
நடிகர் கமலின் ஊழல் எதிர்ப்பு புரட்சி ஆரம்பம் கை கொடுப்பார்களா மக்கள்
நடிகர் கமல்ஹாசன் இதுவரை படங்களில் அரசியல் வசனம் பேசியது இல்லை அரசியல் படங்கள் நடித்ததில்லை தன கொல்கையை சொல்லும் வசனங்களும் பேசியதில்லை ஆனால் கடந்த சில காலமாக தமிழ் நாட்டு அரசியல் சீர்குலைந்து ஊழல் பெருக்கெடுத்து இருப்பதை சுட்டி காட்டி வருகிறார் இதனால் இவருக்கு அரசியல் வாதிகள் முன் கடும் எதிர்ப்பு ஆனாலும் எதைபற்றியும் கவலைபடாமல் அரசியல்வாதிகளை சாட்டை அடி கொடுத்து கொண்டே இருக்கும் கமல் தற்போது ஊழல் உச்சத்தை பற்றி குரல் கொடுத்துள்ளார்.
தமிழக மக்களுக்கு கமல்ஹாசன் வேண்டுகோள் விடுத்துள்ளார். இது தொடர்பாக கமல்ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள கடிதத்தில், “வணக்கம், இந்த விளி, நம் நற்பணி இயக்கத்தார்க்கு மட்டும் அல்ல. அதில் இல்லாத ரசிகர்களுக்கும், முக்கியமாகக் காசுக்கு விலை போகாத தமிழக வாக்களாருக்கும் கூட. ஊரே கூடி ஊழல் ஊழல் என்று ஓலமிட்டதை ஊடகத்தில் கண்டபின்பு, சாட்சி உண்டா? ஆதாரம்...