Friday, February 13
Shadow

Tag: #spicinemas #arulnithi #bharathneelakandan

அருள்நிதி- சாரதா ஸ்ரீநாத் நடிக்கும் K-13 இறுதிகட்ட பணியில்

அருள்நிதி- சாரதா ஸ்ரீநாத் நடிக்கும் K-13 இறுதிகட்ட பணியில்

Latest News, Top Highlights
சக்தி வாய்ந்த கதை, சக்திவாய்ந்த குழுவை கவர்ந்தால் சக்தி வாய்ந்த திரைப்படத்தை உண்டாகும். அருள்நிதி- சாரதா ஸ்ரீநாத் நடிக்கும் K-13 படம் மேற்குறிய கருத்தை பிரதிபலிக்கும் வகையில் இருக்கிறது. இந்த படத்தில் திறமைமையான நடிகர்கள் அருள்நிதி மற்றும் சாராதா ஸ்ரீநாத் இணைப்பில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்ட முதல், எல்லா வகையான மக்களிடமும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த படத்தில் நடித்துள்ள நடிகர்கள், வலுவான கதை கொண்ட படத்தில் நடித்து வருவதால், தமிழகம் முழுவதும் தங்களுக்கென ரசிகர்களை கொண்டுள்ளது. இருந்தபோதும், இந்த படத்தின் மோஷன் போஸ்டர்கள் வெளியானது, படத்தை பற்றிய ஆர்வம் அதிகரித்துள்ளது. தற்போது, இந்த படத்தில் முக்கிய வரவாக, மியூசிக் டைரக்டர் சாம் சிஎஸ் இணைந்துள்ளார். இதுகுறித்து படத்தின் இயக்குனர் பரத் நீலகண்டன் தெரிவிக்கையில், சாம் சிஎஸ் ரசிகர்களை இசையால் கவர்வதுடன், ரசிகர்களுக்கு தே...
அருள்நிதி – பரத் நீலகண்டன் திரைப்படத்தில் மர்ம அவதாரம் எடுக்கும் ஸ்ரத்தா ஸ்ரீநாத்!

அருள்நிதி – பரத் நீலகண்டன் திரைப்படத்தில் மர்ம அவதாரம் எடுக்கும் ஸ்ரத்தா ஸ்ரீநாத்!

Latest News, Top Highlights
பெங்களூரில் இருந்து வந்திருக்கும் இந்த அழகான மற்றும் திறமையான நாயகி, எழுத்து மற்றும் மர்மத்துடன் நிபந்தனையற்ற தொடர்பில் உள்ளது போல் தெரிகிறது. இது அவரது முதல் படமான, மிகவும் பாராட்டுக்களை பெற்ற கன்னட 'யு-டர்ன்' படத்தில் தொடங்கி, பிளாக்பஸ்டர் 'விக்ரம் வேதா'விலும் தொடர்ந்தது. யு-டர்ன் படத்தில் ஒரு பத்திரிகையாளரின் பாத்திரத்தில் நடித்திருந்தாலும், அவளை சுற்றி சுழலும் மர்மம் நிறைய இருந்தது. குறிப்பிடத்தக்க வகையில், விக்ரம் வேதாவிலும் மர்மங்கள் வெளிப்படும் ஒரு பாலமாக இருந்தார். அருள்நிதி நடிக்கும் பெயரிடப்படாத இந்த படத்திலும் அதே போல ஒரு மர்மங்கள் நிறைந்த ஒரு கதாபாத்திரத்தில் நடிக்கிறார். "ஆம், அவருடைய கதாபாத்திரம் மர்மமான ஒன்றாக இருக்கும், பார்வையாளர்கள் அவள் யார், அவளுடைய நோக்கம் என்ன என்று யோசிப்பார்கள். விக்ரம் வேதா மற்றும் யு-டர்ன் ஆகிய படங்களில் அவரது கதாபாத்திரங்களின் வரிசையில் இது ...
பரத் நீலகண்டன் இயக்கத்தில் அருள்நிதி நடிக்கும் புதிய படம்

பரத் நீலகண்டன் இயக்கத்தில் அருள்நிதி நடிக்கும் புதிய படம்

Latest News, Top Highlights
ஒரு நடிகரின் மிகப்பெரிய சாதனை என்பது தனக்கென ஒரு தனி எல்லையை வகுப்பது தான். ஒரு சிலர் மாஸ் சினிமாவை தேர்ந்தெடுக்கிறார்கள், வெகு சிலரே வழக்கத்துக்கு மாறான சினிமாவை தேர்ந்தெடுக்கிறார்கள். அருள்நிதி இந்த இரண்டையும் மிகச்சரியாக தழுவி, பேலன்ஸ் செய்து சிறப்பாக செயல்பட்டு வருகிறார். அவரது படங்கள் மாஸாக அதே நேரத்தில் யதார்த்தமானவையாகவும் உள்ளன. அதனாலேயே அவர் நடிக்கும் படங்களில் அவரின் கதாபாத்திரங்கள் மிகவும் பேசப்படக் கூடிய, பாராட்டப்படக் கூடியவையாக உள்ளன. அது முதுகு தண்டு சில்லிட வைக்கும் டிமாண்டி காலனியாக இருந்தாகும் சரி, அல்லது மிகவும் புத்திக்கூர்மையான இளைஞனாக நடித்த இரவுக்கு ஆயிரம் கண்கள் மற்றும் மௌனகுருவாக இருந்தாலும் சரி. அருள்நிதி குறை சொல்ல முடியாத அளவுக்கு திறமைகளை வளர்த்து கொண்டுள்ளார். இதுவே அவரை இளைஞர்கள் மற்றும் ரசிகர்களின் ஃபேவரைட் லிஸ்டில் இடம் பிடிக்க வைக்க முக்கியமான காரணம் ஆகும்...