Wednesday, January 22
Shadow

Tag: #nachiyar #bala #jothika #gvprakashkumar

“நாச்சியார்” படத்திற்காக இளையராஜாவின் இசையில்  மனதை வருடும் பாடலை பாடிய ஜீ.வி.பிரகாஷ் குமார்

“நாச்சியார்” படத்திற்காக இளையராஜாவின் இசையில் மனதை வருடும் பாடலை பாடிய ஜீ.வி.பிரகாஷ் குமார்

Latest News
பாடகராக, இசைமைப்பாளராக, நடிகராக அனைவரின் மனதையும் கவர்ந்தவர் ஜீ.வி.பிரகாஷ் குமார். அவரது மெய்சிலிர்க்கும் குரலில் பாடிய பல பாடல்கள் வெற்றி பெற்றுள்ளது. சமீபத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் விஜய் நடிப்பில் வெளிவந்த மெர்சல் படத்தில் ஜீ.வி.பிரகாஷ் குமார் பாடிய "மெர்சல் அரசன்" பாடல் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது. தற்போது அவரே மெய்சிலிர்த்துப் போன ஒரு பாடலை இயக்குநர் பாலா இயக்கத்தில் உருவாகும் "நாச்சியார்" படித்திற்காக பாடியுள்ளார். இசைஞானி Dr.தமிழச்சி தங்கபாண்டியன் எழுதிய வரிகளில் " ஒன்னவிட்டா யாரும் இல்ல எங்கையில் உங்கையச் சேத்து கைரேகை மாத்துது காத்து" என்று தொடங்கும் பாடலைத் தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் மூலம் புகழடைந்த பாடகி பிரயங்காவுடன் இணைந்து பாடியுள்ளார். மேலும் இப்பாடல் அனைவரது மனதை வருடும் என்றும், அனைவரின் மனதிலும் நீங்கா இடம் பிடிக்கு...
பாலாவின் நாச்சியார் படத்தில் ஜி.வி.பிரகாஷ் இருந்து வெளியேறினார்

பாலாவின் நாச்சியார் படத்தில் ஜி.வி.பிரகாஷ் இருந்து வெளியேறினார்

Latest News
நீண்ட இடைவெளிக்குப்பின் பாலா இயக்கி வரும் படம் ‘நாச்சியார். இந்தப் படத்தில் ஜோதிகா, ஜிவி பிரகாஷ் ஆகியோர் நடித்துள்ளனர். தற்போது இந்தப் படத்தின் படப்பிடிப்பு நிறைவுபெற்றுள்ளது. இத்தகவலை ஜி.வி. பிரகாஷ் டுவிட்டரில் தெரிவித்துள்ளார். அதில், ‘‘நாச்சியார் படப்பிடிப்பு நிறைவுபெற்றது. இந்த ஞாபகங்கள் எப்போதும் நினைவில் நிலைக்கும். பாலா சார் மற்றும் ஜோதிகா மேடமுக்கு நன்றி " என்று பதிவு செய்துள்ளார். மேலும், நடிகை ஜோதிகா தற்போது முழுக்க முழுக்க தன்னைப் முதன்மைப்படுத்தும் கேரக்டர்களைத் தேர்வு செய்து நடித்து வருகிறார்.அப்படி வந்த படம் தான் இந்த ‘நாச்சியார். இதில் ஜோதிகா கதாநாயகியாக நடித்துள்ளார். இப்படம் வரும் செப்டம்பர் மாதம் 28ம் தேதி வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஜி.வி.பிரகாஷின் பதிவு இதோ உங்கள்...