Thursday, March 12
Shadow

என்னை பலாத்காரம் செய்த தனுஷ் மற்றும் அனிருத் அந்தரங்கங்களை வெளியிடுவேன் – சுசித்ரா

பொதுவாக தமிழ் நாட்டில் எப்பவும் மிகவும் பரபரப்பாக இருப்பது அரசியளும் அரசியல்வாதிகளும் தான் ஆனால் இப்ப ஒரு சின்ன மாற்றம் அது தமிழ் சினிமாவில் நடந்து கொண்டு இருக்கிறது ஆனால் இது பரபரப்பு இல்லை உண்மையை சொல்ல போனால் கண்றாவி எண்டு தான் சொல்லணும் ஒரு பெண் அடுத்த பெண்ணை மான பங்கம் படுத்துவது தான் ஆம் யாரோ செய்த தவறுக்கு யாரோ தண்டனை என்று சொல்லுவார்கள் அதுபோல தான் இப்ப நடந்து கொண்டு இருப்பது தனுஷ் அனிருத் என்ற செக்ஸ் வக்கிரபுத்திகொண்ட இருவரால் பல பெண்ணினின் மானம் போய்கொண்டு இருக்கிறது என்று தான் சொல்லவேண்டும் அதை செய்வதும் ஒரு பெண் என்று நினைக்கும் போது வருத்தத்தை தான் தெரிவிக்க தோணுது.

சுச்சி லீக்ஸில் இருந்து வெளிவரும் ஒவ்வொரு தகவலும் திடுக்கிட வைக்கிறது. முதலில் சக நடிகர்களின் அந்தரங்க லீலைகளை அம்பலப்படுத்திய சுசித்ரா, தற்போது தன்னை தனுஷும் அனிருத்தும் பலாத்காரம் செய்துவிட்டதாக பகிரங்கமாக தெரிவித்துள்ளார்.

கடந்த வாரம் இருவரும் தன்னுடன் ஒரு காமன் பார்ட்டியில் கலந்துகொண்டதாகவும் அப்போது தன்னுடைய ட்ரிங்க்ஸில் மயக்க மருந்து கலந்து இருவரும் தன்னை பலாத்காரம் செய்ததாகவும் இவர் கூறியுள்ளார். மேலும் இதற்குமுன்பு வெளியிட்ட மற்ற புகைப்படங்களை தனுஷ், அனிருத்தின் ஃபோனில் இருந்து தான் எடுத்ததாகவும் அவர் கூறியுள்ளார்.

சுசித்ராவின் வாக்குமூலம் நாளுக்குநாள் பீதியை ஏற்படுத்துகிறது. இதற்கு தனுஷ் தரப்பில் இருந்து பதில் ஏதும் கிடைக்காததால் திரையுலகினர் குழம்பிப்போய் உள்ளனர்.

Leave a Reply