Tuesday, April 21
Shadow

Tag: #Anjali

நாடோடிகள்-2 குறித்து அஞ்சலி வெளியிட்ட ருசீகர தகவல்

நாடோடிகள்-2 குறித்து அஞ்சலி வெளியிட்ட ருசீகர தகவல்

Latest News, Top Highlights
சமுத்திரக்கனி இயக்கத்தில் சசிகுமார் நடிப்பில் கடந்த 2009-ஆம் ஆண்டு வெளிவந்த `நாடோடிகள்' திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்று, வசூலிலும் சாதனை படைத்தது. இந்நிலையில், `நாடோடிகள்' படத்தின் இரண்டாம் தற்போது உருவாகி வருகிறது. மெட்ராஸ் எண்டர்பிரைசஸ் எஸ்.நந்தகோபால் தயாரிக்கும் இந்த படத்தில் சசிகுமார் - அஞ்சலி நாயகன், நாயகியாக நடிக்கிறார்கள். பரணி, அதுல்யா, எம்.எஸ்.பாஸ்கர், நமோ நாராயணன், ஞானசம்பந்தம், துளசி, ஸ்ரீரஞ்சனி, சூப்பர் சுப்புராயன், ராம்தாஸ், கோவிந்த மூர்த்தி உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள். ஒரு முக்கிய வேடத்தில் படத்தின் இயக்குநர் சமுத்திரகனியும் நடிக்கிறார். இந்த படத்தில் நடிப்பதற்காக சசிகுமார், சமுத்திரக்கனி இருவரும் உடல் எடையை குறைத்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு சமீபத்தில் தேனி உள்ளிட்ட பகுதிகளில் நடந்த முடிந...
ஜெய் – அஞ்சலி காதல் முறிந்துவிட்டதாக கோலிவுட்டில் பேச்சு

ஜெய் – அஞ்சலி காதல் முறிந்துவிட்டதாக கோலிவுட்டில் பேச்சு

Latest News, Top Highlights
நடிகை அஞ்சலிக்கும், நடிகர் ஜெய்க்கும் இடையே காதலால், இருவரும் நெருக்கமாக பழகினார்கள். ஜெய் வீட்டுக்கு அஞ்சலி அடிக்கடி போய் வந்தார். ஜெய் தனது படங்களுக்கு அஞ்சலியை சிபாரிசு செய்தார். இதைத்தொடர்ந்து, ‘பலூன்’ என்ற படத்தில் இரண்டு பேரும் ஜோடியாக நடித்தார்கள். மேலும் இருவரும் ஒன்றாக ஒரே வீட்டில் ஒன்றாக வாழ்ந்து வந்ததாகவும் கூறப்பட்டது. இருவரும் திருப்பதியில் திருமணம் செய்து கொள்ளப் போவதாகவும் கூறப்பட்டது. இந்நிலையில், ஜெய் - அஞ்சலி திடீரென பிரிந்து விட்டார்களாம். அஞ்சலி, ஆந்திராவில் தங்கி தெலுங்கு படங்களில் நடித்து வருகிறாராம். ஜெய்யும் தனது படங்களில் பிசியாகி விட்டாராம். அதுட்டுமின்றி, தனது படங்களில் அஞ்சலியை சிபாரிசு செய்யும் எண்ணத்தையும் ஜெய் விட்டுவிட்டதாக கோலிவுட்டில் கிசுகிசுத்து வருகிறார்கள். எனினும் இதுகுறித்த உண்மைத் தகவலை ஜெய் அல்லது அஞ்சலி தான் பதில் அளிக்க வேண்டும்....
நாடோடிகள் பற்றிய முக்கிய அறிவிப்பு

நாடோடிகள் பற்றிய முக்கிய அறிவிப்பு

Latest News, Top Highlights
2009ம் ஆண்டு இயக்குநர் சமுத்திரக்கனி இயக்கத்தில் சசிகுமார் நடிப்பில் வெளிவந்த நாடோடிகள் திரைப்படம் மாபெரும் வரவேற்பைப் பெற்று வசூலிலும் சாதனை படைத்தது. இந்த வெற்றியின் தொடர்ச்சியாக மெட்ராஸ் எண்டர்ப்ரைசஸ் எஸ். நந்தகோபால் தயாரிப்பில் "நாடோடிகள் - 2" திரைப்படத்தின் படப்பிடிப்பு மதுரை சுற்று வட்டார பகுதிகளில் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது. இதில் அஞ்சலி, பரணி, அதுல்யா, எம். எஸ். பாஸ்கர், நமோ நாராயணன், ஞானசம்பந்தம், துளசி, ஸ்ரீரஞ்சனி, சூப்பர் சுப்புராயன் ஆகியோர் நடிக்கவுள்ளனர்... இப்படத்தின் போட்டோ ஷுட் திருவள்ளூர் அருகே (26/01/18) அன்று நடைபெறுகிறது... இசை -ஜஸ்டின் பிரபாகரன், ஒளிப்பதிவு - ஏகாம்பரம், கலை - ஜாக்கி, எடிட்டிங் - ரமேஷ், பாடலாசிரியர்- யுகபாரதி, சண்டை பயிற்சி- திலீப் சுப்புராயன், நடனம் - திணேஷ், ஜானி, தயாரிப்பு மேற்பார்வை - சிவசந்திரன். மற்ற நடிகர், நடிகைகள் தேர்வு நடைபெறுகிறது...
படம் வெற்றி தான்… ஆனால் நான் சந்தோஷமாக இல்லை – புலம்பும் ‘பலூன்’ பட இயக்குநர்

படம் வெற்றி தான்… ஆனால் நான் சந்தோஷமாக இல்லை – புலம்பும் ‘பலூன்’ பட இயக்குநர்

Latest News, Top Highlights
ஜெய், அஞ்சலி, ஜனனி, யோகி பாபு உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியாகியுள்ள படம் 'பலூன்'. சினிஷ் இயக்கியிருந்த இப்படம் கடந்த டிசம்பர் 29-ம் தேதி வெளியானது. இப்படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்திருப்பதாக தயாரிப்பாளர்கள் மகிழ்ச்சி தெரிவித்திருந்தார்கள். ஆனால் படத்தின் இயக்குநர் மட்டும் வருத்தம் தெரிவித்துள்ளார். இயக்குனர் சினிஷ் இதுகுறித்து அவரது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது, ‘பலூன்’ வெற்றி... தயாரிப்பாளர்கள் மகிழ்ச்சி... இருந்தாலும் தனிப்பட்ட முறையில் இந்த மகிழ்ச்சியைக் கொண்டாடும் சூழலில் நான் இல்லை. சிலரது தேவையற்ற தலையீடு எனது உழைப்பை வீணாக்கிவிட்டது. திரைத்துறையின் தொழில் நடைமுறை தெரியாத சிலரால் பலூன் படம் வெளியாவதில் தாமதம் ஏற்பட்டது. தாமதத்தால் படத்தின் பட்ஜெட் அதிகரித்தது. இதனால் தயாரிப்பாளர்களுக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இந்தப் படத்தில் ஏற்பட்ட பொருள் நஷ்டத்திற்கு யாரோ ஒருவரை ...
பலூன் – விமர்சனம்

பலூன் – விமர்சனம்

Review, Top Highlights
ஜெய்யும் அஞ்சலியும் காதலித்து திருமணம் ஆனவர்கள். ஜெய்யின் அண்ணன் சுப்பு பஞ்சு, அவரது சிறு வயது மகன் இவர்கள் அனைவரும் ஒரே குடும்பமாக வாழ்ந்து வருகிறார்கள். சினிமாவில் இயக்குனராக வேண்டும் என்று முயற்சி செய்து வருகிறார் ஜெய். இவர் கதையை கேட்ட தயாரிப்பாளர் ஒருவர், இந்த கதை வேண்டாம் வேறு எதாவது பேய் கதை வேண்டும் என்று கேட்கிறார். என்ன செய்வதென்று தெரியாமல் இருக்கும் ஜெய், ஊட்டியில் உள்ள ஒரு வீட்டில் பேய் இருப்பதாக அறிகிறார். இதைப் பற்றி தெரிந்துக் கொண்டு படமாக்கலாம் என்று நினைத்து, மனைவி அஞ்சலி, அண்ணன் மகன் பப்பு, ஜெய்க்கு உதவி இயக்குனராக இருக்கும் யோகி பாபு மற்றும் உதவியாளர் ஒருவரையும் அழைத்துக் கொண்டு ஊட்டிக்கு செல்கிறார் ஜெய். அங்கு பேய் வீட்டிற்கு பக்கத்து வீட்டில் தங்குகிறார். அந்த வீட்டில் குட்டி பையன் பப்புவின் கண்களுக்கு மட்டும், ஒரு குட்டி பெண் குழந்தை தெரிகிறது. மேலும், அந்த குழ...
‘பலூன்’ படத்தில் எனது கிளவுன் வேடம் நிச்சயம் ரசிக்கப்படும் – நடிகர் ஜெய்

‘பலூன்’ படத்தில் எனது கிளவுன் வேடம் நிச்சயம் ரசிக்கப்படும் – நடிகர் ஜெய்

Latest News, Top Highlights
சுய விளம்பரங்கள் அவசியம் என கருதப்படும் சினிமாத்துறையில் ஒரு சில நடிகர்களே தாங்கள் பேசுவதை விட தங்கள் படங்கள் பேசுவதையே விரும்புவார்கள். அப்படியான ஒரு நடிகர் தான் ஜெய். அவரது அடுத்த படமான 'பலூன்' படம் வரும் டிசம்பர் 29 ஆம் தேதி பிரம்மாண்டமாக ரிலீஸாகவுள்ளது. இப்படத்தை சினீஷ் இயக்க, '70mm Entertainment' நிறுவனம் தயாரித்துள்ளது. 'பலூன்' படத்தை ''Auraa Cinemas' தமிழகமெங்கும் ரிலீஸ் செய்யவுள்ளது. இப்படத்தில் மூன்று வித்தயாசமான கதாபாத்திரங்களில் நடிக்கும் ஜெய்க்கு ஜோடியாக அஞ்சலி மற்றும் ஜனனி ஐயர் நடித்துள்ளனர். 'பலூன்' படம் குறித்து ஜெய் பேசுகையில், '' 'பலூன்' தான் எனது முதல் திகில் படம். இதற்கு முன்பு நிறைய திகில் படங்களில் நடிக்க எனக்கு வாய்ப்பு கிடைத்தது. ஆனால் அவை சுவாரஸ்யமானதாக இல்லாததால் மறுத்துவிட்டேன். இந்த 'பலூன்' பட கதையை இயக்குனர் சினிஷ் என்னிடம் சொன்னபொழுது, அது என்னை மிகவ...
பலூனில் நடிக்க காரணம் பற்றி மனம் திறந்த அஞ்சலி

பலூனில் நடிக்க காரணம் பற்றி மனம் திறந்த அஞ்சலி

Latest News, Top Highlights
விடாமுயற்சியும் உழைப்புமே வெற்றியாளர்களை சாதாரணமானவர்களிடமிருந்து வேறுபடுத்துகின்றது . வருடாவருடம் நூற்றுக்கணக்கான கதாநாயகிகள் அறிமுகமாகும் தமிழ் சினிமாவில் ஒரு சிலரே முத்திரையை பதிக்கின்றனர். அதிலும் குறிப்பிட்ட ஓரிருவர் நட்சத்திரமாக ஜொலிப்பது மட்டுமின்றி, சிறந்த நடிப்பாற்றலையும் கொண்டவர்களாக இருப்பார்கள். இந்த பட்டியலில் , நட்சத்திர அந்தஸ்துக்கு தன்னை உயர்த்திக்கொண்டு , சிறந்த நடிப்புக்கும் பெயர்போனவர் நடிகை அஞ்சலி. இவரது அடுத்த படமான 'பலூன்' படத்தில் ஜெய் கதாநாயகனாக நடித்துள்ளார். இப்படத்தை சினிஷ் இயக்கியுள்ளார். 'பலூன்' வரும் டிசம்பர் 29 ஆம் தேதி ரிலீஸாகவுள்ளது. 'பலூன்' குறித்து அஞ்சலி பேசுகையில் , '' ஒரு படத்தின் முழு கதயையையும் கேட்டறிந்து, படித்த பிறகே அதில் நடிக்க ஒப்புக்கொள்வேன் . இந்த 'பலூன்' படத்தில் நான் நடிக்க ஒப்புக் கொண்டதற்கு காரணம், எனக்கு பேய் படங்கள் பிடிக்கும் என...
ஜெய்யின் பலூனுக்கு கிடைத்த வரவேற்பு: சாட்டிலைட் உரிமையை வாங்கிய பிரபல நிறுவனம்

ஜெய்யின் பலூனுக்கு கிடைத்த வரவேற்பு: சாட்டிலைட் உரிமையை வாங்கிய பிரபல நிறுவனம்

Latest News, Top Highlights
புதுமுக இயக்குநர் சினிஷ் இயக்கியிருக்கும் படம் 'பலூன்'. ஜெய் - அஞ்சலி - ஜனனி ஐயர் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ள இந்த படத்தில் சாந்தினி தமிழரசன், யோகி பாபு, கார்த்திக் யோகி, ராஜ் தருண் உள்ளிட்ட பலரும் முக்கிய கதபாத்திரத்தில் நடித்துள்ளனர். காதல் கலந்த திகில் படமாக உருவாகி இருக்கும் இந்த படத்தில் ஜெய் 3 வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். யுவன்ஷங்கர் ராஜா இசையில் பாடல்கள் மற்றும் டிரைலர் வெளியாகி வரவேற்பை பெற்று வருகிறது. '70 எம் எம்' நிறுவனத்தின் சார்பில் டி.என்.அருண் பாலாஜி - கந்தசுவாமி நந்தகுமார் மற்றும் 'பார்மர்ஸ் மாஸ்டர் பிளான்' நிறுவனம் சார்பில் திலீப் சுப்பராயன் இணைந்து தயாரித்துள்ள இந்த படம் வருகிற டிசம்பர் 29-ஆம் தேதி வெளியாக இருக்கிறது. இந்த படத்தின் திரையரங்கு உரிமையை ஆரா சினிமாஸ் கைப்பற்றியிருந்த நிலையில், தொலைக்காட்சி உரிமையை (Satellite Rights...