நெஞ்சில் துணிவிருந்தால் – திரைவிமர்சனம் (துணியலாம்) Rank 3.5/5
நெஞ்சில் துணிவிருந்தால் இன்றைய சமுதாயத்தின் முக்கிய பிரச்சனையை சுமந்து வந்துள்ள படம் தான். சுசீந்திரன் படம் என்றால் அதில் ஒரு நல்ல கருத்து அதோடு குடும்பத்தோடு பார்க்கும் படமாக இருக்கும் அப்படி தான் இந்த படமும் இதில் பல முக்கிய அம்சங்களை மையகருத்தாக வைத்து எடுக்க பட்ட படம் என்று சொன்னால் மிகையாகாது
நட்புக்கும் காதலுக்கும் அதே நேரத்தில் பெற்றோர்களுக்கான முக்கியத்துவம் இவை அனைத்தும் சொல்லி இருக்கும் படம் நெஞ்சில் துணிவிருந்தால் எல்லோரும் நட்புகள் படம் நட்பை மையமாக வைத்து எடுக்க பட்ட படம் என்று பலர் நினைத்துள்ளனர் அனால் இயக்குனர் சுசீந்திரன் நட்பை வைத்து கொண்டு இன்று சமுதாயத்தில் நடக்கும் மிக பெரிய கொடுமையை சொல்லி இருக்கும் படம் தான் நெஞ்சி துணிவிருந்தால் படம் இன்றைய பண பலம் அரசியல் பலம் இருந்தால் என்னவேணும் என்றாலும் செய்யலாம் என்பதை வெளிச்சம் போட்டு காட்டி இருக்கும் படம்
இந்த படத்தில...






