
இயக்குனர் பரதன் இயக்கிய முதல் படம் அழகிய தமிழ் மகன் அதில் கண்ட சருக்களால்
சற்று காலம் இயக்குனர் பணியை தள்ளி போட்டு மற்ற வேளைகளில் ஈடுபட்டு கொண்டு இருந்தார்
அதாவது படங்களுக்கு வசனம் எழுதி வந்தார் அதில் வீரம் படமும் ஒண்டு
இந்நிலையில் பைரவா படத்தின் கதையை முதன்முதலில் விஜய்யிடம் சொல்ல நான் சென்றபோது, வீரம் படத்தின் வசனங்களுக்கு
விஜய் பாராட்டு தெரிவித்தார். வீரம் பட வசனங்களை விஜய் சிலாகிச்சுப் பேசியது எனக்கு ஆச்சரியத்தை தந்தது என பரதன்
பேசியுள்ளார்.
நான் தோல்வி படம் தந்த இயக்குனர் என்று கூட பாராமல் என்னை நம்பி பைரவா படத்தின் கதை கேட்டார் கதை அவருக்கு ரொம்ப
பிடித்து போய் விட்டது ரொம்ப சந்தோசமாக நாம் இதை நிச்சயம் பண்ணுவோம் என்று எழுந்து நின்று எனக்கு கை கொடுத்தார் என்று பரதன் கூறினார்