Thursday, January 16
Shadow

Tag: #மிஷ்கின்

சவரக்கத்தி – திரைவிமர்சனம் (தங்க கத்தி…) Rank3.5/5

சவரக்கத்தி – திரைவிமர்சனம் (தங்க கத்தி…) Rank3.5/5

Latest News, Review, Top Highlights
இயக்குனர் மிஷ்கினின் சகோதரர் ஆதித்யன் இயக்கத்தில் உருவாகியுள்ளது இந்த ‘சவரக்கத்தி’. இப்படத்திற்கு கதை, வசனம், திரைக்கதை அமைத்திருக்கிறார் மிஷ்கின். மேலும், மிஷ்கின், ராம் மற்றும் பூர்ணா முன்னனி நடிகர்களாக நடித்திருக்கிறார்கள். ராம் ஒரு சாதாரண சவரக்கத்தி தீட்டி சவரம் செய்யும் ஒரு கூலித் தொழிலாளி. தன் தொழிலையும் தனது அன்பான காது கேளாத மனைவி பூர்ணா மற்றும் இரண்டு குழந்தைகளையும் அளவுக்கு அதிகமாக காதல் செய்யும் ஒரு மனிதன். நிறை மாத கர்ப்பிணியான பூர்ணாவின் உடன் பிறந்த சகோதரரின் திருமணத்திற்கு தனது மனைவி, குழந்தையோடு ராம் பைக்கில் சென்று கொண்டிருக்கும் போது எதிர்பாராதவிதமாக மிஷ்கினின் கார் அவரை கீழே தள்ளி விட கோபத்தில் மிஷ்கினை அடித்து விடுகிறார் ராம். கண் இமைக்கும் நேரத்தில் அங்கிருந்து சென்றுவிடுகிறார் ராம். மிகப்பெரிய ரெளடியான மிஷ்கின், தன்னை அடித்த ராமை கொலை செய்யாமல் விட மாட்டேன்...
இனிமேல் என்மகனே என்னைப் பார்த்தால் பயப்படுவான் – சுசீந்திரன்

இனிமேல் என்மகனே என்னைப் பார்த்தால் பயப்படுவான் – சுசீந்திரன்

Latest News, Top Highlights
வெண்ணிலா கபடிகுழு, நான் மகான் அல்ல, பாண்டிய நாடு, ஜீவா உள்ளிட்ட வெற்றிப் படங்களை இயக்கிய இயக்குனர் சுசீந்திரன் தற்போது, ‘ஏஞ்சலினா’, ‘ஜீனியஸ்’ ஆகிய படங்களை இயக்கி வருகிறார். அதேநேரத்தில் ‘சுட்டுப் பிடிக்க உத்தரவு’ என்ற படத்தின் மூலம் நடிகராகவும் தற்போது அறிமுகமாகி இருக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. கல்பதரு பிக்சர்ஸ் சார்பில் பி.கே.ராம் மோகன் தயாரிக்கும் இந்த படத்தை `தமிழுக்கு எண் 1ஐ அழுத்தவும்' படத்தை இயக்கிய ராம்பிரகாஷ் ராயப்பா இயக்குகிறார். இந்த படத்தில் விக்ராந்த், இயக்குனர் மிஷ்கின், அதுல்யா உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள். இப்படம் குறித்து சுசீந்திரன் கூறும்போது, ‘எந்த குழந்தையும் இந்த படத்திற்கு பின், என்னை கண்டாலே பயந்து ஓடுவார்கள் அப்படியொரு வில்லத்தனம் என்று கூறியிருக்கிறார். மேலும், குழந்தைகளுடன் நடித்த அனுப...
விஜய் சேதுபதி படத்தில் டப்ஸ்மேஷ் மிர்னாலினி

விஜய் சேதுபதி படத்தில் டப்ஸ்மேஷ் மிர்னாலினி

Latest News, Top Highlights
தியாகராஜன் குமாரராஜா இயக்கி தயாரித்து வரும் படம் `சூப்பர் டீலக்ஸ்'. விஜய் சேதுபதி, பகத் பாஷில், சமந்தா, காயத்ரி சங்கர், பகவதி பெருமாள் உள்ளிட்ட பலரும் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கும் இந்த படத்தில் டப்ஸ்மேஷ் பிரபலம் மிர்னாலினி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கிறார். இந்த படத்தின் மூலம் மிர்னாலினி தமிழ் சினிமாவில் அறிமுகமாகிறார். தியாகராஜன் குமாரராஜா எழுதி இயக்கும் இந்த படத்திற்கு மிஷ்கின், நலன் குமாரசாமி மற்றும் நீலன் சேகர் இணைந்து திரைக்கதை எழுதியிருக்கின்றனர். யுவன் ஷங்கர் ராஜா இந்த படத்திற்கு இசையமைக்கிறார். பி.எஸ்.வினோத், நிரவ் ஷா ஒளிப்பதிவு பணிகளை மேற்கொள்கின்றனர். இப்படத்தில் ஷில்பா என்ற கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதி நடிக்கிறார். வேம்பு என்ற கதாபாத்திரத்தில் சமந்தா நடிக்கிறார்....
கொலை செய்ய துணிந்த சமந்தா – வைரலாகும் வீடியோ

கொலை செய்ய துணிந்த சமந்தா – வைரலாகும் வீடியோ

Latest News, Top Highlights
‘ஆரண்ய காண்டம்’ புகழ் தியாகராஜன் குமாரராஜா அடுத்ததாக இயக்கிய வரும் வரும் படம் ‘சூப்பர் டீலக்ஸ்’. இதில் விஜய் சேதுபதி ஷில்பா என்ற கதாபாத்திரத்தில் முதல்முறையாக திருநங்கையாக நடிக்கிறார். பகத் பாசில், சமந்தா, ரம்யா கிருஷ்ணன், பகவதி பெருமாள், இயக்குநர் மிஷ்கின் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். இந்த படத்திற்கு தியாகராஜன் குமாரராஜா, மிஷ்கின், நலன் குமாரசாமி இணைந்து திரைக்கதை எழுதியிருக்கின்றனர். யுவன் ஷங்கர் ராஜா இசையில், இந்த படத்தை தியாகராஜன் குமாரராஜா தனது சொந்த தயாரிப்பு நிறுவனம் மூலம் தயாரித்து வருகிறார். பி.எஸ்.வினோத் மற்றும் நிரவ்ஷா ஒளிப்பதிவு பண்களை மேற்கொண்டுள்ளனர். முன்னதாக இப்படத்தில் இருந்து விஜய் சேதுபதியின் ஷில்பா கதாபாத்திரத்திற்கான புகைப்படம் வெளியாகி மூக வலைதளங்களில் வைரலாக பரவி வந்தது. இந்நிலையில், சமந்தா கதாபாத்திரம் குறித்து சி...
இரண்டு இயக்குநர்களுக்கு இடையே மாட்டிக் கொண்ட அதுல்யா ரவி

இரண்டு இயக்குநர்களுக்கு இடையே மாட்டிக் கொண்ட அதுல்யா ரவி

Latest News, Top Highlights
தமிழ் சினிமாவில் பிரபல இயக்குனர்களாக வலம் வருபவர்கள் மிஷ்கின், சுசீந்திரன். அதே போல் வளர்ந்து வரும் நடிகர் விக்ராந்த். இந்த மூன்று பிரபலங்களுக்கும் இணைந்து புதிய படம் ஒன்றில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கின்றனர். இந்நிலையில், தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகைகளுள் ஒருவரான அதுல்யா ரவியும் தற்போது இந்தக் கூட்டணியில் இணைந்திருக்கிறார். முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் அதுல்யாவின் நடிப்பு அனைவராலும் வரவேற்கப்படும் என்று படக்குழுவினர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். ‘காதல் கண்கட்டுதே’ படம் மூலம் ரசிகர்களை கவர்ந்த அதுல்யா, நடிப்பில் ‘ஏமாலி’ படம் விரைவில் வெளியாகவுள்ளது. இந்நிலையில், தனது அடுத்த படத்தில் ஒப்பந்தமாகி இருக்கிறார் அதுல்யா. கல்பதரு பிக்சர்ஸ் சார்பில் பி.கே.ராம் மோகன் தயாரிப்பில் உருவாகும் இந்த புதிய படத்திற்கு ‘சுட்டுப் பிடிக்க உத்தரவு’ என்று பெயர் வைத்திருக்கிறார்கள். இந்தப் ப...
விக்ராந்த், சுசீந்தினை சுட்டுப் பிடிக்க தயாராகும் மிஷ்கின்

விக்ராந்த், சுசீந்தினை சுட்டுப் பிடிக்க தயாராகும் மிஷ்கின்

Latest News, Top Highlights
தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குநர்களான மிஷ்கின், சுசீந்திரன் மற்றும் நடிகர் விக்ராந்த் என இந்த மூன்று பேரும்‘சுட்டுப் பிடிக்க உத்தரவு’ என்ற படத்தில் நடிக்கின்றனர். `தமிழுக்கு எண் 1ஐ அழுத்தவும்' படத்தை இயக்கிய ராம்பிரகாஷ் ராயப்பா இயக்கும் இந்த படத்தை கல்பதரு பிக்சர்ஸ் சார்பில் பி.கே.ராம் மோகன் தயாரிக்கிறார். செக்யூரிட்டி நிறுவனத்தில் வேலை பார்க்கும் விக்ராந்த் மற்றும் சுசீந்திரன், பணியில் இருக்கும் போது திகிலான குற்றச் சம்பவம் ஒன்று நடக்கிறது. இதனை விசாரிக்கும் போலீஸ் அதிகாரியாக மிஸ்கின் வருகிறார். இப்படத்தின் பூஜை சென்னையில் உள்ள பிரபல ஸ்டூடியோவில் எளிமையாக நடைபெற்றது. மிஷ்கின், சுசீந்திரன், விக்ராந்த், ராம் பிரகாஷ் ராயப்பா, தயாரிப்பாளர் உள்ளிட்ட படக்குழுவினர் கலந்து கொண்டனர். இதில் சிறப்பு விருந்தினராக தேசிய விருது இயக்குநர் வெற்றி மாறன் கலந்து கொண்டார். வருகிற ஜனவரியி...
விக்ராந்த், சுசீந்திரனை சுட்டுப் பிடிப்பாரா போலீஸ் அதிகாரி மிஷ்கின்

விக்ராந்த், சுசீந்திரனை சுட்டுப் பிடிப்பாரா போலீஸ் அதிகாரி மிஷ்கின்

Latest News, Top Highlights
தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குநர்கள் மிஷ்கின், சுசீந்திரன். அதே போல் வளர்ந்து வரும் நடிகர் விக்ராந்த். இந்த மூன்று பிரபலங்களுக்கும் இணைந்து புதிய படம் ஒன்றில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கின்றனர். கல்பதரு பிக்சர்ஸ் சார்பில் பி.கே.ராம் மோகன் தயாரிப்பில் உருவாகும் இந்த படத்திற்கு ‘சுட்டுப் பிடிக்க உத்தரவு’ என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. தமிழுக்கு எண் 1ஐ அழுத்தவும் படத்தை இயக்கிய ராம்பிரகாஷ் ராயப்பா இந்த படத்தை இயக்குகிறார். இப்படம் குறித்து இயக்குனர் ராம் பிரகாஷ் ராயப்பா பேசுகையில், ''விக்ராந்த் மற்றும் சுசீந்திரன் ஆகிய இருவரும் ஒரு தனியார் செக்யூரிட்டி நிறுவனத்தில் வேலை செய்பவர்கள். ஒரு நாள் அவர்கள் பணியில் இருக்கும் போது ஒரு திகிலான குற்றச் சம்பவம் ஒன்று நடக்கிறது. இதனை விசாரிக்கும் போலீஸ் அதிகாரியாக மிஷ்கின் நடிக்கின்றார். இதற்கு பிறகு என்ன ஆனது என்பதே படத்தின் கதை. பார்வையாளர்களை ...