Friday, January 17
Shadow

Tag: #jallikattu #rajinikanth #student

அறவழிப் போராட்டத்தை முடித்துக்கொள்ள வேண்டும்: ரஜினி வேண்டுகோள்

அறவழிப் போராட்டத்தை முடித்துக்கொள்ள வேண்டும்: ரஜினி வேண்டுகோள்

Latest News
தமிழகத்தின் கலாசாரப் பாரம்பரியத்துடன் இணைந்த விளையாட்டாக விளங்கும் ஜல்லிக்கட்டு, பொங்கல் பண்டிகையை ஒட்டி நடத்தப்படுகிறது. 2 ஆயிரம் ஆண்டுகள் மிகப் பழமையானது இந்த விளையாட்டுப் போட்டி. ஆனால், தமிழகத்தில் ஜல்லிக்கட்டுப் போட்டி நடத்த தடை விதித்து கடந்த 2014-ஆம் ஆண்டு மே 7-ஆம் தேதியன்று உச்ச நீதிமன்றம் தடை உத்தரவு பிறப்பித்தது. தமிழகத்திலும், மகாராஷ்டிரத்திலும் ஜல்லிக்கட்டு, எருதுப் போட்டிகள் மூலமாக விலங்குகளை காட்சிப்படுத்துவதை அனுமதிக்க முடியாது என்றும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. இதனால் தமிழக மக்கள் கடும் அதிருப்தி அடைந்தார்கள். இதையடுத்து ஜல்லிக்கட்டு நடத்தக்கோரி தமிழகம் முழுக்க தீவிரமான போராட்டங்கள் நடைபெற்றன. பிறகு தமிழக அரசு அவசர சட்டம் பிறப்பித்தது. இதையடுத்து தமிழகத்தில் பல இடங்களில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது. இந்நிலையில், இன்று மெரினாவில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவான போராட்டக்கார...