சூர்யாவின் “தானா சேர்ந்த கூட்டம்” காப்பி படமா கோலிவுட் அதிர்ச்சி
சூர்யா சிங்கம் 3 படத்துக்கு பிறகு நடிக்கும் படம் தான சேர்ந்த கூட்டம் தொடர் தோல்விக்கு பிறகு தான் இந்த படத்தின் கதையை தேர்வு செய்தார் சூர்யா ஆனால் அதில் இப்போது சிக்கல் ஏற்பட்டுள்ளது என்று தான் சொல்லணும். சூர்யா பல கதைகளை கேட்டு வேண்டாம் என்று இந்த கதையை தேர்வு செய்தார். இந்த கதைக்காக பல சிறந்த இயக்குனர்களை உதறிவிட்டு இயக்குனர் விக்னேஷ் சிவனை தேர்வுசெய்தார்
நடிகர் சூர்யா நடிப்பில் வெளியாக உள்ள திரைப்படம் "தானா சேர்ந்த கூட்டம்" . இந்த படத்தின் டீஸர் நேற்றைய முன் தினம் யூடியுப்பில் வெளியாகி தற்போது பல சாதனைகளை படைத்து கொண்டிருக்கிறது.இந்த படத்தில் கீர்த்தி சுரேஷ் கதாநாயகியாகவும் மற்றும் செந்தில், ரம்யா கிருஷ்ணன், கார்த்திக்,சத்யன் போன்ற ஒரு நட்சத்திர பட்டாளமே இந்த படத்தில் நடித்துள்ளனர்.
இந்த படத்தை விக்னேஷ் சிவன் இயக்குகிறார்.இந்நிலையில் இப்படத்தின் டீஸரை பார்க்கும் போது "special 26"...

