Saturday, May 16
Shadow

Tag: #RajinikanthinPolitics

ரஜினியை வைத்து `முதல்வன்-2′ படத்தை இயக்கும் ஷங்கர்

ரஜினியை வைத்து `முதல்வன்-2′ படத்தை இயக்கும் ஷங்கர்

Latest News, Top Highlights
ரஜினிகாந்த் நடிப்பில் `2.0' படம் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு வருகிற ஏப்ரல் 14-ஆம் தேதி வெளியாக இருக்கிறது. அதனைத் தொடர்ந்து பா.இரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடித்துள்ள `காலா' படம் ஜுலை அல்லது ஆகஸ்ட்டில் ரிலீசாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையே நடிகர் ரஜினிகாந்த் தனது அரசியல் பிரவேசம் குறித்த அறிவிப்பை வெளியிட்டு, தான் ஆன்மீக அரசியலில் ஈடுபடப் போவதாக தெரிவித்திருந்தார். விரைவில் தேர்தலில் போட்டியிடப் போவதாகவும் கூறியிருக்கிறார். பின்னர் ரஜினி மக்கள் மன்றம் என்ற தலைப்பில் இணையதளம் ஒன்றை தொடங்கி அதில் மாற்றத்தை விரும்புகிறவர்களை இணையும்படி தெரிவித்திருந்தார். தற்போது வரை அதில் 50 லட்சத்திற்கும் மேற்பட்டோர் இணைந்திருக்கின்றனர். அதுமட்டுமின்றி ரசிகர்கள் சந்திப்பின் போது, `காலா' படத்திற்கு என்ன நடக்கும் என்பதை நான் சொல்ல முடியாது. ஆண்டவன் கையில் தான் இருக்கிறது என்று கூறியிருந்தார...
ஆன்மீக அரசியல் – ரஜினிகாந்த் விளக்கம்

ஆன்மீக அரசியல் – ரஜினிகாந்த் விளக்கம்

Latest News, Top Highlights
ரஜினி அரசியலுக்கு வருவாரா? மாட்டாரா? என்று பல ஆண்டுகளாக, பலரும் எதிர்பார்த்து வந்த நிலையில், 2017-ஆம் ஆண்டின் கடைசி நாளான நேற்று, ரஜினிகாந்த் தனது அரசியல் பிரவேசம் குறித்த அறிவிப்பை வெளியிட்டார். முன்னதாக, தனது ரசிகர்கள் முன்பு பேசிய ரஜினி, தான் அரசியலுக்கு வருவது உறுதியென்றும், விரைவில் தனிக்கட்சி தொடங்குவேன் என்றும் கூறினார். மேலும் வருகின்ற சட்டசபை தேர்தலில், தமிழகத்தில் 234 தொகுதிகளிலும் போட்டியிடுவோம் என்றும் ரஜினி அறிவித்தார். அதில் குறிப்பாக ஆன்மிக அரசியலில் ஈடுபடுவோம் என்று கூறியிருந்தார். இதுகுறித்து பல்வேறு விவாதங்கள் எழுந்தன. மேலும் ரஜினியை பாரதிய ஜனதா கட்சி பின்னிருந்து இயக்குவதாக பலரும் கூறி வந்தார்கள். இந்நிலையில், ஆன்மீக அரசியல் குறித்து ரஜினிகாந்த் விளக்கம் அளித்திருக்கிறார். உண்மையான, நேர்மையான, சாதி மதச்சார்பற்ற, நாணயமான, அறவழியில் அரசியல் செய்வது தான் ஆன்மீக ...
அரசியல் அறிவிப்புக்கு பின்னர் ரஜினியின் முதல் ட்வீட்

அரசியல் அறிவிப்புக்கு பின்னர் ரஜினியின் முதல் ட்வீட்

Latest News, Top Highlights
நடிகர் ரஜினிகாந்த் சென்னை ராகவேந்திரா மண்டபத்தில் தனது ரசிகர்களை சந்தித்து வந்தார். கடைசி நாளான இன்று அவர் அரசியலுக்கு வருவது உறுதி என்று அறிவித்தார். இது காலத்தின் கட்டாயம். வரப்போகிற சட்டமன்றத் தேர்தலில் தனிக்கட்சி தொடங்கி தமிழ்நாடு முழுவதும் 234 தொகுதிகளிலும் போட்டியிடப் போவதாகவும் அறிவித்திருக்கிறார். ரஜினி அரசியலுக்கு வருவாரா? மாட்டாரா என்று குழம்பிப் போயிருந்த பலரது கேள்விக்கும் இந்த ஆண்டின் கடைசி நாளான இன்று விடை கிடைத்திருக்கிறது. மேலும் ரஜினியின் இந்த முடிவுக்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். நடிகர் கமல்ஹாசன், அமிதாப் பச்சன், மோகன் பாபு உள்ளிட்ட பலரும் அவரது டுவிட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்திருக்கின்றனர். அரசியல் தலைவர்கள் பலரும் ரஜினிக்கு வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள். இந்நிலையில், ரஜினி அவரது டுவிட்டர் பக்கத்தில் என்னை வாழ்த்திய, என்னை வாழ வைக்கும் ...
சொன்னதை செய்யாவிட்டால் மூன்று வருடத்தில் ராஜினாமா – ரஜினிகாந்த்

சொன்னதை செய்யாவிட்டால் மூன்று வருடத்தில் ராஜினாமா – ரஜினிகாந்த்

Latest News, Top Highlights
தமிழக அரசியலில் களமிறங்குவதை அதிகாரப்பூர்வமாக, தனக்கே உரிய ஸ்டைலில் ரசிகர்கள் மத்தியில் நடிகர் ரஜினிகாந்த் அறிவித்தார். தமிழக அரசியல் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தும் முடிவை அறிவித்துள்ள ரஜினிகாந்த் தனது அரசியல் கட்சி, கொள்கை, தனது தாரக மந்திரம் உள்ளிட்டவற்றை அறிவித்துள்ளார். ராகவேந்திரா மண்டபத்தில் ரசிகர்கள் மத்தியில் அரசியல் அறிவிப்பை அறிவித்த ரஜினிகாந்த் பேசியதாவது:- என்னை வாழவைத்த தெய்வங்களான தமிழக மக்களுக்கு, எதையும் செய்ய முயற்சிக்காதது எனக்கு குற்ற உணர்வு சாகும் வரை இருக்கும். அரசியல் ரொம்ப கெட்டு போயுள்ளதால் அனைத்தையும் மாற்ற வேண்டும் எல்லாவற்றையம் மாற்ற வேண்டும். அரசியல் மாற்றத்திற்கான நேரம் வந்துவிட்டது. ஆன்மிக வழியில் அரசியலை கொண்டு வர வேண்டும். ஜனநாயகம் சீர்கெட்டு போயுள்ளது. கடந்த ஒரு ஆண்டாக தமிழகத்தில் நடந்த அரசியல் நிகழ்வுகள் நம்மை தலை குனிய வைத்துள்ளது. வெளிமாநில மக்கள...