
அமலபால் இயக்குனர் விஜய்யிடம் ஏன் ஜீவனாம்சம் கேட்கவில்லை தெரியுமா ?
அமலாபால் இயக்குனர் விஜய் திருமண நேரத்தில் தமிழ் சினிமாவே பொறாமை பட்டது என்றால் மிகையாகது,இவர்களின் பொறாமை கொஞ்ச நாட்களிலே பலித்து விட்டது இவர்களுக்குள் விவாகரத்து, அமல பால் ஏற்கனவே விஜய்யுடன் ஏகப்பட்ட பிரச்சனை செய்தாராம். இந்நிலையில் ஜீவனாம்சம் வேறு கேட்டால் விவாகரத்து வழக்கு இழுத்துக் கொண்டே போகும் என்று நினைத்து தான் அவர் எதுவும் கேட்கவில்லை என செய்தி வெளியாகியுள்ளது.
காதலித்து திருமணமான இரண்டே ஆண்டுகளில் நடிகை அமலா பாலும், இயக்குனர் விஜய்யும் பிரிந்துவிட்டனர். விவாகரத்து கோரி இருவரும் சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர்.
இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன.
மலையாள சூப்பர் ஸ்டார்
அமலாவும், விஜய்யும் சொந்த சகோதரர் போன்று நினைக்கும் மலையாள சூப்பர் ஸ்டார் ஒருவர் அவர்களுக்கு இடையேயான பிரச்சனையை பேசித் தீர்க்க முயற்சி செய்தாராம்...