Monday, March 10
Shadow

Tag: #kamalhaasan #rajinikanth

வெற்றிடத்தை நிரப்ப போவது யார்?. ஆண்டவரா இல்லை அருணாசலமா?

வெற்றிடத்தை நிரப்ப போவது யார்?. ஆண்டவரா இல்லை அருணாசலமா?

Latest News, Top Highlights
தமிழகத்தில் வெற்றிடம் உள்ளதால்தான் நான் அரசியலுக்கு வருகிறேன் என்று ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். அதே போல் கமல்ஹாசனும் கட்சி ஆரம்பித்துள்ளதால் வெற்றிடத்தை நிரப்புவது யார் என்ற கேள்வி எழுந்துள்ளது. ரஜினிகாந்தும், கமல்ஹாசனும் அரசியல் குறித்து பேசிய போதெல்லாம் தமிழகத்தில் ஜெயலலிதா இல்லாத நிலை, கருணாநிதி செயல்படாத நிலை ஆகியவற்றாலேயே இவர்கள் அரசியலுக்கு வருகிறார்கள் என்று பேசப்பட்டது. இதை ஊர்ஜிதப்படுத்தும் விதமாக கமல்ஹாசன் கடந்த மாதம் கட்சி ஆரம்பித்தார். இந்நிலையில் கட்சி ஆரம்பிக்கவுள்ள ரஜினிகாந்த் நேற்று மாலை எம்ஜிஆர் பல்கலைக்கழகத்தில் விழாவில் கலந்து கொண்டார் அப்போது அவர் கூறுகையில் , தமிழகத்தில் வெற்றிடம் இருப்பதால் வருகிறீர்களா என்று சிலர் கேட்கிறார்கள். ஆமாயா வெற்றிடம் இருக்கிறது. அதனால் வருகிறேன் என்றார். கமலும், ரஜினியும் நண்பர்கள் என்றாலும் இருவரது அரசியலும் வெவ்வேறு திசையில் பயண...
தேர்தல் வை; இல்லைன்னா வீதிக்கு வருவேன், தனியா வரமாட்டேன் – கமல் விஸ்வரூபம்!

தேர்தல் வை; இல்லைன்னா வீதிக்கு வருவேன், தனியா வரமாட்டேன் – கமல் விஸ்வரூபம்!

Latest News
தமிழ் சினிமாவில் பல ஹீரோகளுக்கு இருக்கும் ஒரு கனவு தமிழக அரசியல் இன்றய சூப்பர்ஸ்டார்க்கு ஆசை ஆனால் பயம் நான் எப்ப வருவேன் எப்படி வருவேன் என்று சொன்னதோடு சரி ஆனால் இந்த நாள் வரை அதை பற்றி யோசிக்க கூட அவருக்கு பயம் அதற்கு காரணம் அவரின் சுயநலம் மட்டுமே இப்ப இருக்கும் செல்வாக்கு அரசியலுக்கு வந்தால் ஒரு வேலை கிடைக்காது என்ற பயம் தான் அதுநாள் தான் வசனங்கள் பேசியதோடு நிறுத்தி கொண்டார். ஆனால் ஆரம்பத்தில் இருந்து எனக்கும் அரசியலுக்கும் சமந்தம் இல்லை எனக்கு அரசியல் பிடிக்காது என்று சொல்லி வந்த கமல்ஹாசன் நிலை இன்று மாறுபட்டுள்ளது. இன்றைய அரசியல் நிலைமையை பார்த்து மக்களுக்கு ஏற்படும் அவல நிலையை பார்த்து கொத்தித்து மக்களுகாக தொடர்ந்து குரல் கொடுத்து வரும் கமல்ஹாசன் தற்போது அதன் உச்சத்துக்கு வந்துள்ளார் என்று தான் சொல்லணும். கமல் சமீபகாலமாக அரசியல் விஷயங்களில் அதிகமாகவே அக்கறை செலுத்துகிறார். கா...