Tag: #irumbuthirai #vishal #samantha #arjun #yuvanshankarraja #mithiran #roboshankar #vincentashok #delhiganesh

யாருக்கும் பயப்பட மாட்டேன் – பா.ஜ.க-வினர் எதிர்ப்பு குறித்து விஷால் கருத்து!
விஷால் நடித்து இன்று மாபெரும் வெற்றியோடு ஓடி கொண்டு இருக்கும் படம் என்றால் அது இரும்புதிரை இந்த படம் இன்றைய இந்திய அரசியல் முகத்திரையை கிழிக்கும் படமாக உள்ளது குறிப்பாக மோடி மஸ்தான் செய்து இந்தியாவை ஆளும் ஒரு சிலரின் அதாவது டிஜிடல் இந்தியா என்ற போர்வையில் நாட்டை நாசம் செய்யும் ஒரு சிலருக்கு எதிரான அற்புதமான ஒரு படம் படத்தின் இயக்குனர் சரியான ஒரு இந்திய குடிமகன் என்று நிருபித்துள்ளார் காரணம் இந்த படத்துக்கு அவரின் உழைப்பு அவ்வளவு அந்த அளவுக்கு இந்தியாவில் நடக்கும் ஆண் லைன் விஷயங்களை அலசி ஆராய்ந்து சொல்லி இருக்கும் படம் அதோடு இந்த படத்தின் வசனங்கள் மேலும் இந்த படத்துக்கு வலு சேர்த்துள்ளது இப்படி ஒரு படத்துக்கு பிரச்சனை வரமால் இருக்குமா வந்துவிட்டது பி.ஜே.பி அரசாங்க தொண்டர்கள் மூலம்.
விஷால், சமந்தா, அர்ஜூன் நடிப்பில் நேற்று வெளியான 'இரும்புத்திரை' திரைப்படத்தில் மத்திய அரசின் டிஜிட்டல் இந்...

இரும்புதிரை – திரைவிமர்சனம் Rank 3.5/5
விஷால் தமிழ் சினிமாவின் முக்கிய புள்ளி காரணம் நடிகர் சங்கம் தயாரிப்பாளர் சங்கம் இந்த இரண்டிலும் முக்கிய பங்கு வகிப்பவர் பர இவரின் அதிரடி திட்டங்களுக்கு எதிரி என்றும் சொல்லலாம். இதனால் இவர் நடித்த இன்று வெளியாகியிருக்கும் இரும்பு திரை படத்துக்கு பெரும் எதிரப்பு இதையும் மீறி தான் இந்த படம் வெளியானது.
பொதுவாக விஷால் பிலிம் பேக்டரி தயாரிப்பில் உருவாகும் படம் என்றாலே அது தரமான படமாக தான் இருக்கும் அந்த வகையில் இந்த படமும் மிகவும் தரமான சிறந்த படம் இந்த கதையும் இந்த படத்தில் நடிக்கவும் சரி தயாரிக்கவும் தில் இருக்கணும் அந்த அளவுக்கு மிகவும் மக்களின் கவனத்தையும் சரி பல கட்சியின் கவனத்தையும் சரி நிறையவே கவனிக்க வைத்துள்ள ஒரு படம் .
டிஜிடல் இந்தியா எப்படி மிளிர்கிறது என்று வெளிச்சம் போட்டு காண்பிக்கிறது இன்றைய டிஜிடல் சிஸ்டமால் எவ்வளவு ஆபத்து அதாவது சமூக வலைத்தளங்களில் ஏற்படும் ஆபத்து சீர் அழ...

விஷாலின் இரும்புதிரை வழக்கு தள்ளுபடி படம் ரிலிஸ் உறுதி
"டிஜிட்டல் இந்தியா" திட்டம் குறித்து தவறான கருத்துக்கள் இடம்பெற்றுள்ளதால் நடிகர் விஷால் நடித்த "இரும்புத்திரை" படத்திற்கு தடை விதிக்கக்கோரி தொடரப்பட்ட வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
நடிகர்கள் விஷால், அர்ஜுன், சமந்தா நடிப்பில் வெளியாக உள்ள திரைப்படம் " இரும்புத்திரை ".
இப்படத்தில், ஆதார் அடையாள அட்டை விண்ணப்பிக்கும் போது கொடுக்கப்படும் தகவல்கள் தவறாக பயன்படுத்தபடுவதை போல் காட்சிகள் இடம்பெற்றுள்ளதை எதிர்த்து நாமக்கல் மாவட்டம் தத்தியாபுரத்தை சேர்ந்த நடராஜன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கு நீதிபதிகள், பார்த்திபன் மற்றும் ஆதிகேசவலு அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது,
பொது மக்களின் நலனுக்காக 'டிஜிட்டல் இந்தியா' திட்டத்தின் கீழ் கொண்டு வரப்பட்ட ஆதார் அடையாள அட்டை குறித்து இரும்புத்திரை படத்தில் தவறா...

விஷாலின் ‘இரும்புத்திரை’ படம் வெளியாவதில் சிக்கல்..!
நடிகர் விஷால், சமந்தா நடிப்பில் பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் உருவாகியிருக்கும் திரைப்படம் ‘இரும்புத்திரை’.
இந்தப் படம் வரும் மே 11 வெள்ளிக்கிழமையன்று வெளியாக உள்ளது. இதற்கான விளம்பர வேலைகள் அனைத்தும் தற்போது மும்முரமாக நடைபெற்று வரும் வேளையில் இந்தப் படத்திற்கு தமிழ்த் திரைப்பட விநியோகஸ்தர்கள் கூட்டமைப்பின் தலைவரான அருள்பதி மறைமுகமாக தடை விதித்திருப்பதால் இதுவரையிலும் தியேட்டர்கள் உறுதி செய்யப்படவில்லையாம்.
விநியோகஸ்தர் அருள்பதி தமிழ்த் திரைப்பட துறையில் பலம் வாய்ந்த சென்னை, செங்கல்பட்டு மாவட்ட விநியோகஸ்தர்கள் சங்கத்தின் தலைவராகவும் இருப்பதால் அவருடைய உத்தரவின்பேரில்தான் ‘இரும்புத் திரை’ படத்திற்கு மறைமுகமாக தடை விதிக்கப்பட்டிருப்பதாக படத்தை வெளியிட இருக்கும் விநியோகஸ்தர் ஸ்ரீதரனும், தயாரிப்பாளர் பி.டி.செல்வகுமாரும் புகார் கூறியுள்ளார்.
இது பற்றி இன்று மதியம் நடைபெற்ற அவசர பத்திரிகை...

கைபேசியை தொடவே எனக்கு பயமாக இருந்தது – இரும்புத்திரை சமந்தா அக்கினேனி
இரும்புத்திரை படத்தின் கதையை கேட்கும் போது எனக்கு மிகவும் ஆச்சரியமாக இருந்தது. நாம் வாழும் இந்த சமூகத்தில் நமக்கு தெரியாமல் இவ்வளவு பிரச்சனைகள் இன்டர்நெட் மீடியம் மூலமாக நம்மை சுற்றி நடக்கிறதா என்று பதைபதைக்க வைத்தது. படத்தின் கதையை கேட்டு முடித்ததும் எனக்கு என்னுடைய கைபேசியை தொடவே பயமாக இருந்தது. இந்த படம் இன்டர்நெட் மூலமாக நமக்கு என்னவெல்லாம் பிரச்சனைகள் உள்ளது அது நமக்கு எப்படியெல்லாம் தீங்கு விளைவிக்கும் என்று மிக தெளிவாக வெளிச்சம் போட்டு காட்டும். நமது பிரைவசி எப்படி வெளியே கசிகிறது என்பதை பற்றியும் இப்படம் பேசும்.
எனக்கு புதுமுக இயக்குநர்களோடு இணைந்து பணியாற்றுவதில் சிறிது தயக்கம் தான். ஆனால் இயக்குனர் மித்ரன் ஒரு போதும் என்னை அப்படி பீல் பண்ண வைத்து இல்லை. அவர் கதை சொல்லும் போதே நாம் ஒரு திறமையான இயக்குநரோடு இணைந்து பணியாற்ற போகிறோம் என்று தெரியவைத்தார். அவர் சொன்னது போலவே பட...

இரும்புதிரை விளம்பரத்தில் ஹாலி வுட் ஸ்டைலை பின் தொடரும் விஷால்
விஷால், சமந்தா, அர்ஜூன் நடிப்பில் உருவாகியுள்ள படம் இரும்புத்திரை. இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இது அவருக்கு 125வது படமாகும். மித்ரன் இயக்கியுள்ள இப்படம் மே 11-ந்தேதி திரைக்கு வருகிறது. இப்படம் தெலுங்கில் அபிமன்யுடு என்ற பெயரில் வெளியாகிறது.
மேலும், இந்த இரும்புத்திரை படத்தை ரிலீசுக்கு இரண்டு நாட் களுக்கு முன்னதாகவே படத்தின் முதல் பாதியை மீடியாக்களுக்கு திரையிட்டு வித்தியாசமான முறையில் பப்ளிசிட்டி செய்யப்போகிறாராம் விஷால். அதன் பிறகு ரிலீஸ் அன்று இரண்டாவது பாதியை மீடியாக்களுக்கு காண்பிக்கிறாராம்.
பெரும்பாலும் ஹாலிவுட்டில்தான் இதுபோன்று முதல் பாதியை மீடியாக்களுக்கு முன்பே திரையிட்டு காண்பித்து பப்ளிசிட்டி செய்வார்களாம். அந்த பாணியை இரும்புத்திரை மூலம் தமிழில் செயல்படுத்துகிறார் விஷால்...

விஷாலின் இரும்புத்திரை ரிலீஸ் தேதியில் மாற்றம்
மித்ரன் இயக்கத்தில் விஷால், சமந்தா, அர்ஜூன் ஆகியோர் நடித்திருக்கும் 'இரும்புத்திரை' திரைப்படம் மே 11-ம் தேதி ரிலீஸ் ஆகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. ஆனால், அந்தத் தேதியில் 'இரும்புத்திரை' திரைப்படம் ரிலீஸ் ஆகாது என விஷால் தற்போது மறுத்துள்ளார்
இரும்புத்திரை' ரிலீஸில் ஏற்பட்டிருக்கும் குழப்பத்தை தீர்க்கவேண்டியது எனது கடமை எனத் தெரிவித்துள்ளார் விஷால். படத்தை வாங்கியவர்கள் விஷால் ஃபிலிம் ஃபேக்டரியின் அனுமதியின்றி ரிலீஸ் தேதியை அறிவித்து விட்டதாகக் கூறியிருக்கிறார்.
விஷாலின் விஷால் ஃபிலிம் ஃபேக்டரி தயாரித்திருக்கும் 'இரும்புத்திரை' திரைப்படம் சினிமா ஸ்ட்ரைக்குக்கு முன்பே ரிலீஸுக்கு தயாரானது. மற்ற திரைப்படங்களின் வெளியீட்டுக்கு வழிவிடும் விதமாக ரிலீஸ் மார்ச் மாதத்தில் வெளியாகும் எனக் கூறப்பட்டது.
அதற்குப் பிறகு ஸ்ட்ரைக் தொடங்கியதால் எந்தப் படங்களுமே கடந்த வாரம் வரை வெளியாகவ...

சோறு போட்ட இந்த சினிமாதுறைக்கு நான் நல்லது செய்யவேண்டும் – விஷால்
விஷால் நடிப்பில் , விஷால் பிலிம் பேக்டரி தயாரிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் இரும்புத்திரை. இத்திரைப்படத்தின் டீசர் வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது. இதில் நாயகன் விஷால் , நாயகி சமந்தா , இயக்குநர் P.S. மித்ரன் , இயக்குநர் சுசீந்திரன் , தயாரிப்பாளர் எஸ்.ஆர். பிரபு , தயாரிப்பாளர் தனஞ்ஜெயன் , தயாரிப்பாளர் 5ஸ்டார் கதிரேசன் , இயக்குநர் திரு , நடிகர் ரோபோ ஷங்கர் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
விஷால் பேசியது :-
இரும்புத்திரை படம் விஷால் பிலிம் பேக்டரியில் தொடங்கி தாமதமாக வெளிவரும் படம். பாண்டிய நாடு தொடங்கி நிறைய படங்களை தயாரித்துள்ளோம். இரும்புத்திரை முதலில் ஏப்ரல் 14 வெளியிட முடிவு செய்திருந்தோம் ஆனால் தயாரிப்பாளர் சங்க தேர்தலில் போட்டியிடவேண்டிய சூழ்நிலை கட்டாயம் அதனால் படம் வெளி வருவதில் தாமதமானது. R.K நகர் தேர்தலில் நான் போட்டியிட கூடாது என்று பல்வேறு நபர்கள் வேண்டிக்கொண்டதில் மித்...

விஷால் பற்றி சமந்தா சொன்ன ரகசியம் கோலிவுட்யில் பரபரப்பு
விஷால் சமந்தா முதல் முறையாக இணையும் படம் இரும்பு திரை இந்த படத்தின் டீஸர் வெளியீட்டு விழா நேற்று மிக பிரமாண்டமாக சென்னையில் உள்ள ஒரு நட்சத்திர ஹோட்டலில் நடைபெற்றது இதில் சினிமாவின் முக்கிய வி,ஐ.பி.கள் கலந்துகொண்டனர்
விஷால் தயாரித்து நடிக்கும் படம் ‘இரும்புத்திரை’. அர்ஜுன் வில்லனாக நடிக்கும் இப்படத்தில் ஹீரோயினாக சமந்தா நடிக்கிறார். வரும் ஜனவரி மாதம் வெளியாக இருக்கும் இப்படத்தின் டீசர் வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடைபெற்றது.
இதில் விஷால் உள்ளிட்ட படக்குழுவினர் பங்கேற்க, நடிகை சமந்தாவும் கலந்துக் கொண்டார். திருமணத்திற்கு பிறகு சமந்தா தமிழ் சினிமாவில் பங்கேற்கும் முதல் நிகழ்ச்சி இது தான்.
நிகழ்ச்சியில் பேசிய சமந்தா, “விஜய் அல்லது சூர்யா என்றால் காலையில் முதல் முறை பார்க்கும் போது நான் பணிவாக வணக்கம் சொல்வேன், ஆனால் விஷால் என்றால் அது தலைகீழாக இருக்கும். விஷாலுககு என்னை விட ...