Saturday, April 18
Shadow

Tag: #nenjilthunivirunthal #suseenthiran #soori #nallusamy #santheepkishan #vikraanth #

நெஞ்சில் துணிவிருந்தால் – திரைவிமர்சனம் (துணியலாம்) Rank 3.5/5

நெஞ்சில் துணிவிருந்தால் – திரைவிமர்சனம் (துணியலாம்) Rank 3.5/5

Review
நெஞ்சில் துணிவிருந்தால் இன்றைய சமுதாயத்தின் முக்கிய பிரச்சனையை சுமந்து வந்துள்ள படம் தான். சுசீந்திரன் படம் என்றால் அதில் ஒரு நல்ல கருத்து அதோடு குடும்பத்தோடு பார்க்கும் படமாக இருக்கும் அப்படி தான் இந்த படமும் இதில் பல முக்கிய அம்சங்களை மையகருத்தாக வைத்து எடுக்க பட்ட படம் என்று சொன்னால் மிகையாகாது நட்புக்கும் காதலுக்கும் அதே நேரத்தில் பெற்றோர்களுக்கான முக்கியத்துவம் இவை அனைத்தும் சொல்லி இருக்கும் படம் நெஞ்சில் துணிவிருந்தால் எல்லோரும் நட்புகள் படம் நட்பை மையமாக வைத்து எடுக்க பட்ட படம் என்று பலர் நினைத்துள்ளனர் அனால் இயக்குனர் சுசீந்திரன் நட்பை வைத்து கொண்டு இன்று சமுதாயத்தில் நடக்கும் மிக பெரிய கொடுமையை சொல்லி இருக்கும் படம் தான் நெஞ்சி துணிவிருந்தால் படம் இன்றைய பண பலம் அரசியல் பலம் இருந்தால் என்னவேணும் என்றாலும் செய்யலாம் என்பதை வெளிச்சம் போட்டு காட்டி இருக்கும் படம் இந்த படத்தில...
மெர்சல் படத்தை தொடர்ந்து சுசீந்திரன் படதிற்கு கிளம்ப போகும் எதிர்ப்பு

மெர்சல் படத்தை தொடர்ந்து சுசீந்திரன் படதிற்கு கிளம்ப போகும் எதிர்ப்பு

Latest News
சுசீந்திரன் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘நெஞ்சில் துணிவிருந்தால்’ வரும் 10 ஆம் தேதி வெளியாக உள்ளது. இப்படத்தின் மீது பெரும் எதிர்ப்பார்ப்பு ஏற்பட்டுள்ள நிலையில், படத்தில் சில சர்ச்சையான விசயங்கள் பற்றி பேசப்பட்டிருக்கிறதாம். ஏற்கனவே விஜயின் மெர்சல் படத்திற்கு தேசிய கட்சி ஒன்றால் எதிர்ப்பு ஏற்பட்ட நிலையில், அதே விசயங்கள் குறித்து ‘நெஞ்சில் துணிவிருந்த்தால்’ படத்திலும் பேசப்பட்டிருப்பதாக இயக்குநர் சுசீந்த்திரன் கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதன் காரணமாக சுசீந்த்திரன் படத்திற்கு எதிராகவும் அரசியல் கட்சிகள் எதிர்ப்பு தெரிவிக்க கோடும் ர்ன்று எதிப்பார்க்கப்படுகிறது. இது குறித்து இயக்குநர் சுசீந்த்திரனிடம் கேட்டதற்கு, “எனது அனைத்து படத்திலும் சமூகத்திற்கு தேவையான விஷயங்களை சொல்வேன். அப்படித்தான் ‘நெஞ்சில் துணிவிருந்தால்’ படத்திலும் சமூக அக்கறைக் கொண்ட செய்தியை சொல்லியி...
பாண்டிய நாடு போல் “நெஞ்சில் துணிவிருந்தால்” எனக்கு மிக பெரிய திருப்பு முனையாக இருக்கும் – விக்ராந்த்

பாண்டிய நாடு போல் “நெஞ்சில் துணிவிருந்தால்” எனக்கு மிக பெரிய திருப்பு முனையாக இருக்கும் – விக்ராந்த்

Latest News, Shooting Spot News & Gallerys
வணக்கம் ‘நெஞ்சில் துணிவிருந்தால்’ சுசீந்திரன் சார் படத்தில் ‘பாண்டிய நாட்டிற்கு பிறகு எனக்கு நடிக்க கிடைத்த ஒரு நல்ல வாய்ப்பு. சந்திப், சூரி அண்ணன், ஹரிஷ் உத்தமன் போன்ற மொத்த குழுவுடன் சேர்ந்து நடிப்பதில் மிகுந்த சந்தோஷம். இது சமூக அக்கறை மற்றும் இரண்டு நண்பர்களுக்கு இடையில் ஏற்படும் நட்பை மையமாக கொண்ட படம். ‘பாண்டிய நாடு’ எனக்கு சினிமாவில் ஒரு அடையாளத்தை ஏற்படுத்தி கொடுத்த படம். அதுபோல் அனைவருக்கும் இந்த படத்தில் அழுத்தமான உணர்சிப்புர்வமான கதாப்பாத்திரம் அமைந்துள்ளது. அவரவருக்கு ஏற்ற அழுத்தமான கதாப்பாத்திரத்தை அமைத்து உள்ளார் இயக்குநர். சுசீந்திரன் சார் பாண்டிய நாட்டிற்கு பிறகு என்னை அழைத்தார் நான் சென்றேன் அவர் கூறியது போல் நடித்தேன். சுசீந்திரன் சாரை பொறுத்த வரை சொல்லவே வேண்டாம் எனக்கு ‘பாண்டிய நாடு’ ஒரு முகவரி அளித்தது. அதுபோல் அவர் என்னை திருப்பி அழைத்ததே மிகுந்த சந்தோஷம். அவர் என்...
V Sathyamurthi of ‘Clapboard Production’ bags the rights of ‘Nenjil Thunivirundhal’

V Sathyamurthi of ‘Clapboard Production’ bags the rights of ‘Nenjil Thunivirundhal’

Latest News
A brave heart always deserves a victory' is an old saying and it will be once again proved by the upcoming film 'NENJIL THUNIVIRUDHAAL'. Filmmaking and distribution are the two eyes that decide the victory of a film. In that case, what will be the expectation level of the audience if one of the successful distributors V Sathyamurthi of Clapboard Production buys the rights of one of the finest filmmaker Suseenthiran's film? The output can be witnessed by the November 10th releasing film 'Nenjil Thunivirundhaal'. Directed by Suseenthiran and produced by Antony of 'Annai Film Factories', the entire Tamilnadu and Puducherry distribution rights have bagged by V Sathyamurthi of 'Clapboard Production'. "If filmmaking is an art then Suseenthiran sir is a Picasso in it. Carving a perfect commer...
“Nenjil Thunivirundhal” Movie Participate in Dance Competition & WIN Exciting Prize

“Nenjil Thunivirundhal” Movie Participate in Dance Competition & WIN Exciting Prize

Latest News
Shake your legs for 60mins of ‘Yechacha’ song from Nenjil Thunivirundhal and watch the film in exclusive show for your family and friends. Here is an immense opportunity for lovers and dance and vigorous dancers to showcase your skill and win a huge prize. The team ‘Nenjil Thunivirundhal’ is organizing a dance competition, where participants can dance for ‘Yechacha’ song for a duration of 60 seconds. The recorded video through any means of camera or mobile is to be mailed annaifilmfactorie@gmail.com before 12 p.m. on November 8, 2017. Choreographer Shobi will select the best ones and winners will be announced on official Twitter and FB page of director Suseenthiran on the same date at 6 p.m. The winners will have an opportunity to watch an exclusive show of Nenjil Thunivirund...
தனுஷ் மற்றும் விஜய் சேதுபதிக்கு போட்டியாக வரும்  வருவார் என்று நம்புகிறேன் – இயக்குநர் சுசீந்திரன்

தனுஷ் மற்றும் விஜய் சேதுபதிக்கு போட்டியாக வரும் வருவார் என்று நம்புகிறேன் – இயக்குநர் சுசீந்திரன்

Shooting Spot News & Gallerys
அன்னை பிலிம் பேக்டரி தயாரிப்பில் , இயக்குநர் சுசீந்திரன் இயக்கத்தில் உருவாகியுள்ள நெஞ்சில்துணிவிருந்தால் ட்ரைலர் வெளியீட்டு விழா இன்று நடைபெற்றது. நெஞ்சில் துணிவிருந்தால் ட்ரைலர் வெளியீட்டு விழாவில் விஷால் பேசியது :- இயக்குநர் சுசீந்திரன் திரைப்படத்தின் விழாக்களில் கலந்து கொள்வது என்னுடைய சொந்த படத்தின் விழாக்களில் கலந்துகொள்வது போன்றது. தயாரிப்பாளர் சங்க தலைவராக இருந்தால் கண்டிப்பாக விழாக்களில் கலந்து கொள்ள வேண்டும் என்று இல்லை. எனக்கு பாடல் வெளியீட்டு விழா மற்றும் ட்ரைலர் வெளியீட்டு விழாக்களில் கலந்து கொள்வது பிடிக்காது. ஆனால் இந்த விழாவில் எனக்கு நெருக்கமானவர்கள் இருக்கிறார்கள். அதனால் தான் வெளியே சில சர்ச்சைகள் இருந்தாலும் இங்கு வந்துள்ளேன். விக்ராந்த் என்னுடைய தம்பி , சந்தீப்பும் என்னுடைய தம்பி தான். ஆனால் அவர் பை-லிங்குவல் தம்பி. தமிழ் , தெலுங்கு என்று இரண்டு மொழிகளிலும் ...
சுசீந்திரனின் ” நெஞ்சில் துணிவிருந்தால் ” படத்தின்  டைட்டில் வெளியீட்டு விழா

சுசீந்திரனின் ” நெஞ்சில் துணிவிருந்தால் ” படத்தின் டைட்டில் வெளியீட்டு விழா

Latest News
அன்னை பிலிம் பேக்டரி தயாரிப்பில் இயக்குநர் சுசீந்திரனின் " நெஞ்சில் துணிவிருந்தால் " திரைப்படத்தின் டைட்டில் வெளியீட்டு விழா இன்று நடைபெற்றது. இதில் இயக்குநர் சுசீந்திரன் , நடிகர்கள் சந்தீப் கிஷன் , விக்ராந்த் ,லட்சுமி, இசையமைப்பாளர் டி.இமான் , ஒளிப்பதிவாளர் ஜெ. லஷ்மண் , தயாரிப்பாளர் ஆண்டனி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இன்றைய காலத்தில் மருத்துவமனைக்கு சென்றாலே பாதி சொத்தை நம்மிடமிருந்து வாங்கிவிடுவார்கள் என்று சொல்லும் அளவுக்கு மருத்துவமனைகள் செயல்பட்டு வருகிறது. " மருத்துவர்களை கடவுளுக்கு நிகர் " என்போம் அதை நிஜமாக்கி வாழ்ந்து காட்டியவர் " 20 ருபாய் டாக்டர் " என்று அழைக்கப்படும் பால சுப்பிரமணியம். கோவை ராஜ கணபதி நகரை சேர்ந்த இவர் சிகிச்சை அளிக்க முதலில் வாங்கிய பீஸ் வெறும் 2 ரூபாய் தான். நாளடைவில் ரூபாயின் மதிப்பு குறைய குறைய தனது தனது பீஸை உயர்த்தி உயர்த்தி 20 ரூபாய்க்கு கொண்...