Wednesday, November 29
Shadow

Tag: #sivakumar #surya #karthi #lakshmiammal #brinda #jothika #agaram #home #student

ஸ்ரீ சிவகுமார்  கல்வி அறக்கட்டளை 39 – ஆம் ஆண்டு பரிசளிப்பு விழா

ஸ்ரீ சிவகுமார் கல்வி அறக்கட்டளை 39 – ஆம் ஆண்டு பரிசளிப்பு விழா

Latest News, Top Highlights
நடிகர் திரு.சிவகுமார் அவர்கள், தனது அறக்கட்டளை மூலம் கடந்த 39 ஆண்டுகளாக , ப்ளஸ்டூ தேர்வில் நல்ல மதிப்பெண் எடுத்த மற்றும் விளையாட்டு கலை, புதிய கண்டுபிடிப்பு போன்றவற்றில் சிறந்து விளங்கிய மாணவர்களைத் தேர்ந்தெடுத்து பரிசளித்து பாராட்டி கெளரவித்து வருகிறார். மாணவர்களை ஊக்கபடுத்த தமது 100வது படத்தின்போது , சிவகுமார் கல்வி அறக்கட்டளையைத் தொடங்கினார் திரு. சிவகுமார். கடந்த 39 ஆண்டுகளாக தகுதியான மாணவர், மாணவிகளை அடையாளம் கண்டு தனது அறக்கட்டளை மூலம் பாராட்டி வருகிறார். இந்த ஆண்டுகான, ’சிவகுமார் கல்வி அறக்கட்டளையின்’ 39 ஆம் ஆண்டு நிகழ்வு , சென்னை வடபழனி பிரசாத் லேப்-ல் சிறப்பாக நடைபெற்றது. விழாவில் 21 மாணவ, மாணவிகளுக்கு மொத்தம் ரூ. 2,05,000 (இரண்டு லட்சத்து ஐந்தாயிரம்) மட்டும் பரிசளிக்கப்பட்டது. இத்துடன் திண்டிவனம் கல்வி மேம்பாட்டு குழு நடத்தும் ஏழை மாணவர்களுக்காக ’தாய்தமிழ் பள்ளிக்கு’ 1 லட்ச...
கோவிலாக வாழ்ந்த தன் வீட்டை அகரம் பௌண்டேஷன்க்கு கொடுத்தார் சிவகுமார்

கோவிலாக வாழ்ந்த தன் வீட்டை அகரம் பௌண்டேஷன்க்கு கொடுத்தார் சிவகுமார்

Latest News
சிவகுமார் தமிழ் சினிமாவில் நடமாடும் பல்கலைகழகம் என்று தான் சொல்லவேண்டும், ஏழை விவசாயிக்கு கோவை மாவட்டத்தில் பிறந்தவர் தான் சிவகுமார் கோவையில் அடிப்படை வசதி இல்லாத கிராமத்தில் பிறந்து தன் விடாமுயற்சி மற்றும் உழைப்பால் ஒரு ஓவியர் பின்னர் நடிகர் என்று வளர்ந்தவர். ஒரு நடிகனாக இருந்தாலும் தன் தந்தை தாயின் பாரம்பரியத்தோடு வாழ்ந்தவர் ஒழுக்கம் என்றால் அது சிவகுமார் என்று எல்லோரும் சொல்லுவார்கள். தமிழ் சினிமாவில் தன் ஐம்பது வருட சினிமா வாழ்கையில் எந்த ஒரு தவறும் சுட்டி காட்டமுடியாத ஒரு நடிகர் என்றால் அது சிவகுமார் தான் என்று ஆணித்தரமாக சொல்லலாம். தான் மட்டும் இல்லை தன் பிள்ளைகளையும் அப்படி தான் வளர்த்தார். தன் கைக்குள் வைத்து தன் பிள்ளைகள் கார்த்தி சூர்யா மற்றும் மகள்பிருந்தா இந்த மூவரையும் வளர்த்தார் மிக சிறந்த முறையில் படிக்க வைத்தார். தான் படிக்கும் பொது பல இன்னல்களை சந்தித்து தான் படித்தோம் ...