Sunday, June 21
Shadow

Tag: plays

கொரோனா வாரியார்களுக்காக பியானோ இசைத்து நிதி திரட்டிய ஹிருத்திக் ரோஷன்

Latest News, Top Highlights
கொரோனா வாரியார்களுக்காக பியானோ இசைத்து முன்னணி பாலிவுட் நடிகர் ஹிருத்திக் ரோஷன்நிதி திரட்டிய வீடியோ வெளியாகியுள்ளது. கொரோனா தடுப்பு பணியில் அயராது உழைத்து வரும் பணியாளர்க்களுக்காக நிதியுதவி அளிக்க ‘ஐ ஃபார் இந்தியா’உடன் இணைந்த முனவந்துள்ள முன்னணி பாலிவுட் நடிகர் ஹிருத்திக் ரோஷன், தனது ஸ்பெஷல் திறமைகளை நிதி திரட்டிய வீடியோ வெளியாகியுள்ளது. கொரோனா பரவலுக்கு மத்தியில், உலகளாவிய கலைஞர்கள் 2020 மே 3 அன்று கோரோனா நிவாரண நிதிக்கு பணம் திரட்டுவதற்காக 'ஐ ஃபார் இந்தியா கச்சேரி' என்ற தொண்டு நிறுவனத்திற்கான ஒரு நேரடி அறையில் கூடியிருந்தனர். ஹிருத்திக் ரோஷன் , இந்த முயற்சியின் ஒரு பகுதியாக இருந்த கலைஞர்களில் ஒருவராகவும், ஒரு சிறப்பு காட்சியாகவும், நடிகர் ஒரு பியானோவின் உதவியுடன் ஒரு பாடலைப் பாடினார். இதுகுறித்து அந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற ஒருவர் தெரிவிக்கையில், “ரித்திக் 7 மணி நேரத்திற்கும் மேலாக ...
டிராமா படத்தில் ஜன்னி ஐயர் கேரக்டர் குறித்த புதிய அப்டேட்

டிராமா படத்தில் ஜன்னி ஐயர் கேரக்டர் குறித்த புதிய அப்டேட்

Latest News, Top Highlights
டிராமா படத்தில் தான் எழுத்தாளராக நடிப்பதாக நடிகை ஜன்னி ஐயர் தெரிவித்துள்ளார். நடிகர் அசோக் செல்வன் உடன் தான் நடிக்கும் படம் குறித்து பேசிய பேசிய ஜனனி ஐயர், இந்த படத்தில் நேர்மையான கேக்ரட்டரில் நடிக்கிறேன். படத்தில் எழுத்தாளராக நான் நடிக்கிறேன். இந்த படத்தின் 80 சதவிகித ஷூட்டிங் முடிந்து விட்டது. இன்னும் சில நாட்கள் ஷூட்டிங்கே பாக்கியுள்ளது. இந்த படத்தை ஏப்ரல் முதல் வாரத்தில் வெளியிட நாங்கள் முடிவு செய்துளோம். மேலும் படத்தின் ஷூட்டிங்கிற்காக, நனகுள் கோயம்புத்தூர் மற்றும் ஊட்டிக்கு பயணமாக உள்ளோம். அங்கு பாடல் காட்சிகள் படமாக்கப்பட உள்ளது என்றார். இந்த படம் மற்றும் மற்றொரு முக்கிய வேடத்தில் நடக்கும் நடிகை ஐஸ்வரியா மேன்னன் கேரக்டர் குறித்து பேசிய சந்தீப், மனிதர்களின் மனதில் உள்ளே ஏற்படும் பிரச்சினை குறித்தும் அதனால் ஏற்படும் பல்வேறு பாதிப்புகள் குறித்தும் முழுமையான எமோசன்களுடன் படத்தில் காட்...
அசுரனில் இரட்டை வேடத்தில் நடிக்கும் தனுஷ்

அசுரனில் இரட்டை வேடத்தில் நடிக்கும் தனுஷ்

Latest News, Top Highlights
அசுரன் படத்தில் தனுஷுக்கு அப்பா, மகன் என்று இரட்டை வேடங்கங்களில் நடித்துள்ளார். 60கள் மற்றும் 80-களில் நடக்கும் கதையில் நடிகர் தனுஸ் 45 வயசு கிராமத்தை சேர்ந்த நபராக நடித்துள்ளார். பூமணியின் ‘வெக்கை’ நாவலை அடிபடையாக கொண்ட இந்த படத்தில் மஞ்சுவாரியர், பசுபதி முதல் பாலாஜி, கருணாசின் மகன் கேன் மற்றும் பவன் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடிக்கின்றனர். தயாரிப்பாளர் தாணுவின் வி கிரியேசன் தயாரிக்கும் இந்த படத்திற்கு ஜிவி பிராகஷ் குமார் இசையமைத்துள்ளார். இந்த படத்தின் ஷூட்டிங் விரைவில் தொடங்கப்படும் என்று இயக்குனர் வெற்றிமாறன் உறுதி செய்துள்ளார். இது வடசென்னையின் இரண்டாம் பாகமாக இருக்கும் என்பதுடன், தற்போது ப்ரீ புரோடைக்சன் பணிகள் தொடங்கப்பட்டு விட்டதாகவும் தெரிவித்துள்ளனர். இந்த படத்தின் பெரும்பாலான ஷூட்டிங்கை முடித்து கொடுத்து விட்ட நடிகர் தனுஷ், தற்போது 'கொடி' புகழ் ஆர் எஸ் துரை செந்தில்குமாரின் பெ...