Tuesday, January 14
Shadow

Tag: #iravukku aayiram kangal #arulnithi #ajmal #anandraj #suja #ram #

மிகுந்த எதிர்பார்ப்புகளில் இன்று வெளியாகும் இரவுக்கு ஆயிரம் கண்கள்

மிகுந்த எதிர்பார்ப்புகளில் இன்று வெளியாகும் இரவுக்கு ஆயிரம் கண்கள்

Latest News, Top Highlights
இரவுக்கு ஆயிரம் கண்கள் டிரைலர் படத்துக்கு சரியான எதிர்பார்ப்புகளை உருவாக்கியிருக்கிறது. அருள்நிதி, மஹிமா நம்பியார், அஜ்மல் நடித்திருக்கும் இந்த படம் மே 11ஆம் தேதி வெளியாகிறது. பத்திரிக்கையாளராக இருந்து இயக்குனராகி இருக்கும் மு மாறன் இயக்கியுள்ள முதல் படம். முன்னணி தமிழ் இதழ்களான ஆனந்த விகடன், குமுதம், கல்கி போன்ற இதழ்களில் கதைகளை எழுதிக் கொண்டிருந்த மு மாறன் இயக்குனராக அறிமுகமாக மிக முக்கிய காரணம் கிரேஸி மோகன். சுரேஷ் கிருஷ்ணா, கேஎஸ் ரவிகுமார், கேவி ஆனந்த, ராகவா லாரன்ஸ் ஆகியோரிடம் இணை இயக்குனராக பணிபுரிந்து, ஆக்சஸ் ஃபிலிம் பேக்டரி ஜி டில்லிபாபு மூலம் இயக்குனராக அறிமுகமாகி இருக்கிறார். அடிப்படையில் எழுத்தாளரான இயக்குனர் மாறன், இரவுக்கு ஆயிரம் கண்கள் படத்தில் புதுவிதமான கதை சொல்லும் திறனை கையாண்டிருக்கிறார். "Non linear எனப்படும் பாணியில் கதை சொல்வது தான் படத்தின் மிகப்பெரிய ஹைலைட்...
சீட்டின் நுனிக்கு வர வைத்து கண்களை இமைக்காமல்  பார்க்க வைக்கும் இரவுக்கு ஆயிரம் கண்கள்

சீட்டின் நுனிக்கு வர வைத்து கண்களை இமைக்காமல் பார்க்க வைக்கும் இரவுக்கு ஆயிரம் கண்கள்

Latest News, Top Highlights
உலகம் முழுக்க இருக்கும் ரசிகர்கள் மனதில் ஒரு சிறப்பான இடத்தை பிடித்திருப்பவை திரில்லர் படங்கள். மொழி, நாடு எல்லைகளை கடந்து சிறப்பான வரவேற்பை பெறுகின்றன. இந்த வகை படங்களை உருவாக்குபவர்களுக்கு பொழுதுபோக்கை தாண்டி, அவர்களது படைப்பால் ரசிகர்களை வேறு உலகத்துக்கு அழைத்து செல்ல வேண்டிய கூடுதல் பொறுப்பும் உள்ளது. அருள்நிதி, அஜ்மல், மஹிமா நம்பியார் முன்னணி கதாபாத்திரங்களில் நடிக்க, மு மாறன் இயக்கியிருக்கும் இரவுக்கு ஆயிரம் கண்கள் படத்தின் முதல் ரசிகன் வேறு யாருமல்ல, அந்த படத்தின் தயாரிப்பாளர் ஆக்ஸஸ் ஃபிலிம் பேக்டரி ஜி டில்லி பாபு. உலகமெங்கும் மே 11ஆம் தேதி வெளியாகும் இந்த படத்தை பற்றியும், ஒட்டுமொத்த படக்குழுவையும் மகிழ்ச்சியோடு பாராட்டியிருக்கிறார் டில்லி பாபு. திரில்லர் வகை படங்களின் தீவிர ரசிகனாக இருப்பதால், இயக்குனர் மு மாறனின் கதை சொல்லலை கண்டு வியந்தேன். சொன்ன கதையை திரையில் காட்சிகளாக சி...
‘இரவுக்கு ஆயிரம் கண்கள்’ திரில்லர் கதையில் காதலில் புகுந்து விளையாடி இருக்கும் அருள்நிதி

‘இரவுக்கு ஆயிரம் கண்கள்’ திரில்லர் கதையில் காதலில் புகுந்து விளையாடி இருக்கும் அருள்நிதி

Latest News, Top Highlights
திரில்லர் ஜானர் என்பது சரியான முறையில் உருவாக்கப்படும் போது ரசிகர்களுக்கு ஒரு தலைசிறந்த அனுபவமாக அமையும். அந்த வகையில் ஒரு சிறந்த நடிகரான அருள்நிதி, அவருடைய கதை தேர்வும், கதாபாத்திர தேர்வும் ரசிகர்களாலும், திரைத்துறையிலும் பாராட்டப்பட்டு வருகிறது. அவருடைய அடுத்த ரிலீஸான 'இரவுக்கு ஆயிரம் கண்கள்' படமும் முழுக்க முழுக்க திரில்லர் படம். பத்திரிக்கையாளர் பின்னணியிலிருந்து வந்திருக்கும் மாறன் இயக்கியிருக்கிறார். ஆக்ஸஸ் ஃபிலிம் பேக்டரி சார்பில் டில்லி பாபு தயாரித்திருக்கிறார். இரவுக்கு ஆயிரம் கண்கள் இயக்குனர் மாறன் படத்தை பற்றி பேசும்போது, "இந்த மொத்த படத்தின் கதையும் இரவில் நடக்குமாறு திரைக்கதை அமைந்திருக்கிறது. கால் டாக்ஸி டிரைவரான அருள்நிதி ஒரு பிரச்சினையில் மாட்டிக் கொள்ள, அதை தொடர்ந்து எதிர்பாராத களத்தில் திரைக்கதை பயணிக்கும். அதை தொடர்ந்து நடக்கும் விஷயங்கள், எங்கு போய் முடிகிறது என்பதே...
ஒரே இரவில் நடக்கும் கதை தான் இரவுக்கு ஆயிரம் கண்கள் படபிடிப்பு நாளை முதல்

ஒரே இரவில் நடக்கும் கதை தான் இரவுக்கு ஆயிரம் கண்கள் படபிடிப்பு நாளை முதல்

Shooting Spot News & Gallerys
அருள்நிதி - மஹிமா நம்பியார் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் திரைப்படம் - 'இரவுக்கு ஆயிரம் கண்கள்'. ஒரே இரவில் நடைபெறும் சம்பவத்தை மையமாக கொண்டு நகரும் இந்த 'இரவுக்கு ஆயிரம் கண்கள்' படத்தை அறிமுக இயக்குநர் மு மாறன் இயக்க, 'ஆக்ஸஸ் பிலிம் பேக்டரி' சார்பில் ஜி டில்லிபாபு தயாரிக்கிறார். அஜ்மல் மற்றும் ஆனந்தராஜ் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் இந்த படத்தின் பூஜை, இன்று (30.01.2017) 'ஆக்ஸஸ் பிலிம் பேக்டரி' வளாகத்தில் நடைபெற்றது. எளிமையாக நடைபெற்ற இந்த பட பூஜையில், இதே நிறுவனத்துக்காக தற்போது படங்கள் இயக்கி வரும் இயக்குநர்கள் 'முண்டாசுப்பட்டி' ராம், சரவண் (மரகத நாணயம்) மற்றும் 'இரவுக்கு ஆயிரம் கண்கள்' படத்தின் குழுவினரான இயக்குநர் மு மாறன், ஒளிப்பதிவாளர் அரவிந்த் சிங், படத்தொகுப்பாளர் சான் லோகேஷ் மற்றும் ஆடை வடிவமைப்பாளர் டோரதி ஜெய் ஆகியோர் கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது. ரச...