லிக்க...