Wednesday, September 16
Shadow

Tag: #mssubulakshmi #rashmika #msbiobic

“எம். எஸ். அம்மாவின் குரலைக் கேட்கும்போது கடவுளின் அருகில் இருப்பது போல உணர்கிறேன்” – நெகிழ்ச்சியுடன் பேசிய ராஷ்மிகா 

“எம். எஸ். அம்மாவின் குரலைக் கேட்கும்போது கடவுளின் அருகில் இருப்பது போல உணர்கிறேன்” – நெகிழ்ச்சியுடன் பேசிய ராஷ்மிகா 

Latest News, Top Highlights
“எம். எஸ். அம்மாவின் குரலைக் கேட்கும்போது கடவுளின் அருகில் இருப்பது போல உணர்கிறேன்” – நெகிழ்ச்சியுடன் பேசிய ராஷ்மிகா  அம்மாவின் பிறந்தநாள் விழாவில் கலந்துகொண்ட அனைவருக்கும் நன்றி தெரிவித்துப் பேசிய அவர், தனது மனதில் தற்போது நிறைந்திருப்பது நன்றியுணர்வு மட்டுமே என உணர்ச்சிப்பூர்வமாக தெரிவித்தார். “அம்மாவின் பிறந்தநாளை கொண்டாடுவதற்காக அனைவரும் ஒன்றாக வந்து எங்களுடன் இணைந்திருப்பது மிகுந்த மகிழ்ச்சியையும் பெருமையையும் அளிக்கிறது. இத்தனை அன்புடன் வந்து விழாவை சிறப்பித்த அனைவருக்கும் மனமார்ந்த நன்றி” என்று அவர் கூறினார். தொடர்ந்து அம்மாவுக்கு பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்த அவர், “இன்று உங்களுக்காக நாங்கள் இந்த நாளை கொண்டாடுகிறோம். நீங்கள் அமர்ந்து இந்த நிகழ்வைப் பார்க்கும்போது, உங்கள் முகத்தில் ஒரு சிறிய புன்னகை வந்தாலே எனக்கு அதைவிட பெரிய மகிழ்ச்சி வேறு எதுவும் இல்லை” என்றார். அம...