“ராஜா சார் எனக்காக இசையமைத்த அந்த நிமிடம் நாமெல்லாம் ஒன்றுமில்லை என்று உணர்ந்தேன்” – ‘மஞ்சணத்தி’ விழாவில் நெகிழ்ந்த மாரி செல்வராஜ்!
“ராஜா சார் எனக்காக இசையமைத்த அந்த நிமிடம் நாமெல்லாம் ஒன்றுமில்லை என்று உணர்ந்தேன்” – ‘மஞ்சணத்தி’ விழாவில் நெகிழ்ந்த மாரி செல்வராஜ்!
இசைஞானி இளையராஜா இசையில் உருவாகும் மாரி செல்வராஜின் ‘மஞ்சணத்தி’ படப்பிடிப்பு கோலாகல தொடக்கம்!
தமிழ் திரையுலகில் தனித்துவமான கதையம்சங்களுடனும், மண்ணின் வாழ்வியலை உணர்வுப்பூர்வமாக திரையில் பதிவு செய்வதிலும் தனக்கென ஒரு தனி அடையாளத்தை உருவாக்கியுள்ள இயக்குநர் மாரி செல்வராஜின் புதிய திரைப்படம் ‘மஞ்சணத்தி’. இசைஞானி இளையராஜா இசையமைக்கும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு தற்போது கோலாகலமாக தொடங்கியுள்ளது.
மாரி செல்வராஜ் – இளையராஜா கூட்டணி முதன்முறையாக இணைந்திருப்பதால், ‘மஞ்சணத்தி’ திரைப்படம் அறிவிக்கப்பட்ட நாளிலிருந்தே ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. தற்போது படப்பிடிப்பு தொடக்க விழா நடைபெற்றதன் மூலம், படத்தின் பணிகள் அ...
