Friday, April 17
Shadow

Tag: கொரோனா

கொரோனா நேரத்தில் உதவிய விஜய் டிவி-க்கு தொழிலாளர்கள் நன்றி…

Latest News, Top Highlights
கொரோனா நோயின் கோர தாண்டவ பிடியில் நாடே கதி கலங்கி இருக்கும் இந்த வேளையில் விஜய் டிவியின் தொடர்கள் மற்றும் நிகழ்ச்சிகளை நம்பி இருந்த சின்னத்திரையில் பணியாற்றும் அனைவருமே ஏப்ரல் மாதம் முழுவதும் வேலை செய்ய இயலாமல் போனது. பணியாளர்களின் நலனை கருத்தில் கொண்டு ஏறக்குரைய 75 லட்ச ரூபாயை விஜய் டிவி உதவி தொகையாக வழங்கி இருக்கிறது தயாரிப்பு நிறுவன்ங்கள் மூலமாக ஒவ்வொரு தொடரிலும் வேலை செய்யும் பணியாளர்களின் கணக்கை எடுத்து மொத்த தொகையையும் தயாரிப்பு நிறுவனங்களுக்கு வழங்கி அவர்கள் மூலமாக ஒவ்வொரு தொழிலாளிக்கும் அந்த பணம் போய் சேர்ந்திருக்கிறதா என்பதையும் விஜய் டிவி உறுதி செய்துள்ளது. விஜய் டிவிய்லி பல ஆண்டுகாலமாக தொடர்களையும், நிகழ்ச்சிகளையும் தயாரித்து வழங்கி வரும் குளோபல் வில்லேஜர்ஸ். இந்த பேருதவியை நினைத்து பெருமைப்படுகிறது. எங்கள் மனதில் நீங்கா மகிழ்ச்சியை இந்த நேரத்தில் அளித்த விஜய் டிவியின் பொது ம...

கொரோனா வாரியார்களுக்காக பியானோ இசைத்து நிதி திரட்டிய ஹிருத்திக் ரோஷன்

Latest News, Top Highlights
கொரோனா வாரியார்களுக்காக பியானோ இசைத்து முன்னணி பாலிவுட் நடிகர் ஹிருத்திக் ரோஷன்நிதி திரட்டிய வீடியோ வெளியாகியுள்ளது. கொரோனா தடுப்பு பணியில் அயராது உழைத்து வரும் பணியாளர்க்களுக்காக நிதியுதவி அளிக்க ‘ஐ ஃபார் இந்தியா’உடன் இணைந்த முனவந்துள்ள முன்னணி பாலிவுட் நடிகர் ஹிருத்திக் ரோஷன், தனது ஸ்பெஷல் திறமைகளை நிதி திரட்டிய வீடியோ வெளியாகியுள்ளது. கொரோனா பரவலுக்கு மத்தியில், உலகளாவிய கலைஞர்கள் 2020 மே 3 அன்று கோரோனா நிவாரண நிதிக்கு பணம் திரட்டுவதற்காக 'ஐ ஃபார் இந்தியா கச்சேரி' என்ற தொண்டு நிறுவனத்திற்கான ஒரு நேரடி அறையில் கூடியிருந்தனர். ஹிருத்திக் ரோஷன் , இந்த முயற்சியின் ஒரு பகுதியாக இருந்த கலைஞர்களில் ஒருவராகவும், ஒரு சிறப்பு காட்சியாகவும், நடிகர் ஒரு பியானோவின் உதவியுடன் ஒரு பாடலைப் பாடினார். இதுகுறித்து அந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற ஒருவர் தெரிவிக்கையில், “ரித்திக் 7 மணி நேரத்திற்கும் மேலாக ...

கொரோனா தடுப்பு நடவடிக்கை; நடிகர் ராகவா லாரன்ஸ் ரூ.3 கோடி நிதியுதவி

Latest News, Top Highlights
கொரோனா பாதிப்பு தடுப்பு நடவடிக்கைகளுக்காக நிவாரண நிதி வழங்கும்படி, பிரதமர் மோடி மற்றும் தமிழக முதல் அமைச்சர் பழனிசாமி ஆகியோர் பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுத்தனர். தமிழ் திரைப்பட நட்சத்திரங்கள் முதல் அமைச்சர் நிவாரண நிதிக்கு நிதியுதவி வழங்கி வருகின்றனர். இதன்படி, கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்காக நடிகர் ராகவா லாரன்ஸ், ரூ.3 கோடி வழங்கி உள்ளார். அவர், பிரதமர் நிவாரண நிதிக்கு ரூ.50 லட்சம், முதல் அமைச்சர் நிவாரண நிதிக்கு ரூ.50 லட்சம், பெப்சி ஊழியர்களுக்கு ரூ.50 லட்சம், நடன கலைஞர்கள் சங்கத்திற்கு ரூ.50 லட்சம், மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.25 லட்சம், தினக்கூலிகள் மற்றும் அவர் பிறந்த ராயபுரம் பகுதியை சேர்ந்த ஏழை மக்களுக்காக ரூ.75 லட்சம் வழங்கியுள்ளார்....

கொரோனா நிவாரண உதவியா ₹1.25 கோடி வழங்கிய ‘தல’ அஜித்

Latest News, Top Highlights
கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்காக பிரதமரின் நிவாரண நிதிக்கு ரூ.50 லட்சம், முதல்வரின் நிவாரண நிதிக்கு ரூ.50 லட்சம் மற்றும் சினிமா தொழிலாளர்களின் நலனுக்காக ரூ. 25 லட்சம் நன்கொடையாக நடிகர் அஜித் வழங்கினார். கொரோனா வைரஸ் தொற்று உலகம் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. அதனை கட்டுப்படுத்த உலக நாடுகள் கடும் நடவடிக்கைகளில் இறங்கியுள்ளன. ஒரு பக்கம், தொற்றால் பாதிக்கப்பட்டோருக்கு சிகிச்சை அளிக்க மருத்துவ வசதிகளை ஏற்படுத்தும் பணிகள் நடந்து வருகிறது. மறுபுறம் மக்கள் நடமாட்டத்தை கட்டுப்படுத்த ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால், பலர் வாழ்வாதரத்திற்கு சிரமத்துக்குள்ளாகியுள்ளனர். இந்நிலையில், அரசுக்கு பொதுமக்கள், தொழிலதிபர்கள், சினிமா துறையினர் உதவி வருகின்றனர். அத ஒரு பகுதியாக நடிகர் அஜீத் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்காக பிரதமரின் நிவாரண நிதிக்கு ரூ.50 லட்சம், முதல்வரின் நிவாரண நிதிக்கு ரூ.50 ல...

கொரோனா விழிப்புணர்வு பிரச்சார பாடல்…

Latest News, Top Highlights
மனித உயிர்களை ஊசலாட விட்ட கிருமி ரூபத்தில் வந்த எமன், நொந்து கிடக்கும் மனித இனத்தை நோயிலிருந்து காத்துக்கொள்ள ஒரு விழிப்புணர்வு பிரச்சாரமே இந்தப் பாடல். "மானிடா கவனமே கொள்ளடா" என்ற இந்த பாடல் கொரோநாவின் அச்சம் தவிர்க்க, மிகுந்த தன்னம்பிக்கை நிறைந்த வரிகளும், அதற்கான மெட்டும், உணர்ச்சியூட்டும் இசை சேர்பும், இரண்டும் கலந்து கொரோனவின் மருந்தாய், கேட்டவரின் காதுகளில் பாயும் இந்தப் பாடலுக்கு இசை அமைத்து பாடியவர் R.S. கணேஷ் நாராயண். "மனதில் ஆயிரம் ஆசைகள் உண்டு" என்ற பாடல் கொரோனாவின் வீரியத்தை அறிய மக்களின் புரிதலின் உச்சத்திற்கு கொண்டு செல்லும் என்பது நிச்சயம். மனிதனை பதம் பார்க்க வந்த இந்த கொரோநாவை, மனிதனே பதம் பார்க்கத் தூண்டும் ஒரு தூண்டில் இந்தப் பாடல். அற்புதமான மெட்டுக்கு மெல்லிய இசை சேர்ப்பில் மெய்சிலிர்க்க வைக்கும் இந்தப் பாடல். இந்தப் பாடலை R.S.Ganesh Narayan இசையில், அற்புதமாக பாடிய...