Saturday, April 18
Shadow

Tag: #saranya #idli #kovaisarala #kalpana #karthik

“ இட்லி “ திரைப்படம் வருகிற ஜூன் 29ஆம் தேதி வெளியாகுகிறது !

“ இட்லி “ திரைப்படம் வருகிற ஜூன் 29ஆம் தேதி வெளியாகுகிறது !

Latest News, Top Highlights
இயக்குநர் வித்யாதரனின் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் “ இட்லி “ இப்படம் வருகிற ஜூன் 29ஆம் தேதி வெளியாகவுள்ளது. காமெடி த்ரில்லராக உருவாகியிருக்கும் இப்படத்தில் சரண்யா பொன்வண்ணன் , கோவை சரளா , மறைந்த நடிகை கல்பனா மற்றும் மனோபாலா , லொள்ளு சபா ஸ்வாமிநாதன் மற்றும் இமான் அண்ணாச்சி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படம் வங்கியை கொள்ளையடிக்கும் மூன்று வயதான பெண்களை பற்றி கதையை கொண்டதாகும். காமெடி கலந்த த்ரில்லர் படமாக உருவாகியுள்ள இப்படத்தில் இந்த சமூகத்துக்கு தேவையான கருத்துகள் படத்தின் இறுதியில் வருவது போல் அமைக்கப்பட்டுள்ளது. மொத்தத்தில் இட்லி குடும்ப ரசிகர்களுக்கு விருந்தாக அமையும். இப்படத்தின் இசையமைப்பாளர் தரன் , கண்ணன் (ஒளிப்பதிவு) , ஜெய் பிரவீன் (படத்தொகுப்பு ) , உமா ஷங்கர் (கலை ) மற்றும் பாண்டியன் (உடை ) . இப்படத்தின் படப்பிடிப்பு 40 நாட்களில் நிறைவுபெற்றது. இப்படத்தின் பட...
எனக்கு நானே குழந்தை – கோவைசரளா ! இட்லி திரைப்படத்தை பற்றிய சிறப்பு பேட்டி !!

எனக்கு நானே குழந்தை – கோவைசரளா ! இட்லி திரைப்படத்தை பற்றிய சிறப்பு பேட்டி !!

Latest News
உங்களுக்கு குழந்தை இருக்கிறதா? கோவைசரளா: எனக்கு நானே குழந்தை. சரண்யா பொன்வண்ணன்: இராமசந்திராவில் இரண்டுபேருமே மருத்துவம் பெரியவள் மூன்றாம் ஆண்டும் சிறியவள் முதலாம் ஆண்டும் படிக்கிறார்கள். கமல் சார் கட்சி ஆரமித்தால் அவர் கதாநாயகிகள் எல்லாம் அவர் கட்சியில் சேர்வார்களா? கோவைசரளா: அது எனக்கு தெரியவில்லை இன்று என்ன நடக்கும் என்பதே தெரியவில்லை அப்படி இருக்கையில் நாளை என்ன என்பது மட்டும் எப்படி தெரியும். இட்லி படத்தை பற்றி ஏதாவது சொல்லுங்க? சரண்யா பொன்வண்ணன்: ஒரு படத்தை கதாநாயகனை நம்பி எடுப்பார்கள், இயக்குநரை நம்பி எடுப்பார்கள் ஆனால் இயக்குநர் கதையை மட்டுமே நம்பி எடுப்பது தான் சாமர்த்தியம்.அப்படி தற்போது வந்தபடம் மகளிர்மட்டும் அதில் கதைக்கு யார் தேவையோ அவர்களை மட்டும் வைத்தார்கள் அதுபோலத்தான் இந்த இட்லி படமும் கதைக்கு தேவை என்பதால் எங்களை சேர்த்தார்.இந்த மாதிரி கதைகளை நீங்கள் ...
அம்மா வேடத்தில் இருந்து பாட்டியாக ப்ரோமோஷன் வாங்கிய சரண்யா

அம்மா வேடத்தில் இருந்து பாட்டியாக ப்ரோமோஷன் வாங்கிய சரண்யா

Shooting Spot News & Gallerys
தமிழ் சினிமாவின் மிக சிறந்த நடிகை என்ற பெயர் தன் முதல் படத்திலே எடுத்தவர் என்று சொன்னால் மிகையாது என்று சொல்லலாம். காரணம் இவர் மணிரத்தினம் கண்டுபிடிப்பு மட்டும் என்பதால் இல்லை முதல் படம் நாயகனில் கமல்ஹாசனுக்கு ஈடுகொடுத்து பேர் வாங்கின நடிகை அது மட்டும் இல்லை இவர் நடித்த பல படங்கள் சொல்லலாம் மனசுக்குள் மத்தாப்பு போன்ற படங்கள் எடுத்துகாட்டு என்று சொல்லலாம். திருமணத்துக்கு பின் சிறுது நாள் கழித்து நடிக்க ஆரமிபித்த சரண்யா முழுக்க முழுக்க அம்மா வேடத்தில் களம் இறங்கினார் அதிலும் மிக பெரிய வெற்றி எல்லா முக்கிய ஹீரோகளுக்கு அம்மாவாக நடித்த பெருமை உள்ள நடிகையும் என்று சொல்லலாம் இவர் நடிக்கும் அம்மா பாத்திரங்கள் பலருக்கு இது போல ஒரு அம்மா நமக்கு கிடக்க மாட்டார்களா என்று ரசிகர்களை ஏங்க வைத்த அம்மா என்று தான் சொல்லணும் களவாணி படத்திற்கு பிறகு முன்னணி அம்மா நடிகையாகி விட்டார். தென்மேற்கு பருவக்...