Saturday, April 27
Shadow

சுச்சி லீக்ஸ் விவகாரம் டிவி பேட்டியில் மைக்கை பிடுங்கி போட்டு பாதிலே கிளம்பிய தனுஷ்

தனுஷ் என்றாலே ஒரு புத்துணர்வு என்று சொல்லலாம் காரணம் அவரின் பலமுக அவதாரம் அதே போல எப்பவும் தன்னை மிகவும் உற்சாகமாகவே காண்பித்து கொள்ளவார் அதே போல அதிகமாக உணர்ச்சி வசபடகூடியவர். தற்போது இவர் நடித்து வெளிவர யுக்கும் படம் வி.ஐ.பி.2 இந்த படம் ரிலீஸ்க்கு தயாரர் நிலையுள்ளது இந்த படம் மூன்று மொழிகளில் வெளியாக உள்ள்ளது என்பது குறிப்பிடவேண்டிய விஷயம்.

இதனால் இந்த படத்தின் ப்ரோமோஷன் ஒவ்வொரு மாநிலமாக நடந்து வருகிறது முதலில் ஹிந்தியில் தான் ஆரம்பித்தார் என்பதும் குறிப்பிடவேண்டிய விஷயம் தமிழை விட ஹிந்திக்கு முக்கியத்துவம் கொடுக்கிறிங்க என்று கேட்டதுக்கு சப்பகட்டு பதில் கொடுத்தார் தற்போது இந்த குழு ஆந்திராவில் தன் படத்தை விளம்பரபடுத்த முகாம்மிட்டுளனர்.

இங்கு ஒரு சில குறிப்பிட்ட தொலைகாட்சிக்கு மட்டும் போகும் தனுஷ் அங்கு இருக்கும் எல்லா தொலைகாட்சிக்கும் படியேற தொடகியுள்ளார் அதில் ஒரு பிரபல தொலைகாட்சியில் பேட்டி கொடுக்கும் பொது தமிழகத்தையே மிகவும் உலுக்கிய ஒரு சம்பவம் சுச்சி லீக்ஸ் விஷயத்தை பற்றி கேட்டதும் மிகவும் கோவமடைந்த தனுஷ் உடனே அந்த பேட்டியில் இருந்து பாதியிலே கிளம்பியுள்ளார். காரணம் தமிழ் நாட்டில் அப்படி கேள்விகள் கேட்க முடியாது அப்படி கேட்டல் உடனே சில வித மிரட்டல்கள் வரும் இதனால் அனைவரும் பயந்து கொஞ்சம் உண்மை சம்பவங்களை கேட்பது இல்லை உடனே விளம்பரம் கொடுக்க மாட்டார்கள் குறிப்பிட்ட அந்த நிருபரை வில்லன் போல பார்ப்பார்கள் இதானால் அனைவரும் கொஞ்சம் பயந்து கேட்பது இல்லை இது தான் உண்மை

ஆனால் இது இங்கு athavathu தமிழ் நாட்டில் நடக்கும் அங்கு நடக்குமா அரம்பதிளுருந்தே அந்த பேட்டியில் தனுஷை மிகவும் மிக பயங்கரமான உண்மையான கேள்விகளை கேட்க கடுப்பான தனுஷ் தன தேவைக்கு அமைதி காத்து இருந்து இருக்கிறார். ஆனாலும் ஒரு கட்டத்தில் முடியாமல் மைக்யை பிடுங்கி எரிந்து விட்டு பாதிலே கிளம்பியுள்ளார். இதனால் ஆந்திரா பத்திரிக்கை உலகம் தனுஷ் மீது கடும் அதிருப்ப்தில் இருபதாக தகவல்கள் கசித்துள்ளது

Leave a Reply