Friday, May 1
Shadow

Tag: “கலைஞர்களுக்கு மொழி அவசியமில்லை…” என்று ‘ஆவணிப் பூவரங்கு’ திருவிழாவில் கூறினார் பாபி சிம்ஹா

“கலைஞர்களுக்கு மொழி அவசியமில்லை…” என்று ‘ஆவணிப் பூவரங்கு’ திருவிழாவில் கூறினார் பாபி சிம்ஹா

“கலைஞர்களுக்கு மொழி அவசியமில்லை…” என்று ‘ஆவணிப் பூவரங்கு’ திருவிழாவில் கூறினார் பாபி சிம்ஹா

Latest News
தமிழ்நாட்டின் மிகப்பெரிய ஓணம் திருவிழாவான 'ஆவணிப் பூவரங்கு', கடந்த அக்டோபர் 8 மற்றும் 9 ஆம் தேதிகளில், சென்னையில் உள்ள பச்சையப்பாஸ் கல்லூரி மைதானத்தில் விமர்சையாக கொண்டாடப்பட்டது. 'தமிழக வாழ் மலையாள மக்களின் கூட்டமைப்பின்' (CTMA) சார்பில் நடத்தப்பட்ட இந்த பிரம்மாண்ட 'ஆவணிப் பூவரங்கு' திருவிழாவில், தமிழ்நாட்டில் வசிக்கும் பல்லாயிரக்கணக்கான மலையாள மக்களும், அவர்களோடு 'தமிழக வாழ் மலையாள மக்களின் கூட்டமைப்பின்' கௌரவ உறுப்பினர்களான ஸ்ரீ எம் பி புருஷோத்தமன் (கௌரவ தலைவர் - CTMA ), ஸ்ரீ கோகுலம் கோபாலன் (நிறுவனர் - CTMA), ஸ்ரீ எம் எ சலீம் (தலைவர் - CTMA), ஸ்ரீ வி சி பிரவீன் (நிறுவனர் - ஆவணிப் பூவரங்கு) மற்றும் டாக்டர் எ வி அனூப் (நிறுவனர் - JAC) ஆகியோரும் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர். தமிழ்நாட்டின் மிகப்பெரிய ஓணம் திருவிழாவான 'ஆவணிப் பூவரங்கு', கடந்த அக்டோபர் 8 மற்றும் 9 ஆம் தேதிகளில்,...