Monday, June 22
Shadow

Tag: #ஆரி

மினி விவசாயியாக வலம் வரும் சிவகார்த்திகேயன்

மினி விவசாயியாக வலம் வரும் சிவகார்த்திகேயன்

Latest News, Top Highlights
நடிகர் சிவகார்த்திகேயன், பிற்காலத்தில் விவசாயத் தொழிலில் ஈடுபடப்போவதாக கூறியுள்ளார். கடந்த சில வருங்களாக நடிகர் ஆரி விவசாயிகள் பிரச்னைக்காக போராடி வருகிறார். விவசாயம் குறித்த விழிப்புணர்வையும் ஏற்படுத்தி வருகிறார். சமீபத்தில் விவசாயத்தை முன்னிறுத்தி போன்ற நிகழ்ச்சி ஒன்றையும் நடத்தினார். அதில் நடிகர் சிவகார்த்திகேயனும் கலந்து கொண்டார். அந்த நிகழ்ச்சியில் சிவகார்த்திகேயன் பேசும்போது, ‘‘ இதுநாள் வரை நான் எனது மகளுக்கு பர்கர், பீட்சா போன்ற உணவுகளை வாங்கி கொடுத்தது இல்லை, அப்படி இருக்க அந்த மாதிரி உணவுகளை சாப்பிட சொல்லும் விளம்பரத்தில் மட்டும் எப்படி நடிக்க முடியும். இங்கே சொல்லப்பட்ட விஷயங்களை பார்க்கும் போது எனக்கும் விவசாயம் செய்ய வேண்டும் என்ற எண்ணம் வந்துள்ளது. தற்போது என் வீட்டில் கொய்யா, சப்போட்டா, வாழைப்பழம் போன்ற மரங்களை வளர்த்து வருகிறேன். பிற்காலத்தில் இதை விட பெரியதாக விவசாயம் ...
கன்னியாகுமரி மக்களை நேரில் சென்று ஆறுதல் கூறிய ஆரி, ஜி.வி.பிரகாஷ்

கன்னியாகுமரி மக்களை நேரில் சென்று ஆறுதல் கூறிய ஆரி, ஜி.வி.பிரகாஷ்

Latest News, Top Highlights
கன்னியாகுமரி மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சென்று நடிகர் ஆரி மற்றும் ஜி.வி.பிரகாஷ் ஆறுதல் கூறியுள்ளனர். அவர்களை சந்தித்தப்பின் அவர்கள் கூறியதாவது, ‘நாங்கள் கன்னியாகுமரி மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சென்று ஆறுதல் கூற வந்தோம். ஆனால் இங்கே இதுவரை மொத்தம் 60க்கும் மேற்பட்ட மக்கள் இறந்ததாக கூறுகிறார்கள். சின்னதுறையில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ரெம்யாஸ், ரஜுஸ்,ஜெயின், ஆண்டனி என நால்வர் உயிர் இழந்துள்ளனர். அந்த குடும்பத்தில் அனைத்து ஆண்களும் இறந்துவிட்டார்கள். அவர்களை பார்க்கும் போது மிகவும் வருத்தமாக உள்ளது. இதுவரை 600க்கும் மேற்பட்ட மீனவர்கள் வீடு திரும்பவில்லை. என்று கூறும் போது மனது படபடக்கிறது. மீனைத்தேடி கடல் சென்றவர்கள் பிணங்களாக வருகிறார்கள்​. இவர்களின் வாழ்வாதாரமே இந்த மீன்பிடி தொழில்தான். ஆனால் முறையான தொழில் நுட்பம் இல்லாமல் கடலில் சென்றதால் இம்மாவட்டத்தின் ப...