சிவகார்த்திகேயனை மிரட்டினார்களா கோடம்பாக்கத்தில் பரபரப்பு
நெருக்கடிக்களை கடந்து அக்டோபர் 7ல் திட்டமிட்டபடி ரெமோ ரீலீஸ் ஆகி தமிழகத்தில் வசூல் ரீதியாக பெரும் வெற்றி பெற்றதை தொடர்ந்து. சென்னை தாஜ்கோரமண்டல் ஹோட்டலில் நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சி நேற்று இரண்டு நாள் முன் மாலை நடைபெற்றது.
ரெமோ படத்தில் நடித்த, மற்றும் பணி புரிந்த கலைஞர்கள், படம் வாங்கிய விநியோகஸ்தர்கள் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர், நிகழ்ச்சியில் பேசிய அனைவரும் சிவகார்த்திகேயனனை புகழ்ந்து பேசினார் அதோடு தயாரிப்பாளர் ராஜாவையும் திருப்பூர் சுப்பிரமணி ஒரு படி மேலே போய் சிவாஜி – எம்.ஜி.ஆர் வரிசையில் இன்று விஜய் – அஜீத் இவர்களுக்கு அடுத்த வாரிசாக சிவகார்த்திகேயன் உருவாகி விட்டார் என கூறினார் .
இறுதியாக மைக் பிடித்த சிவகார்த்திகேயன்” எங்களை வேலை செய்ய விடுங்கள், ரெமோ ரீலீஸ் வரைக்கும் எம்புட்டு தொந்தரவு தான் கொடுப்பிங்க என எமோசனல்ஏகம்பரமாகி விஸ்வரூபம் கமல் மாதிரியே கண் கலங்க ஒட்டுமொ...
