Wednesday, February 12
Shadow

Tag: Shraddha Srinath

2019-ல் அருள்நிதி நடிக்கும்  ‘கே 13’ படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்

2019-ல் அருள்நிதி நடிக்கும் ‘கே 13’ படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்

Latest News, Top Highlights
கடந்தாண்டு மாறன் இயக்கத்தில் அருள்நிதி நடிப்பில் வெளியான 'இரவுக்கு ஆயிரம் கண்கள்' படத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. தொடர்ந்து வித்தியாசமான கதைகளங்களைத் தேர்வு செய்து நடிக்கும் அருள்நிதி, அடுத்ததாக பரத் நீலகண்டன் இயக்கும் நடித்துள்ள "கே 13" இந்த படத்தில் நடிகர் அஜித்துடன் `நேர்கொண்ட பார்வை' படத்திலும் நடித்து வரும் ஷராதா ஸ்ரீநாத், யோகிபாபு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். சமீபத்தில் படப்பிடிப்பை நிறைவு செய்த இந்த படத்தின் பின்னணி வேலைகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இந்த படத்தின் சென்சார் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளது. க்ரைம் த்ரில்லர் ஜானரில் தயாராகி இருக்கும் இந்தப் படத்திற்கு சாம் சி எஸ் இசையமைத்துள்ளார். அரவிந்த் சிங் ஒளிப்பதிவு செய்ய, ரூபன் படத்தொகுப்பு பணிகளை மேற்கொண்டுள்ளார். இந்த படத்தை தணிக்கை செய்த தணிக்கை குழுவினர், இந்த படத்திற்கு "யு/எ" சான்றிதழ் வழங்கியு...
அஜித்தின் நேர் கொண்ட பார்வை படபிடிப்பில் இணைந்தார் ஷார்தா ஸ்ரீநாத்

அஜித்தின் நேர் கொண்ட பார்வை படபிடிப்பில் இணைந்தார் ஷார்தா ஸ்ரீநாத்

Latest News, Top Highlights
ஹிந்தியில் வெளியாகி வெற்றிப்பெட்ட ‘பிங்க்’ படத்தின் தமிழ் ரீமேக்கில் நடிகர் அஜித் குமார் நடிக்கிறார். படத்தின் தமிழ் தலைப்பும், ஃபர்ஸ்ட் லுக்கும் சென்றமாதம் வெளியாகி ரசிகர்களின் எதிர்பார்பைத் அதிகரித்தது. அஜித் குமாருடன் இந்த படத்தில் ஷ்ரத்தா ஸ்ரீநாத், அபிராமி, வித்யா பாலன், ரங்கராஜ் பாண்டே ஆகியோர் நடிக்கின்றனர். இந்த படம் வரும் ஆகஸ்ட் 10-ஆம் தேதி திரைக்கு வருவதாக படத்தின் தயாரிப்பாளர் போனி கப்பூர் அறிவித்துள்ளார். இந்நிலையில் திறமையான நடிகையான ஷார்தா ஸ்ரீநாத் இந்த படத்தில் இணைந்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தயாரிப்பாளர் போனிகபூர் தெரிவிக்கையில் நடிகை வித்யா பாலனை தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகம் செய்வதில் மகிழ்ச்சி அடைகிறேன். இந்த படத்தில் அஜீத்க்கு ஜோடியாக வித்யாபாலன் நடிப்பது மற்றுமொரு சிறப்பு என்றார். நடிகை ஷ்ரத்தா ஶ்ரீநாத் தற்போது இந்த கூட்டனியில் இணைந்துள...
அருள்நிதி – பரத் நீலகண்டன் திரைப்படத்தில் மர்ம அவதாரம் எடுக்கும் ஸ்ரத்தா ஸ்ரீநாத்!

அருள்நிதி – பரத் நீலகண்டன் திரைப்படத்தில் மர்ம அவதாரம் எடுக்கும் ஸ்ரத்தா ஸ்ரீநாத்!

Latest News, Top Highlights
பெங்களூரில் இருந்து வந்திருக்கும் இந்த அழகான மற்றும் திறமையான நாயகி, எழுத்து மற்றும் மர்மத்துடன் நிபந்தனையற்ற தொடர்பில் உள்ளது போல் தெரிகிறது. இது அவரது முதல் படமான, மிகவும் பாராட்டுக்களை பெற்ற கன்னட 'யு-டர்ன்' படத்தில் தொடங்கி, பிளாக்பஸ்டர் 'விக்ரம் வேதா'விலும் தொடர்ந்தது. யு-டர்ன் படத்தில் ஒரு பத்திரிகையாளரின் பாத்திரத்தில் நடித்திருந்தாலும், அவளை சுற்றி சுழலும் மர்மம் நிறைய இருந்தது. குறிப்பிடத்தக்க வகையில், விக்ரம் வேதாவிலும் மர்மங்கள் வெளிப்படும் ஒரு பாலமாக இருந்தார். அருள்நிதி நடிக்கும் பெயரிடப்படாத இந்த படத்திலும் அதே போல ஒரு மர்மங்கள் நிறைந்த ஒரு கதாபாத்திரத்தில் நடிக்கிறார். "ஆம், அவருடைய கதாபாத்திரம் மர்மமான ஒன்றாக இருக்கும், பார்வையாளர்கள் அவள் யார், அவளுடைய நோக்கம் என்ன என்று யோசிப்பார்கள். விக்ரம் வேதா மற்றும் யு-டர்ன் ஆகிய படங்களில் அவரது கதாபாத்திரங்களின் வரிசையில் இது ...
ரிச்சி – விமர்சனம் (புவர் ) Rank 2/5

ரிச்சி – விமர்சனம் (புவர் ) Rank 2/5

Review
பத்திரிகையாளராக இருக்கும் ஷ்ரதா, தன்னுடைய முயற்சியால் ஒரு கொலை பற்றிய செய்தியை எழுதுகிறார். ஆனால், உயர் அதிகாரிகள் அதை பெரியதாக எடுத்துக் கொள்ளாமல் சாதாரண செய்தியாக வெளியிட்டு விடுகிறார்கள். இதனால், கோபப்படும் ஷரதா, இந்த கொலையின் முக்கியத்துவத்தை விவரிக்கிறார். இந்த கொலையின் பின்னணியில் பெரிய ரகசியம் இருக்கிறது. இதைப்பற்றி பெரிய கட்டுரை எழுத போவாத சொல்லி, தூத்துக்குடி செல்கிறார் ஷரதா. அங்கு நிவின் பாலி, நட்ராஜ், ராஜ் பரத் ஆகியோரை பற்றி விசாரிக்க ஆரம்பிக்கிறார். இதில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகிறது. நிவின் பாலி, நட்ராஜ், ராஜ் பரத் ஆகியோரின் கோணத்தில் அந்த கொலை எப்படி நடந்தது என்பதை விசாரிக்கிறார். இறுதியில் அந்த கொலையின் பின்னணி நடந்தது என்ன? ஷ்ரதா அதை கண்டுபிடித்தாரா? இல்லையா? என்பதே படத்தின் மீதிக்கதை. 2014-ம் ஆண்டு கன்னடத்தில் வெளியான 'உலிதவரு கண்டந்தே' படத்தின் ரீமேக்காக 'ரி...