Thursday, September 10
Shadow

Tag: Aasai Varame song

அசோக் செல்வனின் ‘அன்பில் அவன்’ – செப்டம்பர் 25 முதல் திரையரங்குகளில் காதல் கொண்டாட்டம்!

அசோக் செல்வனின் ‘அன்பில் அவன்’ – செப்டம்பர் 25 முதல் திரையரங்குகளில் காதல் கொண்டாட்டம்!

Latest News, Top Highlights
அசோக் செல்வனின் ‘அன்பில் அவன்’ – செப்டம்பர் 25 முதல் திரையரங்குகளில் காதல் கொண்டாட்டம்! சென்னை: இளம் தலைமுறை ரசிகர்களிடம் தனக்கென ஒரு இடத்தை உருவாக்கி வரும் நடிகர் அசோக் செல்வன் நடிப்பில் உருவாகியுள்ள புதிய காதல் திரைப்படமான ‘அன்பில் அவன்’, வரும் செப்டம்பர் 25ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது. காதல், உறவுகள் மற்றும் மனிதர்களுக்குள் இருக்கும் அழகான உணர்வுகளை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள இப்படத்தை ஆர். கார்த்திகேயன் இயக்கியுள்ளார். படத்தின் கதையை ‘போர் தொழில்’ படத்தின் மூலம் கவனம் பெற்ற இயக்குநர் விக்னேஷ் ராஜா எழுதியுள்ளார். அசோக் செல்வனுக்கு ஜோடியாக ப்ரீத்தி முகுந்தன் நடித்துள்ளார். இவர்களுடன் சபு மோன், அப்துல் சமத், கதிர் பாலு, மஹா டெல்லி கணேஷ் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். படத்தின் காட்சிகளுக்கு அழகு சேர்க்கும் வகையில் கௌதம் ராஜேந்தி...
‘ஆசை வரமே’ எனும் இனிய மெலடியில் காதலைப் பேசும் ‘அன்பில் அவன்’ – அசோக் செல்வன் படத்தின் முதல் பாடல் வெளியீடு!

‘ஆசை வரமே’ எனும் இனிய மெலடியில் காதலைப் பேசும் ‘அன்பில் அவன்’ – அசோக் செல்வன் படத்தின் முதல் பாடல் வெளியீடு!

Shooting Spot News & Gallerys
‘ஆசை வரமே’ எனும் இனிய மெலடியில் காதலைப் பேசும் ‘அன்பில் அவன்’ – அசோக் செல்வன் படத்தின் முதல் பாடல் வெளியீடு! சென்னை: இளம் தலைமுறையின் காதல் உணர்வுகளை மையமாகக் கொண்டு உருவாகி வரும் அசோக் செல்வன் நடிக்கும் ‘அன்பில் அவன்’ திரைப்படத்தின் முதல் பாடலான ‘ஆசை வரமே’ வெளியாகி, இசை ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது. காதல் என்றாலே கொண்டாட்டம் மட்டுமல்ல; அதில் இருக்கும் நெருக்கம், எதிர்பார்ப்பு, செல்லச் சண்டை, ஊடல் என பலவிதமான உணர்வுகளும் சேர்ந்ததுதான். அந்த உணர்வுகளை அழகான மெலடி வழியாகக் கடத்தும் வகையில் உருவாகியுள்ளது ‘ஆசை வரமே’ பாடல். “நேர நதி தீரும் வரை, நீல அலை ஓயும் வரை...” என்ற மென்மையான வரிகளுடன் தொடங்கும் இப்பாடல், காதலின் ஆழத்தையும், காதலர்களுக்குள் இருக்கும் பிரிக்க முடியாத பந்தத்தையும் இசையுடன் பதிவு செய்கிறது. பாடலாசிரியர் மெட்ராஷீ எழுதியுள்ள வரிகளுக்கு இசையமைப்பாளர் கோவிந்த் வஸந...