Tuesday, April 21
Shadow

Tag: #அஞ்சலி

மேனேஜரின் தாயார் மறைவுக்கு நேரில் அஞ்சலி சென்று செலுத்திய ‘தல’ அஜித்

Latest News, Top Highlights
அஜித்தின் மேனேஜர் மற்றும் மக்கள் தொடர்பாளராக இருக்கும் சுரேஷ் சந்திரா என்பவரது தாயார் என்று காலை காலமானார். வயது மூப்பு காரணமாக உடல் நிலை பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த சுரேஷ் சந்திராவின் தாயார், இன்று காலை சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்தார். இவரது மரணத்தை கேட்டதும் பிரபலங்கள் பலர் தங்களது வருத்தத்தை தெரிவித்து வரும் நிலையில், நடிகர் அஜித் நேரில் சென்று அஞ்சலி செலுத்தியுள்ளார்....
நடிகை அஞ்சலி பிறந்த தின பதிவு

நடிகை அஞ்சலி பிறந்த தின பதிவு

Birthday, Top Highlights
அஞ்சலி தமிழ் திரைப்படங்களில் நடித்து வரும் ஓர் இந்திய நடிகை மற்றும் விளம்பர முன்னாளர். இவரது விளம்பரப் படங்களினால் இரண்டு சிறிய தெலுங்கு திரைப்படங்களில் நடித்திருந்த வேளையில் 2007ஆம் ஆண்டு கற்றது தமிழ் என்ற தமிழ்த் திரைப்படத்தில் அறிமுகமானார். ஆனந்தி என்ற வேடத்தில் மிகச்சிறப்பாக நடித்தமைக்காக சிறந்த அறிமுக நடிகையாக தென் மண்டல பிலிம்பேர் விருது பெற்றார். 2010 இல், அங்காடித் தெரு என்ற திரைப்படத்தில் கனியாக நடித்து அவ்வாண்டின் சிறந்த நடிகைக்கான பிலிம்பேர் விருதைப் பெற்றார். இந்த விருதுகளுக்குப் பிறகு சிறந்த இளம் நடிகையாக தமிழ்த் திரைப்பட உலகில் அறியப்படலானார். மேலும் நடிப்புத்திறன் தேவையான வேடங்களுக்கு பொருந்தியவராகவும் கருதப்பட்டார். இவர் நடித்த படங்கள்: நாடோடிகள் 2, காண்பது பொய், மத கஜ ராஜா, லிசா, சிந்துபாத், பேரன்பு, காளி, பலூன், தரமணி, மாப்ள சிங்கம், இறைவி, சகலகலா வல்லவன் அப்பாடக்கர், ...
மறைந்த இயக்குநர் மகேந்திரன் உடலுக்கு அஞ்சலி செலுத்திய திரையுலக பிரபலங்கள்

மறைந்த இயக்குநர் மகேந்திரன் உடலுக்கு அஞ்சலி செலுத்திய திரையுலக பிரபலங்கள்

Latest News, Top Highlights
இயக்குநர் மகேந்திரன் உடல்நலக்குறைவால் இன்று காலமான நிலையில், அவரது மறைவுக்கு சினிமா பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். நடிகை ரேவதி, இயக்குநர் சிம்புதேவன் உள்ளிட்டோர் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர்.உதிரிப்பூக்கள், முள்ளும் மலரும், ஜானி, காளி, கை கொடுக்கும் கை உள்ளிட்ட பல படங்களை இயக்கியிருக்கிறார். மகேந்திரன் இயக்கிய நெஞ்சத்தை கிள்ளாதே திரைப்படம் 3 தேசிய விருதுகளை பெற்றுள்ளது. பல படங்களில் நடித்தும் இருக்கிறார். இவரது படங்கள் பல்வேறு இளம் இயக்குநர்களுக்கு சினிமாவில் சாதிக்க வேண்டும் என்ற உத்வேகத்தை கொடுத்துள்ளது. இவரது மறைவுக்கு திரைப் பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்....
மறைந்த மகேந்திரன் உடலுக்கு இளையராஜா, பாரதிராஜா அஞ்சலி

மறைந்த மகேந்திரன் உடலுக்கு இளையராஜா, பாரதிராஜா அஞ்சலி

Latest News, Top Highlights
உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பிரபல திரைப்பட இயக்குநர் மகேந்திரன் காலமானார். அவரது மறைவுக்கு சினிமா துறை பிரபலங்கள் தங்கள் இரங்கலை தெரிவித்து வருகிறனர். நடிகர் பார்த்திபன், வைரமுத்து, நடிகை சுகாசினி ஆகியோர் தங்கள் இரங்கலை பதிவு செய்துள்ள நிலையில், சென்னை பள்ளிக்கரணை வீட்டில் வைக்கப்பட்டுள்ள இயக்குநர் மகேந்திரன் உடலுக்கு திரையுலகினர் அஞ்சலி நடிகை ரேவதி, இயக்குநர் சிம்புதேவன் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர். இவர்களை தொடர்ந்து இசையமைப்பாளர் இளையராஜா, இயக்குனர் இமயம் பாரதிராஜா ஆகியோர் நேரில் அஞ்சலி செலுத்தினர்....

மறைந்த இயக்குநர் மகேந்திரன் உடலுக்கு திரையுலகினர் அஞ்சலி

Latest News, Top Highlights
இயக்குநர் மகேந்திரன் உடல்நலக்குறைவால் இன்று காலமான நிலையில், அவரது மறைவுக்கு சினிமா பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். நடிகை ரேவதி, இயக்குநர் சிம்புதேவன் உள்ளிட்டோர் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர். உதிரிப்பூக்கள், முள்ளும் மலரும், ஜானி, காளி, கை கொடுக்கும் கை உள்ளிட்ட பல படங்களை இயக்கியிருக்கிறார். மகேந்திரன் இயக்கிய நெஞ்சத்தை கிள்ளாதே திரைப்படம் 3 தேசிய விருதுகளை பெற்றுள்ளது. பல படங்களில் நடித்தும் இருக்கிறார். இவரது படங்கள் பல்வேறு இளம் இயக்குநர்களுக்கு சினிமாவில் சாதிக்க வேண்டும் என்ற உத்வேகத்தை கொடுத்துள்ளது. இவரது மறைவுக்கு திரைப் பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். நடிகை சுகாசினி இரங்கல்:  உடல் நலக்குறைவால் இன்று காலமான பிரபல திரைப்பட இயக்குநர் மகேந்திரன் மறைவுக்கு நடிகை சுகாசினி தனது டுவிட்டர் பக்கத்தில் வருத்தம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் பத...
கவர்ச்சியாக நடிக்க தயார்: நடிகை அஞ்சலி

கவர்ச்சியாக நடிக்க தயார்: நடிகை அஞ்சலி

Latest News, Top Highlights
நான் கவர்ச்சியாக நடிக்க தயாராக இருக்கிறேன் என்று நடிகை அஞ்சலி தெரிவித்துள்ளார். ராம் இயக்கிய கற்றது தமிழ் படம் மூலம் அறிமுகமாகி தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம்வந்து கொண்டிருக்கும் நடிகை அஞ்சலி, தற்போது திருமணம், கேரியர் மற்றும் வதந்திகள் என்று பல்வேறு விஷயங்கள் குறித்து பேசியுள்ளார். திருமணம் குறித்து பேசிய அவர், நான் திருமணம் செய்துகொண்டு சினிமாவை விட்டு விலகப்போகிறேன் என்று தகவல்கள் பரவி உள்ளன. அதில் சிறிதும் உண்மை இல்லை. திருமண செய்தியே பொய். அப்படி திருமணம் செய்துகொண்டாலும் சினிமாவை ஏன் விட வேண்டும் என்றார். தனது கேரியர் குறித்து பேசிய அவர், நான் கவர்ச்சியாக நடிக்க தயாராக இருக்கிறேன் என்றும் கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள கதைகளில் நடிக்க ஆர்வம் உள்ளது என்று தெரிவித்துள்ளார். தன்னை பற்றி வரும் வதந்திகள் குறித்து பேசிய அவர், என்னை பற்றி வதந்திகள் வரும்போது ஆரம்பத்தில் வரு...
நாடோடிகள்-2 குறித்து அஞ்சலி வெளியிட்ட ருசீகர தகவல்

நாடோடிகள்-2 குறித்து அஞ்சலி வெளியிட்ட ருசீகர தகவல்

Latest News, Top Highlights
சமுத்திரக்கனி இயக்கத்தில் சசிகுமார் நடிப்பில் கடந்த 2009-ஆம் ஆண்டு வெளிவந்த `நாடோடிகள்' திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்று, வசூலிலும் சாதனை படைத்தது. இந்நிலையில், `நாடோடிகள்' படத்தின் இரண்டாம் தற்போது உருவாகி வருகிறது. மெட்ராஸ் எண்டர்பிரைசஸ் எஸ்.நந்தகோபால் தயாரிக்கும் இந்த படத்தில் சசிகுமார் - அஞ்சலி நாயகன், நாயகியாக நடிக்கிறார்கள். பரணி, அதுல்யா, எம்.எஸ்.பாஸ்கர், நமோ நாராயணன், ஞானசம்பந்தம், துளசி, ஸ்ரீரஞ்சனி, சூப்பர் சுப்புராயன், ராம்தாஸ், கோவிந்த மூர்த்தி உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள். ஒரு முக்கிய வேடத்தில் படத்தின் இயக்குநர் சமுத்திரகனியும் நடிக்கிறார். இந்த படத்தில் நடிப்பதற்காக சசிகுமார், சமுத்திரக்கனி இருவரும் உடல் எடையை குறைத்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு சமீபத்தில் தேனி உள்ளிட்ட பகுதிகளில் நடந்த முடிந...
ஜெய் – அஞ்சலி காதல் முறிந்துவிட்டதாக கோலிவுட்டில் பேச்சு

ஜெய் – அஞ்சலி காதல் முறிந்துவிட்டதாக கோலிவுட்டில் பேச்சு

Latest News, Top Highlights
நடிகை அஞ்சலிக்கும், நடிகர் ஜெய்க்கும் இடையே காதலால், இருவரும் நெருக்கமாக பழகினார்கள். ஜெய் வீட்டுக்கு அஞ்சலி அடிக்கடி போய் வந்தார். ஜெய் தனது படங்களுக்கு அஞ்சலியை சிபாரிசு செய்தார். இதைத்தொடர்ந்து, ‘பலூன்’ என்ற படத்தில் இரண்டு பேரும் ஜோடியாக நடித்தார்கள். மேலும் இருவரும் ஒன்றாக ஒரே வீட்டில் ஒன்றாக வாழ்ந்து வந்ததாகவும் கூறப்பட்டது. இருவரும் திருப்பதியில் திருமணம் செய்து கொள்ளப் போவதாகவும் கூறப்பட்டது. இந்நிலையில், ஜெய் - அஞ்சலி திடீரென பிரிந்து விட்டார்களாம். அஞ்சலி, ஆந்திராவில் தங்கி தெலுங்கு படங்களில் நடித்து வருகிறாராம். ஜெய்யும் தனது படங்களில் பிசியாகி விட்டாராம். அதுட்டுமின்றி, தனது படங்களில் அஞ்சலியை சிபாரிசு செய்யும் எண்ணத்தையும் ஜெய் விட்டுவிட்டதாக கோலிவுட்டில் கிசுகிசுத்து வருகிறார்கள். எனினும் இதுகுறித்த உண்மைத் தகவலை ஜெய் அல்லது அஞ்சலி தான் பதில் அளிக்க வேண்டும்....
நாடோடிகள் பற்றிய முக்கிய அறிவிப்பு

நாடோடிகள் பற்றிய முக்கிய அறிவிப்பு

Latest News, Top Highlights
2009ம் ஆண்டு இயக்குநர் சமுத்திரக்கனி இயக்கத்தில் சசிகுமார் நடிப்பில் வெளிவந்த நாடோடிகள் திரைப்படம் மாபெரும் வரவேற்பைப் பெற்று வசூலிலும் சாதனை படைத்தது. இந்த வெற்றியின் தொடர்ச்சியாக மெட்ராஸ் எண்டர்ப்ரைசஸ் எஸ். நந்தகோபால் தயாரிப்பில் "நாடோடிகள் - 2" திரைப்படத்தின் படப்பிடிப்பு மதுரை சுற்று வட்டார பகுதிகளில் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது. இதில் அஞ்சலி, பரணி, அதுல்யா, எம். எஸ். பாஸ்கர், நமோ நாராயணன், ஞானசம்பந்தம், துளசி, ஸ்ரீரஞ்சனி, சூப்பர் சுப்புராயன் ஆகியோர் நடிக்கவுள்ளனர்... இப்படத்தின் போட்டோ ஷுட் திருவள்ளூர் அருகே (26/01/18) அன்று நடைபெறுகிறது... இசை -ஜஸ்டின் பிரபாகரன், ஒளிப்பதிவு - ஏகாம்பரம், கலை - ஜாக்கி, எடிட்டிங் - ரமேஷ், பாடலாசிரியர்- யுகபாரதி, சண்டை பயிற்சி- திலீப் சுப்புராயன், நடனம் - திணேஷ், ஜானி, தயாரிப்பு மேற்பார்வை - சிவசந்திரன். மற்ற நடிகர், நடிகைகள் தேர்வு நடைபெறுகிறது...