சென்னையில் ரூ. 1.46 கோடி வசூல் செய்த தி லைன் கிங்
தி லைன் கிங் படம் வெளியான மூன்று நாள் முடிவில் சென்னையில் இதுவரை 1.46 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
1994 ஆம் ஆண்டில் தி லயன் கிங் போன்ற படத்தை நாம் பார்த்ததும் இல்லை. குறிப்பாக கேள்விப்பட்டதும் இல்லை. அது நம்பகமான டிஸ்னியிலிருந்து வந்திருந்தபோதும் கூட அது சேக்ஸ்பியரின் நிழல்களுடன் ஒரு அசலான கதையைக் கொண்டிருந்தது.
மிகவும் அன்பான விலங்குகள் மூலம் சொல்லப்பட்ட மிகவும் நெகிழ்ச்சியான மனித தன்மைகொண்ட இந்த கதை ஆப்பிரிக்காவின் வசீகரமான வனங்களில் மூழ்கடித்தது. அதில், அந்த விலங்குகளின் மிகப்பெரிய பாரம்பரிய அரசர்களில் ஒன்றை வெளிச்சத்திலும், மற்றொரு வில்லன் பாத்திரத்தை இருட்டிலும் என காட்சிப்படுத்தியிருப்பார்கள். இந்த படத்தை குழந்தையாக இருக்கும்போது பார்த்தவர்களுக்கு இப்போது அதே வயதில் குழந்தைகள் இருக்கின்றனர்.
இருப்பினும், பல ஆண்டுகள் ஆன பின்னரும் இந்தப் படத்தின் மீதான வசீ...