Sunday, July 12
Shadow

Tag: #Bala saravanan

“சிரிப்பு, காதல், உணர்வுகள்… புதிய தலைமுறையின் அழகான அறிமுகமாக வருகிறது ‘மிஸ்டர் பாரத்’!”

“சிரிப்பு, காதல், உணர்வுகள்… புதிய தலைமுறையின் அழகான அறிமுகமாக வருகிறது ‘மிஸ்டர் பாரத்’!”

Latest News, Top Highlights
"சிரிப்பு, காதல், உணர்வுகள்... புதிய தலைமுறையின் அழகான அறிமுகமாக வருகிறது 'மிஸ்டர் பாரத்'!" சென்னை: யூடியூப் தளத்தில் தங்களது திறமையை நிரூபித்து, தற்போது வெள்ளித்திரையிலும் தனித்த அடையாளத்தை உருவாக்கி வரும் புதிய தலைமுறை கலைஞர்களின் வரிசையில், ரசிகர்களின் கவனத்தை ஈர்த்திருக்கும் திரைப்படம் 'மிஸ்டர் பாரத்'. அறிவிக்கப்பட்ட நாள் முதலே எதிர்பார்ப்பை உருவாக்கிய இப்படம், தற்போது வெளியாகவிருக்கும் நிலையில் படக்குழு படத்தின் பல சுவாரஸ்ய அம்சங்களை பகிர்ந்துள்ளது. இயக்குநர் லோகேஷ் கனகராஜ் வழங்கும் இந்தப் படத்தை சுதன் சுந்தரம், லோகேஷ் கனகராஜ், ஜெகதீஷ் பழனிசாமி ஆகியோர் இணைந்து தயாரித்துள்ளனர். கதையை எழுதி இயக்கியிருப்பவர் நிரஞ்ஜன். ஒரே படத்தில் ஆறு புதிய முகங்கள்! தமிழ் சினிமாவில் ஒரே திரைப்படத்தின் மூலம் ஆறு புதிய திறமையாளர்கள் அறிமுகமாகும் அரிய நிகழ்வாக 'மிஸ்டர் பாரத்' உருவாகியுள்ளது. கதாநா...
மதுர வீரன் – திரை விமர்சனம் (வீரம்)  (3/5)

மதுர வீரன் – திரை விமர்சனம் (வீரம்) (3/5)

Review, Top Highlights
மதுரைக்கு அருகே உள்ள கிராமம் ஒன்றின் தலைவர் சமுத்திரக்கனி. சாதி பாகுபாடால் பக்கத்து ஊரில் மக்கள் அந்த ஊரில் உள்ள கோவிலுக்குள் செல்லக்கூடாது. ஜல்லிக்கட்டு போன்ற பொது நிகழ்ச்சிகளில் களமிறங்க கூடாது என்ற கட்டுப்பாடு விதிக்கட்டுள்ளது. அவர்களும் கோயிலுக்குள் வர வேண்டும், யார் வேண்டுமானாலும் ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்கலாம் என்று அந்த ஊர் மக்களு ஆதரவாக பேசுகிறார் சமுத்திரக்கனி. அவரது முடிவுக்கு அதே ஊரில் இருக்கும் வேல ராமமூர்த்தி உள்ளிட்ட சிலர் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். பின்னர் ஜல்லிக்கட்டு போட்டியும் நடக்கிறது. அதில் பக்கத்து ஊர் மக்களும் கலந்து கெள்கின்றனர். அந்த போட்டியின் போது ஏற்படும் பிரச்சனையில், சமுத்திரக்கனி, வேல ராமமூர்த்தியின் தம்பி, மைம் கோபியின் அண்ணன் உயிரிழந்து விடுகின்றனர். இதையடுத்து அந்த ஊரில் இருக்க மனமில்லாமல் சமுத்திரக்கனியின் மனைவி, அவரது சிறுவயது மகன் சண்...
நடிகை மீனாட்சிக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜயகாந்த்

நடிகை மீனாட்சிக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜயகாந்த்

Latest News, Top Highlights
சண்முக பாண்டியன் நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் படம் ‘மதுரவீரன்’. இதில் இவருக்கு ஜோடியாக மீனாட்சி நடித்துள்ளார். இப்படத்தில் நடித்தது குறித்து அவர் கூறுகையில், ‘நடிப்பை பற்றி பெரிதாக புரிதல் இல்லாத குடும்ப பின்னணியில் இருந்து வந்தவள் நான். என்னை மதுரவீரன் திரைப்படத்தின் கதாநாயகியாக தேர்ந்தெடுத்த இயக்குனர் பி.ஜி.முத்தையாவுக்கு நன்றி. இவர் படப்பிடிப்பு தளத்தில் எனக்கு பெரிதும் உதவினார். மிகவும் நல்ல மனிதர். எப்போதும் முகத்தில் புன்னகையுடன் இருப்பார். படப்பிடிப்பு தளத்துக்கு வரக்கூடிய முதல் நபரும் அவர் தான். அவருடைய உண்மையான உழைப்பும், அமைதியும் அனைவருக்கும் புத்துணர்ச்சியை தரும். அவர் படத்தின் ஒளிப்பதிவாளரா அல்லது இயக்குனரா? என்ற சந்தேகம் எனக்கு பலமுறை வந்துள்ளது. பன்முக திறமை கொண்டவர். அவரோடு இப்படத்தில் பணியாற்றியது சிறப்பாக இருந்தது. சண்முகபாண்டியன் மிகவும் எளிமையானவர், மிக...
பொங்கல் ரேசில் ஜல்லிக்கட்டு காளையுடன் களமிறங்கும் ‘மதுர வீரன்’

பொங்கல் ரேசில் ஜல்லிக்கட்டு காளையுடன் களமிறங்கும் ‘மதுர வீரன்’

Latest News, Top Highlights
‘சகாப்தம்’ படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமான விஜயகாந் மகன் சண்முக பாண்டியன் நடிப்பில் அடுத்ததாக உருவாகி இருக்கும் படம் ‘மதுர வீரன்’. வி.ஸ்டுடியோஸ் தயாரித்துள்ள இந்த படத்தில் சண்முக பாண்டியன் ஜோடியாக மீனாட்சி என்ற புதுமுகம் அறிமுகமாகிறார். சமுத்திரகனி, ‘வேல’ ராமமூர்த்தி, மைம் கோபி, பி.எல்.தேனப்பன், மாரிமுத்து, ‘நான் கடவுள்’ ராஜேந்திரன், பால சரவணன் என பலரும் நடித்துள்ள இந்த படம் ஜல்லிக்கட்டு, விவசாயத்தை மையக் கருவாக கொண்டு உருவாகி இருப்பதாக கூறப்படுகிறது. டீசரை படத்தின் முதல் சிங்கிளான `என்னடா நடக்குது நாட்டுல' பாடலுக்கும் நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது. பி.ஜி.முத்தையா இயக்கியிருக்கும் இந்த படம் வருகிற பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரிலீசாக இருப்பதாக விஜயகாந்த் அவரது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். விஜயகாந்தின் டுவிட் பின்வருமாறு, #சண்முகபாண்டியன் நடிக்கும் #மதுரவீரன் ...