Tuesday, April 28
Shadow

Tag: #சி.எஸ்.அமுதன் #மிர்ச்சி சிவா #ஐஸ்வர்யாமேனன் #திஷாபாண்டே #சதீஷ் #மனோபாலா #தமிழ்படம்2.0 #தமிழ்படம் #CSAmuthan MirchiShiva #IshwaryaMenon #DishaPandey #Sathish #Manobala #TamizhPadam2.0 #TP2point0

தமிழ் படம் 2.0 – திரைவிமர்சனம் (சிறப்பு ) Rank 3.5/5

தமிழ் படம் 2.0 – திரைவிமர்சனம் (சிறப்பு ) Rank 3.5/5

Review, Top Highlights
பொதுவாக தமிழ் ரசிகர்களுக்கு எதிர்மறையான விஷயங்கள் ரொம்ப பிடிக்கும் என்று சொல்லலாம் அது சினிமாவாக இருக்கட்டுமில்லை அரசியலாக இருந்தாலும் சரி அதுமாதிரியான செய்திகளுக்கும் சினிமாவுகளுக்கும் ரசிகர்கள் பட்டாளம் அதிகம் என்று தான் சொல்லணும் அதை ஒரு சிலர் மிக சரியாக பயன்படுத்தி வெற்றிகொள்வார்கள் அப்படி வெற்றி கொண்ட ஒரு திரைப்பட இயக்குனர் என்றால் அது C.S.அமுதன் அவரின் முதல் படம் தமிழ் படம் இந்த படத்தில் தமிழ் சினிமாவில் உள்ள குறைகளை கிண்டல் பண்ணி படம் எடுத்து மிக பெரிய வெற்றி கண்டவர். இந்த வெற்றியின் தொடர்ச்சியாக இந்த படத்தின் இரண்டாம் பாகம் தமிழ் படம் 2.0 எடுத்து இருக்கிறார். இந்த படத்திலும் அதே பார்முலாவை பயன் படுத்தியுள்ளார் ஆனால் இந்த முறை வஞ்சனை இல்லாமல் யாரையும் விட்டுவைக்காமல் வச்சு செஞ்சு இருக்கிறார் என்று தான் சொல்லணும் குறிப்பாக ரஜினி கமல் இப்படி பல முன்னணி ஹீரோகளையும் விடவில்லை . ச...
சிவாவின் `தமிழ்படம் 2.0′ பூஜையுடன் ஆரம்பம்

சிவாவின் `தமிழ்படம் 2.0′ பூஜையுடன் ஆரம்பம்

Latest News, Top Highlights
சி.எஸ்.அமுதன் இயக்கத்தில் மிர்ச்சி சிவா - ஐஸ்வர்யா மேனன் நடிப்பில் உருவாக இருக்கும் தமிழ்படம் 2.0 படம் பூஜையுடன் ஆரம்பமாகி இருக்கிறது. வெற்றி பெறும் படங்களின் இரண்டாவது, மூன்றாவது பாகங்களை உருவாக்குவதே தமிழ் சினிமாவின் தற்போதைய டிரெண்டாகி இருக்கிறது. அந்த வகையில் சி.எஸ்.அமுதன் இயக்கத்தில் வெளியாகி வரவேற்பை பெற்ற `தமிழ் படம்' படத்தின் இரண்டாவது பாகம் தற்போது உருவாக இருக்கிறது. இதற்கான அறிவிப்பு சமீபத்தில் வந்த நிலையில், இந்த படத்தின் பூஜை நேற்று நடந்தது. இதில் சிவா, அமுதன், ஐஸ்வர்யா மேனன், மனோபாலா உள்ளிட்ட படக்குழுவினர் பலரும் பங்கேற்றனர். சி.எஸ்.அமுதன் இயக்கும் இந்த படத்தில் மிர்ச்சி சிவா - ஐஸ்வர்யா மேனன் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். முதல் பாகத்தில் சிவா ஜோடியாக நடித்த திஷா பாண்டே இந்த பாகத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இவர்களுடன் சதீஷ், சந்தான பாரதி,...