Wednesday, June 24
Shadow

Tag: சூர்யா தலைமையில் ஆரம்பிக்கப்பட்ட பசுமை ஆவடி திட்ட தொடக்க விழா

சூர்யா தலைமையில் ஆரம்பிக்கப்பட்ட பசுமை  ஆவடி திட்ட தொடக்க விழா

சூர்யா தலைமையில் ஆரம்பிக்கப்பட்ட பசுமை ஆவடி திட்ட தொடக்க விழா

Shooting Spot News & Gallerys
இயற்கை என்பது நம் முன்னோர்கள் சேர்த்து வைத்த சொத்து அல்ல. நாம் அடுத்த தலைமுறையிடம் வாங்கியுள்ள கடன்” என்று சொல்லுவார்கள். நம்முடைய வருங்கால சந்ததியிடம் பெற்றுள்ள கடனை, ‘இயற்கையைப் போற்றி பாதுகாப்பாக சுற்றுச்சுழலுடன்’ அவர்களிடம் திரும்ப ஒப்படைக்கும் முயற்சியே "யாதும் ஊரே” அமைப்பு. நம் அடுத்த தலைமுறையினருக்கு வசதியான வாழ்க்கையைப் பரிசளிக்க வாழ்க்கை முழுவதும் ஓடுகிற நாம், அவர்கள் நல்ல காற்றை சுவாசிக்கவும், நல்ல நீரை பருகவும், ஆரோக்கியமான சுற்றுச்சூழலில் வாழவும் தேவையான அக்கறையை எடுப்பதில்லை. பசுமை சூழ்ந்த ஆரோக்கியமான சுற்றுச்சூழலே நம் பிள்ளைகளுக்கு நாம் அளிக்கும் சிறந்த பரிசு. இதை உறுதிசெய்யும் நோக்கத்துடன் ‘யாதும் ஊரே' செயல்படுகிறது. பசுமை ஆவடி : சுற்றுச்சூழலுக்காக குரல் கொடுக்கும் அறிஞர்கள், ஆராய்ச்சியாளர்களை ஒருங்கிணைத்து முழுமையான சுற்றுச்சூழல் உருவாக என்னென்ன செய்ய வேண்டும் என்ப...