Saturday, June 6
Shadow

Tag: ‘Rajini’ song composer gets an opportunity to score songs for ‘Thala-Thalapathi’!

யார் நல்ல மனிதர்…யார் கெட்ட மனிதர் ” ரஜினியுடன் ஆனந்தராஜ் சந்திப்பு??

யார் நல்ல மனிதர்…யார் கெட்ட மனிதர் ” ரஜினியுடன் ஆனந்தராஜ் சந்திப்பு??

Latest News
தமிழ் சினிமாவில் பலப் படங்களில் நடித்தவர் ஆனந்தராஜ் அவர்கள். இவர் அதிகமாக வில்லன் கதாப்பாத்தரத்தில் தான் நடித்துள்ளார். அப்போது முன்னணி நடிகருமான ரஜனி,கமல்,விஜய்,அஜித் ஆகியோரிடம் நடித்தார். இன்று இவர் ரஜினி அவர்களை சந்தித்து ஒரு மிணி நேரம் பேச்சு வார்த்தையில் இருந்தார். அவர் வெளியே வந்ததும் பத்திரிகையாளரை சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது. சுப்பர் ஸ்டார் ரஜினி அவர்களுடன் இனைந்து நிறையப் படங்கள் நடித்துள்ளேன். ஆனால் இன்று அவரை சந்தித்தது நம் நாட்டில் நடக்கும் குற்றங்கள், பிரச்சினைள் பிற்றி பேசத் தான் வந்தேன். ரஜினி ஒரு நல்ல மனிதர் ஆனால் இவரைப் பற்றி பாரதிராஜா பேசியது தவறு. ரஜினியை வைத்து நீங்கள் படம் எடுக்கும் போது " கொடிப் பறக்குது " னு ஏன் பெயர் வைத்திர்கள். ஏன் அந்தப் படத்துக்குப் " பரதேசி "னு வைக்க வேண்டியதானே..??!! உங்களுக்குப் போகப் போகப் தெரியும் யார் நல்ல மனிதர்...யா...
பழசை மறக்காமல் நன்றிகடன் தெரிவித்த தளபதி! யாருக்கு??

பழசை மறக்காமல் நன்றிகடன் தெரிவித்த தளபதி! யாருக்கு??

Latest News
தீபாவளி திருநாள் அன்று வெளியாகி தியேட்டர்களில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் திரைப்படம் மெர்சல்.இத்திரைப்படத்தில் தளபதி விஜய் கதாநாயகனாகவும், கதாநாயகிகளாக நித்யா மேனன் ,காஜல் அகர்வால் ,சமந்தா மற்றும் வைகைப்புயல் வடிவேலு ,கோவை சரளா, எஸ்.ஜே.சூர்யா ஆகியோர் நடிப்பில் வெளியாகி தியேட்டர்களில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.இத்திரைபடத்தை அட்லி இயக்கினார்.ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்திருந்தார்.ஜு.கே.விஷ்ணு ஒளிப்பதிவு செய்திருந்தார் இவை அனைத்தும் நாம் அறிந்ததே. தற்போது மெர்சல் வெற்றிக்கு பின் இளைய தளபதி விஜய் இந்திய நடன இயக்குனர் சங்கத்திற்கு 15லட்சம் நன்கொடை வழங்கியுள்ளார்....
ரஜினிக்கு பாடல் இசையமைத்தவருக்கு தல-தளபதிக்கு பாடல் இசையமைக்கும் வாய்ப்பு!

ரஜினிக்கு பாடல் இசையமைத்தவருக்கு தல-தளபதிக்கு பாடல் இசையமைக்கும் வாய்ப்பு!

Latest News
சூப்பர் ஸ்டார் ரஜினியின் பிறந்தநாளுக்காக டூபாடூ இசைத்தளத்தில் பாடல் ஒன்றை வெளியிட்டார் சேகர் சாய்பரத். இது இவரது முதல் பாடல் ஆகும். இளைஞர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு பெற்ற இந்தப் பாடல் கேடிவியிலும் ஒளிபரப்பப்பட்டது. இந்த தனிப் பாடலின் வெற்றியின் மூலம் சினிமா பட வாய்ப்பை பெற்றிருக்கிறார் சேகர் சாய்பரத். இயக்குநர் வெற்றிமகாலிங்கம் இயக்கும் விசிறி படத்தில் இசையமைப்பாளராக ஒப்பந்தம் ஆகியிருக்கிறார் சேகர் சாய்பரத். தல-தளபதி இருவரையும் ரசிகர்கள் கொண்டாடும் விதம் ஒரு பாடலை அமைத்திருக்கிறார். இது பற்றி சாய்பரத்திடம் கேட்ட போது “ரஜினி சாரோட தீவிர விசிறி நான். அவருக்கு பண்ண பாட்டு இத்தனை பேருக்கு போய் சேந்தது ரொம்ப சந்தோஷம். அத விட அந்த பாட்டு எனக்கு சினிமா சான்ஸ் வாங்கிக் கொடுத்திருக்கு. வெற்றி மகாலிங்கம் சாரோட விசிறி படத்து தல-தளபதி பத்தி இப்ப ஒரு பாட்டு பண்ணிகிட்டு இருக்கேன். அது மட்டும்...